அரவிந்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அரவிந்தன்
இடம்:  கடங்கனேரி - ஆலங்குளம்
பிறந்த தேதி :  23-Feb-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jul-2013
பார்த்தவர்கள்:  375
புள்ளி:  20

என்னைப் பற்றி...

https://www.facebook.com/AravinthanAS
Don’t allow anyone to rule YOU. Because LIFE is yours's
யாரையும் உன்னை ஆள்வதற்கு அனுமதிக்காதே. ஏனென்றால் வாழ்க்கை உன்னுடையது

என் படைப்புகள்
அரவிந்தன் செய்திகள்
அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2016 10:11 am

எங்க வீட்ல என்னை கண்டிப்பா கோயிலுக்கு போகனும்னு சொன்ன ஒரு நாள் தமிழ் வருடபிறப்பு தான். எல்லா வருசமும் சித்திரை 1 குலதெய்வம் கோயிலுக்கு போய் பாயாசம் போட்டு வழிபடுறது தான் எங்களோட வழக்கம். இப்பவும் அப்படிதான் அனால் நான் சின்ன பையனா இருக்கும் போது, இதே நாள் பாயாசமும் போட்டு கோவிலையே சோறு பொங்கி சாப்பிடுவோம். இப்போ சோறு பொங்குறது கிடையாது. அதுவும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன தான் இதெல்லாம் இருந்தாலும் இப்போ என்னால கோயிலுக்கு கூட போக முடியல (வெளியூர் ல இருக்குறதுனால).

இந்த நன்னாளில் நடக்க கூடிய ஒன்று: இந்த உலகத்துல கடவுள் இருக்காரா, இல்லையானு ஒரு மிக பெரிய விவாதம் போய்க்கி

மேலும்

அரவிந்தன் - அரவிந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2015 6:58 pm

நிரந்தரமில்லா இந்த உலகில்
உன் பிரிவு
நிரந்தரமாகி போனால்
நிராகரிப்பேன் இந்த உலகையே

உன் நினைவுகள நிரந்தரமாக்கிய
நீ
ஏன் வாழ்க்கையும் நிரந்தரமாக்கு
உன் மடியினில்

நினைவுகளுடன் மட்டும்
நிரந்தரமாக வாழ
நான்
நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல

உன் நினைவுகளையும் நிதர்சனமாக்கி
நித்திரை இல்லாமல் வாழ
நெஞ்சில் என்னை விதைத்து
நிறைவாக முளைத்தெழு
முல்லை மலராக
என் உயிரே.........

மேலும்

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. 04-Sep-2015 4:21 pm
அழகு கவி! நினைப்பதை பெறுவதில்தான் உண்மையான மகிழ்ச்சி!!! பாராட்டுக்கள்.. 04-Sep-2015 4:10 pm
நன்றி நண்பரே.... 04-Sep-2015 11:44 am
நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:33 am
அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2015 3:32 pm

ஆசிரியர்: படத்தில் இருக்கும் கால்களை பார்த்து , பறவையின் பேர் சொல்லு.

மாணவன்: தெரியாது

ஆசிரியர்: அப்போ நீ fail ஆயிட்ட. உன் பேர் என்ன?

மாணவன்: என் கால்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க !!!!!!......

மேலும்

அரவிந்தன் - அரவிந்தன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2015 6:19 pm

காதல் சரியானதா இல்லை தவறானதா?

மேலும்

என்னை பெருத்த வரையில் தவறே, ஏனெனில் இக்காலத்தில் உண்மை காதல் என்பது துளியும் இல்லை 23-Oct-2015 9:14 pm
உங்கள் பதிலுக்கு நன்றிகள். என்னுடைய கேள்வி பொதுவானதாகும் இதில் சந்தர்ப்பம் சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாத நிலையில் பதில் எதிர்பார்க்கிறேன். 10-Oct-2015 1:19 pm
உங்கள் பதிலுக்கு நன்றிகள். நான் இன்னும் ஆழமான பதிலை எதிர்பார்க்கிறேன். 10-Oct-2015 12:26 pm
* சரியான வயதில், முறையான அணுகுமுறையுடன் வரும் காதல் சரியானது பருவ கோளாரில், இனகவர்ச்சில் வரும் காதல் தவறானது * 22 வருடம் தன்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் சேரும் காதல் சரியானது பெற்றோரை எதிர்த்து சேரும் காதல் தவறானது * திருமணத்துக்கு பிறகும் தொடரும் காதல் சரியானது வாழ்கை ஓட்டத்தில் துளைந்து போகும் காதல் தவறானது 08-Oct-2015 10:15 am
அரவிந்தன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
07-Oct-2015 6:19 pm

காதல் சரியானதா இல்லை தவறானதா?

மேலும்

என்னை பெருத்த வரையில் தவறே, ஏனெனில் இக்காலத்தில் உண்மை காதல் என்பது துளியும் இல்லை 23-Oct-2015 9:14 pm
உங்கள் பதிலுக்கு நன்றிகள். என்னுடைய கேள்வி பொதுவானதாகும் இதில் சந்தர்ப்பம் சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாத நிலையில் பதில் எதிர்பார்க்கிறேன். 10-Oct-2015 1:19 pm
உங்கள் பதிலுக்கு நன்றிகள். நான் இன்னும் ஆழமான பதிலை எதிர்பார்க்கிறேன். 10-Oct-2015 12:26 pm
* சரியான வயதில், முறையான அணுகுமுறையுடன் வரும் காதல் சரியானது பருவ கோளாரில், இனகவர்ச்சில் வரும் காதல் தவறானது * 22 வருடம் தன்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் சேரும் காதல் சரியானது பெற்றோரை எதிர்த்து சேரும் காதல் தவறானது * திருமணத்துக்கு பிறகும் தொடரும் காதல் சரியானது வாழ்கை ஓட்டத்தில் துளைந்து போகும் காதல் தவறானது 08-Oct-2015 10:15 am
அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2015 6:14 pm

மாபெரும் அண்டவெளியானது இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் சரி, இயற்கையால் படைக்கப் பெற்றுருந்தாலும் சரி, அண்டமானது தனக்குள் பல கோடி மர்மங்களையும், ரகசியங்களையும் மறைத்து வைத்திருக்கிறது என்பது மட்டும் மிக உறுதி.

அப்படியாக, அண்டத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குள் இருக்கும் மர்மங்களில் வேற்றுகிரக வாசத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் விளங்காத ரகசியம் தான் - பிளாக் ஹோல் (Black hole). அண்டவியல் வல்லுநர்கள் மற்றும் வானியல் இயற்பியலாளர்களை பொருத்தமட்டில் பரிணாமத்தின் இறுதிகட்டம் தான் - பிளாக் ஹோல்.

பிளாக் ஹோல் எனப்படுவது கருந்துளை அல்லது கருங்குழி எனப்படும். பிளாக் ஹோல்களை பார்க்கவும் முடியாது, அளக்க

மேலும்

அரவிந்தன் - அரவிந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 11:19 am

காமெடி மன்னன் கவுண்டமணியின் "49 ஒ" படத்தின் அருமையான வசனம்:

வயித்துல பசி இருக்குற வரைக்கும் விவசாயம் அழியாது
ஆனால்
ஒருநாள் விவசாயத்த "CORPORATE" கம்பெனி நடத்தும்
அப்ப
அரிசியோட விலை தங்கத்தோட அதிகமா இருக்கும்
அன்னைக்குதான்
தெரியும் நம்ம விவசாயிகளோட அருமை.

