Alagarsamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Alagarsamy
இடம்:  Madurai
பிறந்த தேதி :  15-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2014
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  0

என்னைப் பற்றி...

I am a student.

என் படைப்புகள்
Alagarsamy செய்திகள்
Alagarsamy - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2014 7:28 am

செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி?
...................செந்தமிழ் தானடியோ!
இம்மொழி எம்மொழி என்கையில் எம்மனம்
....................ஏறுது வானடியோ!


இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி
.....................மண்மிசை ஏதடியோ!
எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும்
....................செம்மொழி ஈதடியோ!


எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி
...................எம்மொழி தாயடியோ!
எம்மொழி சொல்லினும் இன்மொழி யாகுதே
..................இம்மொழி விண்மொழியோ?


எம்மவர் ஆண்மையும் எம்மின மேன்மையும்
.................இம்மொழி யாமடியோ?
எம்முயிர் எம்முடல் எம்பொருள் யாவினும்
.................எந்தமிழ

மேலும்

அருமை நண்பரே 17-Aug-2014 9:25 pm
அத்தனையும் ருசித்தேன் மிக அருமை தோழரே 13-Aug-2014 5:12 pm
வரவில் மகிழ்வு நன்றி 11-Aug-2014 4:52 pm
வரவில் மகிழ்வு நன்றி 11-Aug-2014 4:52 pm
Alagarsamy - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2014 6:47 am

கவிதையிடம் மன்றாடலாமா?

பிரம்மன் எழுதிய
ஒரு கவிதை
பருவமடைந்து
வாசகன் என்னை
இம்சிக்கிறது.

கவிதையின் முதல் எது
கவிதையின் முடிவு எது
எங்கு ஆரம்பித்து
எதை படிப்பது?
புதுமொழி கவியோ அவள்!

லென்ஸ் விழியில் -என்
பல்ஸ் ஏற்றுகிறாள்.
செந்தீ இதழில் எனை
தீண்டி எரிக்கிறாள்.

பூப்படைந்த சாட்சிகளை
காட்சிப்படுத்தாமலே எனை
மிரட்சிப்படவைக்கிறாள்.

அவள் உடல்மொழியால்
அன்னை தமிழ்மொழி அழகாய்
என்னை ரசிக்கவைக்கிறாள்.

பிரம்மன் எழுதிய கவிதைக்கு
காப்புரிமை கோரி
காமதேவனிடம் முறையிடலாமா?
அல்லது
கவிதையிடமே மன்றாடலாமா?


பட்டிமன்றமாய்
குழப்பமனநிலையில்
காதல் முற்றிய
கோமாளியாய் நான்..!

மேலும்

யாரும் பாராட்ட வேண்டும் என்ற விதத்தில் கவிதை படைக்கவில்லை என்றாலும் பாராட்டை எதிர்பார்ப்பது மனித இயல்பு...ஆனால் தற்போது காதல் கவிதைகளுக்கும் அர்த்தமற்ற உருகல்-களுக்கும் தான் புள்ளிகள் அதிகரிக்கிறது...அதனால் இப்படியும் கவிதை எழுதியதில் தவறில்லை தோழமையே 14-Aug-2014 11:16 pm
கடவுள் நமக்கு சோதனைகள் தருகிறான் என்றால் அதற்குப் பின்னால் ஏதோ பெரிய நன்மை விளையக் காத்திருக்கிறது என்று நான் பழகிக் கொண்டிருக்கிறேன். அதனால் எந்த சோதனைகள் வரும்போதும் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்றே நினைத்துக் கொள்வேன். உண்மையிலேயே அவ்வாறுதான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதனால் எந்த சோதனைகளுக்கும் நான் பயப்படுவதே இல்லை. கடவுளிடம் சரணாகதிதான். 12-Aug-2014 11:12 pm
உண்மையை ஒழிக்க சாவி இல்லை நண்பா, உடனடி என்பது அநேகமாய் விரயம்,அல்லது மரணம்.....தொடரலாம்நண்பா நன்றி ... 12-Aug-2014 11:05 pm
மன்றாடி..விட்டேன் தோழா..! நன்றி தோழரே 12-Aug-2014 11:02 pm
Alagarsamy - Alagarsamy அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2014 9:03 am

இரு இதயங்களின் இடமாற்றம் இதழ்களின் வழியே! -காதல்!

மேலும்

உண்மை 10-Aug-2014 11:41 am
Alagarsamy - எண்ணம் (public)
10-Aug-2014 9:03 am

இரு இதயங்களின் இடமாற்றம் இதழ்களின் வழியே! -காதல்!

மேலும்

உண்மை 10-Aug-2014 11:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

NAGARAJ

NAGARAJ

COIMBATORE
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
மேலே