C.B.Raju - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : C.B.Raju |
இடம் | : Chennai, Tamilnadu. |
பிறந்த தேதி | : 31-Jul-1945 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 335 |
புள்ளி | : 12 |
பணி ஒய்வு பெற்றவன். குடும்பத்தோடு சொந்த வீட்டில் வாழ்கிறேன். படிப்பதில் ஆர்வம் அதிகம். செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவேன்.
நடிகர் கமல் ஹாசன் புதிய அரசியல் கட்சி துவங்கவேண்டுமா?
தமிழ் நாட்டை முழுதும் விற்பதற்கு முன் எப்படி ஆட்சியை களைத்து தமிழ் நாட்டை காப்பாற்றுவது?
இல்லை, நான்கு வருடங்களுக்கு இதை அனுபவித்த தான் ஆகவேண்டுமா?
பெருஞ்சண்டை
பள்ளிப் படிப்பு
படிக்க ரொம்ப இனிப்பு
பருவத்தே செய்யும் பயிர்
பிள்ளைகளின் வளர்ச்சியைக் கூட்டும்
படிப்புடன் சேர்ந்த நல்லொழுக்கம்
மாணவர்க்கு மிகமிக அவசியம்
நாட்டின் வளர்ச்சியை நன்கு செப்பனிட
படிப்பின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம்
நான் முந்தி நீ முந்தி பாகுபாடு
பள்ளிப் படிப்புக்கு அவசியம் தேவை
பருவத்தே பயிர் செய்ய பள்ளிப் படிப்பு அவசியம் தேவை. வீட்டில் ஒழுக்கம் பற்றி எவ்வளவு சொல்லித் தந்தாலும், பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கம்தான் கடைசி வரை கை கொடுக்கும்.. கோயில் இல்லாத ஊரில் குடி இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பள்ளி இல்லாத ஊரில் குடி இருப்பதால், வருங்கால நம் சந்ததிதான் பாதிப்புக்கு உள்ளாகும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நாகரிகம் வளர்ந்து வரும் இந்நாளில், பள்ளிப் படிப்பு மிக மிக அவசியம். பள்ளிப் படிப்பு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை அறவே போக்குகிறது. நான், எனது என்ற எண்ணம் மறைந்து, நாம், நாங்கள் என்ற எண்ணம் மனதில் உண்டாக பள்ளிப் படிப்பு உறுதுணையாக இருக்கிறது.
கடந்த சில வருடங்களில் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது நாம் அறிந்ததே.. மனனம் செய்தால் சரியான புரிதல் இருக்காது என தெரியும். இருப்பினும் தெரிந்தே தான் நம் குழந்தைகளை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். இது எப்படி ஏன்?
Devashree. பெயர் அர்த்தம் தேவை
உண்ணும் உணவுக்கும்
உணர்வுகள் உண்டு.
பசிக்கு மட்டுமல்ல;
ருசிக்கும் உணவு அவசியம்.
கடுமையான பணிகளையும்
களைப்பின்றி செயது முடிக்க
உண்ணுகின்ற உணவு
தரமானதாக இருக்க வேண்டும்.
காலை உணவு களைப்பைப் போக்கும்.
மந்தம் இல்லாமல் இருக்க
மதிய உணவு அவசியம் தேவை.
ஆக உணவுதான் நமக்கு மருந்து.
மருந்துதான் நமது உணவு.
சாதமும் பருப்பு சாம்பாரும்
நெய்யுடன் கலந்து உண்டால்
சுவையோ சுவை!!!
கறியும் கூட்டும்
தொட்டுக்கொள்ள ருசிக்கும்.
நார் சத்துக்கு கீரை போதும்.
மோரும் சாதமும்
மோட்சத்தை அருகே கொண்டு வரும்.
ஊறுகாயும் அப்பளமும்
சுவைக்கு சுவை சேர்க்கும்,.
நலமாய் வாழ நல்லதை உண்போம்
வளமாய் வாழ வெ
தோழமை ஆளுமையின் வெளிப்பாடு
காய் கனியாவது இயற்கை
நட்பு காதலாவதும் இயல்புதான்
தோழமை யாவும் காதலாகி விடாது
புரிதல் இருந்தால்மட்டுமே
தோழமை தொடர்ந்து நீடிக்கும்
பூக்கள் வேண்டுமாயின் செடிகள் அவசியம்
பூங்காக்கள் தேவைப்பட்டால் பூக்கள் அவசியம்
தோழமை சிறக்க தோள் கொடுப்போம்
பழமையில் புதுமையை புகுத்துவோம்
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