I am Hats off this Verse

மேலும்

கண்டிப்பாக........ 09-Sep-2015 10:29 am
இந்த வசனத்துக்கு தலை வணங்காதார் யாருமிருக்க மாட்டார்கள் 08-Sep-2015 12:47 pm
நிச்சயமாக .... தமிழ் மொழபெயர்ப்பு. "நான் இந்த வசனத்திற்கு தலை வணங்குகிறேன்..." 08-Sep-2015 9:47 am
அய்யா, இப்போது எங்களுக்குக் கிடைக்கும் மின்சாரத்தை விட நீங்கள் சொன்ன கம்பெனிகளுக்குத்தான் முதல் உரிமை. அதிக உரிமை. (கடைசி வரியின் அர்த்தம் புரியவில்லை.தமிழில் சொல்ல முடியுமா?) 07-Sep-2015 11:46 pm
அரவிந்தன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

போட்டி விவரங்கள்

1.ஒரு திருமணமான ஆண், அவன் பெண் தோழியுடன் நட்பு சரிப்பட்டு வருமா ?
நியாமான நட்புக்கு ஏது களங்கம்?.
மெல்லிய இடைவேளையில் நட்பு .. போன்று கவிதை அமைய வேண்டும்
2. நடைமுறை கதைகளை உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று.
4.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
5. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
6.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் இரு கோடுகள் (S karthikraja) இரண்டாம் பரிசு 2 திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் நட்பு திமு திபி (Kiruthika ranganathan) மூன்றாம் பரிசு 3 திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும் அன்புள்ள தோழிக்கு உயிரின் உயில் -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan) முதல் பரிசு 16-Oct-2015 5:42 pm
தேர்வு முடிவு வெளியாகி விட்ததூ 16-Oct-2015 2:35 pm
முடிவு அறிவிக்கப்படும் தேதி 10.10.2015 இன்று தேதி 11.10.2015 முடிவுகள் வெளியாகிவிட்டனவா? 11-Oct-2015 9:52 pm
தேர்வு mudivu eppoyuthu arivippirkal ? 10-Oct-2015 6:26 pm
அரவிந்தன் - அரவிந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2015 2:10 pm

நல் நட்புக்கேது களங்கம்
ஆயினும்,

உற்றவளின்
உரிமையின் உச்சம் என்ற ஏக்கம்,
தலைவன் தனக்கானவன் என்ற ஆசை,
என்னவன் எனக்குரியவன் என்ற இன்பம்,
இவை
எல்லாம் இல்லாழின் இயற்க்கை.

நட்பில் களங்கமின்றி காலம் செல்லலாம்
நடைமுறையில் கலகமின்றி இல்வாழ்வு செல்லாது.

இல்வாழ்வின் கலகம், களங்கமாகாமல் இருக்க
இல்லாழின் இயற்க்கை இன்றியமையாதது.

கன்னி ஒருத்தி கணவனின் கைகோர்க்கும் போது
அவளின் அடி மனதில்
அவளுக்கு அர்த்தமாய்
அவளன்றி அனைவருக்கும் அர்த்தமற்றதாகும்
அப்படியொரு ஆதங்கம்
அதை
முகம் மறைத்தாலும்
அகம் மறைக்காது
ஏனெனில் அகத்தில் அவன்

அவள் ஆதங்கமும்
அன்பின் வெளிப்பாடுத

மேலும்

நன்றி நண்பரே. 07-Sep-2015 10:57 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 4:49 pm
அரவிந்தன் - அரவிந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2015 6:58 pm

நிரந்தரமில்லா இந்த உலகில்
உன் பிரிவு
நிரந்தரமாகி போனால்
நிராகரிப்பேன் இந்த உலகையே

உன் நினைவுகள நிரந்தரமாக்கிய
நீ
ஏன் வாழ்க்கையும் நிரந்தரமாக்கு
உன் மடியினில்

நினைவுகளுடன் மட்டும்
நிரந்தரமாக வாழ
நான்
நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல

உன் நினைவுகளையும் நிதர்சனமாக்கி
நித்திரை இல்லாமல் வாழ
நெஞ்சில் என்னை விதைத்து
நிறைவாக முளைத்தெழு
முல்லை மலராக
என் உயிரே.........

மேலும்

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. 04-Sep-2015 4:21 pm
அழகு கவி! நினைப்பதை பெறுவதில்தான் உண்மையான மகிழ்ச்சி!!! பாராட்டுக்கள்.. 04-Sep-2015 4:10 pm
நன்றி நண்பரே.... 04-Sep-2015 11:44 am
நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
lakshmi777

lakshmi777

tirunelveli
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே