Dilipkumar K - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dilipkumar K
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  16-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-May-2014
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  12

என்னைப் பற்றி...

நான் நானே..........

என் படைப்புகள்
Dilipkumar K செய்திகள்
Dilipkumar K - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2014 6:58 pm

என்
கவிதையை ரசிக்கும்...
அளவுக்கு என்னை நீ
ரசிக்கவில்லை - .
நான் உன்னை ரசித்து ...
கொண்டு எழுதுவதால் ...
கவிதை உயிரோட்டமாக ..
இருக்கிறது -உயிரே ...!!!
என் கவிதைக்கு முத்தம் ...
இடுகிறாய் ...
எழுதிய கையை தட்டி
விடுகிறாய் ....!!!

மேலும்

என் கவிதைக்கு முத்தம் ... இடுகிறாய் ... எழுதிய கையை தட்டி விடுகிறாய் ....!!! (இவை எனக்கு பிடித்த வரிகள் சகோ...) வாழ்த்துக்கள்,,, தொடர்ந்து எழுதவும் என்றும் அருமையாக... 01-Jun-2014 7:08 pm
Dilipkumar K - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2014 6:56 pm

உலகில் பெரிய சித்திர வதை
பேசிய ஒரு உள்ளம் பேசாமல்
இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம்
காதல் செய்யாமல் காதலிப்பது
போல் நடிப்பது தான் ....!
அழகான வலிகளையும்
ஆழமான வரிகளையும் நேசிக்கும் இதயம் நான்......

மேலும்

Dilipkumar K அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-May-2014 1:37 pm

என்னை விட வேறு யாராலும்
உன்னை அதிகமாக நேசித்து
விட முடியாது
உன்னை விட
வேறு யாரையும்
நான் அதிகமாய் நேசிக்க
இயலாது."

மேலும்

நன்று 14-May-2014 12:27 am
அடேங்கப்பா! நடத்துங்க... நடத்துங்க... 13-May-2014 11:42 am
இருவர்களின் அம்மாக்களும் அவர்களுக்கு உள்ளேயே இருக்கின்றனர்.... அவனுக்கு அவள் அம்மா..... அவளுக்கு இவன் அம்மா...... காதலித்து பார் அர்த்தம் புரியும்......... 12-May-2014 3:33 pm
காதலில் ஆழமாய் பயணிக்க ஆறுதலாய் வரும் உணர்வின் வார்த்தை இது...! 12-May-2014 3:45 am
Dilipkumar K - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-May-2014 8:26 pm

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுகிறோமே!
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எவ்வாறு தடுப்பது....???

மேலும்

பெண்களைக் கண்கள் என்றுதானே கூறுகிறார்கள்? அவர்கள் கண்களில் ஒற்றும்படி நடந்து கொள்ளட்டும்! பெண்கள் கண்களென்றால், ஆண்கள் கண்களைக் காக்கும் இமைகள் தானே? அவர்கள் இமைகளாகவே நடந்து கொள்ளட்டும்! 14-May-2014 10:50 am
உங்கள் கருத்து கூறும் விளக்கம் என்ன? 12-May-2014 6:40 am
முதலில் சிறு வயது முதல் சமூகத்தில் இருக்க கூடிய தந்திரங்களையும் கொடுமைகளைப் பற்றியும் பெண்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வாக கற்று கொடுக்கப்பட வேண்டும். அடுத்து ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும், பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் கற்று கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளை பரதநாட்டியம் வகுப்புக்கும் அனுப்பு, தற்காப்பு வகுப்புக்கும் அனுப்பு. 12-May-2014 6:40 am
முதலில் நான் திருந்த வேண்டும். முதலில் நான் திருந்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்... இருபாலரும்............தடுக்கலாம்..................முயன்றால்......................... 11-May-2014 10:57 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) saro மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-May-2014 5:08 pm

தீவிரவாதிகள் என்பவர் யார்.?
தூண்டும் மூலக் காரணிகள் எது.?
தீவிரவாதத்தின் உண்மை என்ன?
தீவிரத்தின் தன்மை தான் என்ன.?

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

லட்சியத்தின் லட்சனம் என்ன?
உந்தப் பட்டதின் பின்னணி என்ன.?
உள்ளக் குமுறலின் ஓசைகள் என்ன.?
உரிமைக்கு விளைந்த பாதகம் என்ன.?

.........︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

மறுக்கப்படும் நீதியின் நிர்பந்த நியதியிது
பறிக்கப்படும் உரிமையின் பிரபலிப்பிது
அடக்குமுறைக்கெதிரான ஆவேச விசையிது
அடிமை தனத்துக்குள் அடங்கா ஆக்ரோஷமிது!

.............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

இழந்த பொறுமையின் இடி முழக்கமிது

மேலும்

கவிதை, தீவிர வாதிகளைப் பற்றியதா? போராளிகளைப் பற்றியதா? நீங்கள் சொல்லும் இலக்கணங்கள் போராளிகட்கே பொருந்துகின்றன. 22-May-2014 7:02 pm
தீவிரவாதிகள் பிறப்பதில்லை சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள் நோக்கமறிந்து தேற்றமளித்தால் தீவிரவாதத்தின் தோற்றம் இல்லை எங்கும்.! இன்றைய சமூகம் உணர வேண்டிய உண்மை தான் அலி. படைப்பு மிக அருமை 22-May-2014 2:07 pm
வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி 17-May-2014 10:56 am
மிக அருமை தோழரே !! 17-May-2014 10:49 am
Dilipkumar K அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2014 2:54 pm

என் இதயத்தில் உள்ளது ரத்தத்தால்
எழுதப்பட்ட கவிதை .....................
என் இதயத்தில் மட்டும் அல்ல அன்பு...
பாசம்...நேசம்...உள்ள அனைவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை.......
ஜாதியோ......
மதமோ.........
வயதோ.........
இனமோ........அப்படி எதுவும் இல்லாமல்
பாசத்தை காட்டுவதிலும்.........
அன்புஐ பொழிவதிலும்.............
குறை கூற முடியாத கவிதை.........
என் இதயத்திலிருந்து எழுதும் கவிதை......
.........................''அம்மா''.....................................

மேலும்

அருமை 14-May-2014 12:29 am
மிக்க நன்றி..... 12-May-2014 3:23 pm
மிக்க நன்றி..... 12-May-2014 3:23 pm
படைப்பு சிறப்பு! 11-May-2014 10:52 pm
Dilipkumar K - எண்ணம் (public)
11-May-2014 3:11 pm

தினமும் ஒரே விதமான செயல் புரிவதில் விருப்பம் இல்லை....
இந்த உலகத்தில் இதை தவிற வேறு உபாயம் இல்லை....

மேலும்

Dilipkumar K - Dilipkumar K அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2014 2:54 pm

என் இதயத்தில் உள்ளது ரத்தத்தால்
எழுதப்பட்ட கவிதை .....................
என் இதயத்தில் மட்டும் அல்ல அன்பு...
பாசம்...நேசம்...உள்ள அனைவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை.......
ஜாதியோ......
மதமோ.........
வயதோ.........
இனமோ........அப்படி எதுவும் இல்லாமல்
பாசத்தை காட்டுவதிலும்.........
அன்புஐ பொழிவதிலும்.............
குறை கூற முடியாத கவிதை.........
என் இதயத்திலிருந்து எழுதும் கவிதை......
.........................''அம்மா''.....................................

மேலும்

அருமை 14-May-2014 12:29 am
மிக்க நன்றி..... 12-May-2014 3:23 pm
மிக்க நன்றி..... 12-May-2014 3:23 pm
படைப்பு சிறப்பு! 11-May-2014 10:52 pm
Dilipkumar K - Dilipkumar K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2014 7:37 pm

கண்களுக்கு ஒளியனவள்...........
செவிக்கு இசையானவள்............
மவுனத்திற்கு பெயர்போனவள்.........
அவளே...............................................
என் மரணத்திற்கு காரணியானவள்.............

மேலும்

நண்பரே காதலுக்கு கண்ணும் இல்லை.... பேய்க்கு காதல் தடையும் இல்லை.... 12-May-2014 3:26 pm
அப்படியானால் எழுதியது பேயா? ... 11-May-2014 10:48 pm
மிக்க நன்றி ஆருயிர் தோழி.......... 05-May-2014 7:51 pm
அப்படியா நட்பே....... கொஞ்சம் யோசித்தால் vaalvaanavalaagavum aagiduvaal.....! 05-May-2014 7:41 pm
Dilipkumar K - Dilipkumar K அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2014 7:37 pm

கண்களுக்கு ஒளியனவள்...........
செவிக்கு இசையானவள்............
மவுனத்திற்கு பெயர்போனவள்.........
அவளே...............................................
என் மரணத்திற்கு காரணியானவள்.............

மேலும்

நண்பரே காதலுக்கு கண்ணும் இல்லை.... பேய்க்கு காதல் தடையும் இல்லை.... 12-May-2014 3:26 pm
அப்படியானால் எழுதியது பேயா? ... 11-May-2014 10:48 pm
மிக்க நன்றி ஆருயிர் தோழி.......... 05-May-2014 7:51 pm
அப்படியா நட்பே....... கொஞ்சம் யோசித்தால் vaalvaanavalaagavum aagiduvaal.....! 05-May-2014 7:41 pm
Dilipkumar K - Dilipkumar K அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 7:20 pm

அன்பே எனாசை யாவும் நீ பேசி நான் கேட்கவேண்டும் .....
பெண்ணே முடியவில்லை........கண்கள் கலங்க வில்லை.........
என் வாழ்வின் இன்பம் துன்பம் யாவும் நீ தானே.......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
saro

saro

thamil naadu
kavingharvedha

kavingharvedha

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே