நின்னைச் சரணடைந்தேன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நின்னைச் சரணடைந்தேன்
இடம்:  மணல் தேசமொன்றில்...
பிறந்த தேதி :  03-Apr-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Apr-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  6

என்னைப் பற்றி...

உண்மை அன்பும், உயிர் நட்பும் தேடும் மனமிது...
"அன்பு தான் உன் ஆயுதம் என்றால் நீ தான் இந்த உலகின் மிகப் பெரிய வீரன்" என்ற வாக்கியத்தை முழுமையாக நம்புகிறவன்...
எதையும் ரசிக்கும் மனமும்,எவரிடத்தும் பழகும் குணமும் கொண்டவன்...!

என் படைப்புகள்
நின்னைச் சரணடைந்தேன் செய்திகள்
நின்னைச் சரணடைந்தேன் - நின்னைச் சரணடைந்தேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2014 12:38 am

மரணத்தில் கூட மௌனித்திருப்பேன்,
என் வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்துமெனில்...!
மாறாக...
என் வார்த்தைகள் உன்னை சந்தோசப்படுத்துமெனில்,
உளறிக்கொண்டேயிருப்பேன்..
நான் ஊமையாக இருக்கும் போதிலும்...!

வார்த்தைகளில் இல்லையடி வாழ்க்கை...
நாம் வாழ்ந்து முடிக்கும் நாளொன்றில்,
அசைந்து எழ முடியா உடலும்,
பிறழ்ந்து பேச முடியா வாயும்,
செய்கைகளை கூட உணர்த்திட முடியாமல்
கிடக்கும் கை விரல் நுனிகளும் கூட,
சொல்லாதவற்றை இருவருக்குள்ளும் உணர்த்திடும்
அந்த ஒற்றைத் துளிக் கண்ணீர் சொல்லுமடி...
அதுவரையிலும்...
நீ எனக்களித்த பேரன்பையும்,
நான் உனக்களித்த பெரும் காதலையும்...!

வார்த்தைகளில் இல்லையடி நம்

மேலும்

இனிய நன்றிகள் அன்பு நண்பரே...! :-) 04-Dec-2014 9:25 am
நல்லா இருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! 04-Dec-2014 6:03 am
நின்னைச் சரணடைந்தேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2014 12:38 am

மரணத்தில் கூட மௌனித்திருப்பேன்,
என் வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்துமெனில்...!
மாறாக...
என் வார்த்தைகள் உன்னை சந்தோசப்படுத்துமெனில்,
உளறிக்கொண்டேயிருப்பேன்..
நான் ஊமையாக இருக்கும் போதிலும்...!

வார்த்தைகளில் இல்லையடி வாழ்க்கை...
நாம் வாழ்ந்து முடிக்கும் நாளொன்றில்,
அசைந்து எழ முடியா உடலும்,
பிறழ்ந்து பேச முடியா வாயும்,
செய்கைகளை கூட உணர்த்திட முடியாமல்
கிடக்கும் கை விரல் நுனிகளும் கூட,
சொல்லாதவற்றை இருவருக்குள்ளும் உணர்த்திடும்
அந்த ஒற்றைத் துளிக் கண்ணீர் சொல்லுமடி...
அதுவரையிலும்...
நீ எனக்களித்த பேரன்பையும்,
நான் உனக்களித்த பெரும் காதலையும்...!

வார்த்தைகளில் இல்லையடி நம்

மேலும்

இனிய நன்றிகள் அன்பு நண்பரே...! :-) 04-Dec-2014 9:25 am
நல்லா இருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! 04-Dec-2014 6:03 am
நின்னைச் சரணடைந்தேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 10:37 pm

தென்றலாய் வருடிக் கொடுக்கும்
உன் தங்க விரல்கள்,
எப்போதும்....
புன்னகை மாறா உன் நிலா முகம்,
தொடாமல் தொட்டுச் செல்லும் உன் தாவணி முனை,
எனைப் பார்த்து..
நீ மறைந்து கொள்ளும் போதெல்லாம்,
உன்னை எனக்குக் காட்டிக் கொடுக்கும்
கொலுசு மணிகளுடன் கூடிய அந்த பிஞ்சு பாதங்கள்.
தொடும் தூரத்தில் நீ இருந்தாலும்,
தொடாமல் உள்ளூர உறுத்திக் கொண்டிருக்கும்
அந்த இனிமை நினைவுகள்...!

இவையனைத்தும் மீண்டும் ஒரு முறையாவது,
எனக்குத் தந்து செல்வாயா என் தேவதையே...!
காத்திருக்கிறேன்...
கற்பனைகளோடும், கனத்த இதயத்தோடும்...!

நீ... என்னையும் இம்மண்ணையும் விட்டுப் போனாலும்,
என்றென்றும் என் நினைவுகளை
விட்டு ந

மேலும்

நின்னைச் சரணடைந்தேன் - நின்னைச் சரணடைந்தேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2014 12:02 am

நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே வருகிறாய்,
சிறிது நேரம் இரு வருகிறேன் என்றால் முடியாது,
நானும் கூட வருவேன் என்பாய்...!

நான் இருந்தால்,நானும் இருப்பேன்..
நான் இறந்தால்,நானும் இறப்பேன்..
நான் சாப்பிடாமல் இருந்தால்,நானும் பசித்திருப்பேன்..
எல்லாவற்றிலும் விடாமல் போட்டியாக பேசுவாய்,
நடந்து கொள்வாய்,
அதே சமயம்...
என்னை விட்டு கொடுக்காமலும்...!

எப்போதும்...
என்னைத் தனித்திருக்க விடுவதில்லை நீ,
என் நிழல் நீங்கும் நேரங்களில் கூட...!
எல்லாவற்றிலும் ஒத்திருக்கும் நீ,
ஒரு விசயத்தில் மட்டும்..
எதிராகி செய்யும் சதி ஏன் என்று,
இன்று வரை விளங்கவில்லை எனக்கு...!

நான் சிரி

மேலும்

மன்னிக்கவும் நட்புகளே,,,, எல்லோரும் சொல்ற மாதிரி தான் நானும் சொல்றேன்... வெட்டி வேலைகள் நிறைய கிடந்ததால் இந்த பக்கம் எட்டிப் பார்க்க முடியாமல் போய்விட்டது. யாரும் திட்டிப் போடாதிங்கோ//// வேணுமின்னா ரெண்டு அடி அடித்துக் கொள்ளலாம்....! :p 25-Oct-2014 12:14 am
நின்னைச் சரணடைந்தேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2014 12:02 am

நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே வருகிறாய்,
சிறிது நேரம் இரு வருகிறேன் என்றால் முடியாது,
நானும் கூட வருவேன் என்பாய்...!

நான் இருந்தால்,நானும் இருப்பேன்..
நான் இறந்தால்,நானும் இறப்பேன்..
நான் சாப்பிடாமல் இருந்தால்,நானும் பசித்திருப்பேன்..
எல்லாவற்றிலும் விடாமல் போட்டியாக பேசுவாய்,
நடந்து கொள்வாய்,
அதே சமயம்...
என்னை விட்டு கொடுக்காமலும்...!

எப்போதும்...
என்னைத் தனித்திருக்க விடுவதில்லை நீ,
என் நிழல் நீங்கும் நேரங்களில் கூட...!
எல்லாவற்றிலும் ஒத்திருக்கும் நீ,
ஒரு விசயத்தில் மட்டும்..
எதிராகி செய்யும் சதி ஏன் என்று,
இன்று வரை விளங்கவில்லை எனக்கு...!

நான் சிரி

மேலும்

மன்னிக்கவும் நட்புகளே,,,, எல்லோரும் சொல்ற மாதிரி தான் நானும் சொல்றேன்... வெட்டி வேலைகள் நிறைய கிடந்ததால் இந்த பக்கம் எட்டிப் பார்க்க முடியாமல் போய்விட்டது. யாரும் திட்டிப் போடாதிங்கோ//// வேணுமின்னா ரெண்டு அடி அடித்துக் கொள்ளலாம்....! :p 25-Oct-2014 12:14 am
நின்னைச் சரணடைந்தேன் அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Apr-2014 12:51 am

மகிழ்வு ஓர் அழகிய வரம்...!
இதற்காக பெரிய தர்மங்களையோ,
கடும் தவங்களையோ
இயற்ற வேண்டிய அவசியமில்லை...
எங்கே இருக்கிறாய் நீ என்று தேடி
அலைய வேண்டி தேவையுமில்லை..
களங்கம் அறியா முகங்களிலும், (குழந்தைகள்)
கருணை பொங்கும் கண்களிலும்,
நேசங்கள் நீக்கமற நிறைந்திட்ட,
உண்மையான அன்பு மனம் கொண்ட
எல்லோரிடத்தும் அது இயல்பாகவே
குடி கொண்டிருக்கிறது...!

மகிழ்வோம்...! மகிழ்விப்போம்...!

மேலும்

மகிழ்வு ஓர் அழகிய வரம்...! அதை அனைவரும் புரிந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்...அருமை கவி... 03-Jun-2014 7:38 am
"மகிழ்வோம்...! மகிழ்விப்போம்...!" அழகு! அழகு! 02-Jun-2014 10:58 pm
இனிய நன்றிகள் தோழியே... @ sahanadhas 21-Apr-2014 12:04 am
இனிய நன்றிகள் கவியாழினி :-) 21-Apr-2014 12:03 am
நின்னைச் சரணடைந்தேன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 12:51 am

மகிழ்வு ஓர் அழகிய வரம்...!
இதற்காக பெரிய தர்மங்களையோ,
கடும் தவங்களையோ
இயற்ற வேண்டிய அவசியமில்லை...
எங்கே இருக்கிறாய் நீ என்று தேடி
அலைய வேண்டி தேவையுமில்லை..
களங்கம் அறியா முகங்களிலும், (குழந்தைகள்)
கருணை பொங்கும் கண்களிலும்,
நேசங்கள் நீக்கமற நிறைந்திட்ட,
உண்மையான அன்பு மனம் கொண்ட
எல்லோரிடத்தும் அது இயல்பாகவே
குடி கொண்டிருக்கிறது...!

மகிழ்வோம்...! மகிழ்விப்போம்...!

மேலும்

மகிழ்வு ஓர் அழகிய வரம்...! அதை அனைவரும் புரிந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்...அருமை கவி... 03-Jun-2014 7:38 am
"மகிழ்வோம்...! மகிழ்விப்போம்...!" அழகு! அழகு! 02-Jun-2014 10:58 pm
இனிய நன்றிகள் தோழியே... @ sahanadhas 21-Apr-2014 12:04 am
இனிய நன்றிகள் கவியாழினி :-) 21-Apr-2014 12:03 am
நின்னைச் சரணடைந்தேன் அளித்த படைப்பில் (public) saro மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2014 1:37 am

திருவள்ளுவர் :-

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பாரதியார்:-

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

மேலும்

இனிய நன்றிகள் தோழியே....! என்றும் தங்கள் அன்பின் ஆதரவோடு இங்கு சுட்டி பிள்ளையாய் சுற்றி திரிவோம் நானும், என் உணர்வான எழுத்துகளும்... @ saro 14-Apr-2014 11:04 pm
இனிய வணக்கங்கள் நண்பரே...! என்றும் தங்கள் நட்பு மாலை சுமந்து, தங்களின் கரம் பற்றி இந்த தளத்தையும், உலகத்தையும் வலம் வந்திட ஆசை.... @ Santhosh Kumar1111 14-Apr-2014 10:59 pm
மூத்தோர் சொல்லுடன் தொடக்கம் பதித்தீர் பெருமை ! வரும் நாள் இம்சை வளமாய் நலமாய் தளம் என்னும் களத்தில் பலமாய் வலம் வந்து இன்பம் தந்து இதயம் தங்கி உதயம்காண வாழ்த்தும் ! புத்தாண்டு வாழ்த்தும் ! 14-Apr-2014 8:41 am
இன்ப இம்சையாகவே நான் கருதுகிறேன், வாருங்கள். . நட்பு மாலை அணிவித்து வரவேற்கிறோம்..! 14-Apr-2014 2:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

இவர் பின்தொடர்பவர்கள் (23)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (23)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
மேலே