பாலா தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலா தமிழன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  11-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என்னைப் பற்றி...

இதான் நான் : செய்தது தவறென உணர்ந்தால் காலில் விழவும் தயங்கமாட்டேன்!செய்யாத தவறுக்கு பழி சொன்னால் எந்த உறவையும் இழக்கத் தயங்க மாட்டேன்!!!தீமைக்கும் நன்மை செய்

என் படைப்புகள்
பாலா தமிழன் செய்திகள்
பாலா தமிழன் - ப்ரியா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2015 4:06 pm

உன் கண்களுக்கு பிடிக்கும்
பலரிடம் பழகுவதை விட
உன் மனதிற்கு பிடிக்கும்
ஒருவரிடம் பழகி பார்
உண்மை அன்பு புரியும்........!

மேலும்

உண்மை 03-Apr-2015 12:14 pm
வரவில் கருத்தில் மகிழ்ச்சி நட்பே.......! 26-Mar-2015 12:28 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி நட்பே....! 17-Mar-2015 9:53 am
உண்மை 16-Mar-2015 6:09 pm
பாலா தமிழன் - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 11:46 am

நிம்மதியில்லா நிமிடங்களுடன்
நிமிர்ந்து பாருங்கள்
நிலையாய் நிற்கும் நிலவு கூட
நிலையின்றி நீரில் மிதப்பதாய் தெரியும்..
காரணம் கலங்கிய உன் கண்களுக்குள் கிடக்கும் கண்ணீர்....

செ.மணி

மேலும்

மிக்க நன்றி தோழரே..தங்கள் வரவில் மகிழ்ச்சி 19-Mar-2015 11:06 pm
அருமை தோழமையே... 19-Mar-2015 11:05 pm
மிக்க நன்றி தோழி...தங்கள் வரவு மற்றும் கருத்தால் நிம்மதியுடன் நான். 19-Mar-2015 12:12 am
உண்மை .... 19-Mar-2015 12:10 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 3:48 pm

தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!

மேலும்

நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:46 am
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:45 am
அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 08-Apr-2015 12:55 am
வார்த்தை தொகுப்பு அருமை ....... 27-Mar-2015 2:21 pm
பாலா தமிழன் - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2015 12:00 pm

தேக தழுவலிலே
காமம் கரைந்தோடும்
காதல் வேண்டாமே!

விழியின் பார்வைக்குள்
அழகை அளந்துக்கொள்ளும்
ஆய்வும் வேண்டாமே!

நேரம் தெரியாமல்
ஆசை வார்த்தைகளால்
பேசும் அவலம் வேண்டாமே!

கனவு கோட்டைக்குள்
வேட்டை அரங்கேறும்
வேலையும் வேண்டாமே!

பெற்ற வயிரினை
பற்ற வைத்து நாம்
கரம் சேர வேண்டாமே!

எங்கே நீ வாழ்ந்தாலும்
உன் ஒற்றை நிமிடத்தில்
எனை பற்றி நினைக்கும்
சின்ன நினைவுக்குள் நான்
வாழும் அந்த காதல் போதுமே!

வேறென்ன உன்னிடத்தில்
நான் கேட்பேன்-நீ எனை
பிரிந்து செல்கையிலே
என் காதல் பரிசாக!

மேலும்

நன்றி தோழரே 16-Mar-2015 1:38 pm
கவிப் பரிசாய் இந்த காதல் பரிசு...மிக அழகிய அருமையான ஆழமான வரிகள் 16-Mar-2015 11:03 am
பாலா தமிழன் - ஸ்ரீ கிருஷ்ணன் கு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 3:25 pm

மேகக்கூட்டங்கள் மெல்ல மெல்ல மிதந்து
மாலை பொழுதிற்கு அழகு சேர்த்தன
விடைபெறும் சூர்யனும் சிரித்துக்கொண்டே
இரவு ஆட்சிக்கு வழிவிட்டு மறைந்தான்
பறவைகள் கூட்டிற்கு வந்து கூவி கூவி உறங்கின
மனம் மட்டும் ஏனோ அமைதியின்றி தவித்தது
எண்ணங்கள் ஏன் இப்படி அலைகழிக்கின்றன?
விண்மீன்கள் விழித்துக்கொண்டு விளையாடின
நிலவோ கண்டும் காணாதது போல் ஒளிர்ந்தது
ஆசைமுகம் நெஞ்சில் ஆதவன் போல் எழுந்தது
புற அழகெல்லாம் அவள் முகத்திற்குமுன் தொலைந்தது
காதலுக்கு பலியான கட்டிளம் வாலிபன் கற்பனையில்
காதலியை ஆடவிட்டு கண்மூடி ரசிக்கலானான் -
இரவு அவனை போர்வையாய் சுற்றி பாம்பாய் நெருக்கி
இனந்தெரியா அமைதிக்கு இட்டுச

மேலும்

நிலவு உன்னை கண்டும் காணாததும் போல் இருந்தால் கவலை கொள்ள தேவை இல்லை தோழி...!! அது வெறும் நிலவு தான்...அமாவாசை கழிந்தால் மீண்டும் உன்னை தேடி வரும் பௌர்ணமி ஆக....!!! கலக்கம் தேவை இல்லை..!!! 23-Apr-2015 4:17 pm
அழகு.. 16-Mar-2015 11:06 am
எல்லா காதலர்களின் இரவும் இப்படி தான் கழிகின்றது போலும்...... 03-Mar-2015 4:24 pm
பாலா தமிழன் - அர்த்தனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2015 11:10 pm

ஊடல்களின்
நிர்வாண‌ங்களை
போர்த்தும்_என்
கெஞ்சுதல்களோடு!
உன் விரல்களை
வருடிக்கொண்டே
முடிவுகளுக்கு
அப்பாலும் தொடரும்
ஓர் கடற்கரை
பயணம் போதும்!!

புனைவுகளின்
முதுகுத்தண்டை
கிழித்துக்கொண்டு
மெய்ப்பியலோடு
வீசும் உன்
புன்னகையின்
பிரகாசத்தில்
கரைந்துவிடும்
ஓர் இராத்திரியில்
நம் தனிமை போதும்!!

சூட்சுமங்களால்
நிறைந்துவழியும்
உன் மோகன
பார்வையின்
இரகசியத்திடம்
மண்டியிடும்_என்
அதரங்களை
பட்டைதீட்ட நம்
பருவ பொழுதொன்று
போதும்!!

உன்னை
சுமந்துகொண்டு
எனக்குள்
தனித்திருக்கும்
காதலின்
சுவாசம் போதும்!
ஆயிரம்
கவிதைகளை
அறுத்தெறிய!

தெருவொன்றில்
அதிவேகத்தில்
இறுக்க அ

மேலும்

ஊடல்களின் நிர்வாண‌ங்களை போர்த்தும்_என் கெஞ்சுதல்களோடு! உன் விரல்களை வருடிக்கொண்டே முடிவுகளுக்கு அப்பாலும் தொடரும் ஓர் கடற்கரை பயணம் போதும்!! ... முதல் பந்திலேயே சிக்ஸர் மாதிரி... 20-Mar-2015 6:19 pm
தெருவொன்றில் அதிவேகத்தில் இறுக்க அணைத்தபடி உந்துருளியில் பயணிக்கும் காதலர்களில் ஆயுள் வரை எனக்குள் நீ வாழ்ந்துவிட்டு போகிறாய்!! ரணங்களில் தோய்ந்தபடி அதிலிருந்தும் கவியொன்று எழுகிறது!! அதற்கு என் தனிமை போதாது... // மிக ரசித்தேன் தோழா , உந்துருளி என்ற வார்த்தையே தனி அழகு , வாழ்த்துக்கள் தோழா // 17-Mar-2015 11:38 pm
ரொம்ப நன்றியுங்க‌ அன்புச்சொந்தமே 16-Mar-2015 4:11 pm
ரொம்ப நன்றியுங்க‌ அன்புச்சொந்தமே 16-Mar-2015 4:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஜோசப் மரியநாதன்

ஜோசப் மரியநாதன்

பாண்டிசேரி
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
ஜோசப் மரியநாதன்

ஜோசப் மரியநாதன்

பாண்டிசேரி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே