Alagarsamy - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Alagarsamy |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 15-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
I am a student.
செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி?
...................செந்தமிழ் தானடியோ!
இம்மொழி எம்மொழி என்கையில் எம்மனம்
....................ஏறுது வானடியோ!
இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி
.....................மண்மிசை ஏதடியோ!
எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும்
....................செம்மொழி ஈதடியோ!
எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி
...................எம்மொழி தாயடியோ!
எம்மொழி சொல்லினும் இன்மொழி யாகுதே
..................இம்மொழி விண்மொழியோ?
எம்மவர் ஆண்மையும் எம்மின மேன்மையும்
.................இம்மொழி யாமடியோ?
எம்முயிர் எம்முடல் எம்பொருள் யாவினும்
.................எந்தமிழ
கவிதையிடம் மன்றாடலாமா?
பிரம்மன் எழுதிய
ஒரு கவிதை
பருவமடைந்து
வாசகன் என்னை
இம்சிக்கிறது.
கவிதையின் முதல் எது
கவிதையின் முடிவு எது
எங்கு ஆரம்பித்து
எதை படிப்பது?
புதுமொழி கவியோ அவள்!
லென்ஸ் விழியில் -என்
பல்ஸ் ஏற்றுகிறாள்.
செந்தீ இதழில் எனை
தீண்டி எரிக்கிறாள்.
பூப்படைந்த சாட்சிகளை
காட்சிப்படுத்தாமலே எனை
மிரட்சிப்படவைக்கிறாள்.
அவள் உடல்மொழியால்
அன்னை தமிழ்மொழி அழகாய்
என்னை ரசிக்கவைக்கிறாள்.
பிரம்மன் எழுதிய கவிதைக்கு
காப்புரிமை கோரி
காமதேவனிடம் முறையிடலாமா?
அல்லது
கவிதையிடமே மன்றாடலாமா?
பட்டிமன்றமாய்
குழப்பமனநிலையில்
காதல் முற்றிய
கோமாளியாய் நான்..!
நண்பர்கள் (5)

NAGARAJ
COIMBATORE

நா கூர் கவி
தமிழ் நாடு

சங்கீதாஇந்திரா
பட்டுக்கோட்டை

ஜெ.பாண்டியராஜ்
கீழப்பாவூர்
