டோமேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  டோமேசன்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  03-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  7

என்னைப் பற்றி...

இளங்கலை பொறிஇயல்(மின்இயல் மற்றும் மின் அணுவியல்) இரண்டாம் ஆண்டு நிகர் நிலை பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகின்றேன். என்ன எதிர் கால கனவு "இந்திய ஆட்சித் துறை பணியாளர்" ஆவது. .

என் படைப்புகள்
டோமேசன் செய்திகள்
டோமேசன் - டோமேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 2:12 pm

உன் கை விரல் பிடித்து
நடந்திட்ட சாலையில்
நான் மட்டும் செல்லும்
போது தெரிகிறது தனிமையின் வலி.

மெல்ல கடந்து போன நொடிகள் யாவும்
வேகமாய் நகர்கிறது
இப்போது

பிரிகின்ற நொடிகள் எல்லாம் உன் நினைவுகள்
மட்டும் என் கண்ணோடு....
கனாக்களில் மட்டும் உன்னோடு வாழ்ந்து கொள்கிறேன் ....
விடிகின்ற பொழுதில் கனவுகள் கலைந்து போய்
கண்ணீர் துளிகளோடு விடிகிறது .


இரவுகள் மட்டும் கனக்கிறது ...

உன் மௌனகளிலும் ,
என் கண்ணீரோடும்.. .
மெல்ல வாழ்கிறது என் காதல் மட்டும்..

இரவுகள் மட்டும் நீள்வது இல்லை ,
உன் பேரை உச்சரிக்க மட்டும்
துடிக்கிறது உதடுகள் மட்டும் ,
வெறுமையான பாலையில் உன்

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jun-2015 1:29 am
டோமேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2015 5:47 pm

நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் எல்லாரும் சாதனையாளர்களாகவோ அல்லது மிகபெரிய மனிதர்களாகவோ இல்லாமல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்தும் ஏதோ ஒன்று நம்மை அவர்களோடு பிணைத்து விடுகிறது அதுதான் அன்பு.

கல்லூரி வாழ்வின் மோசமான மற்றும் இனிமையான பகுதி ஹோஸ்டேல். பலருக்கு இங்கேதான் வாழ்வின் முரண்கள் புரியும். என் கல்லூரி ஹோஸ்டேளின் இந்த இரண்டாண்டு வாழ்க்கை மொழி, இனம், நாடு அப்பாற்பட்டு பல மனிதர்களை எனக்கு அறிமுகபடுத்தியது.

மெஸ், வீட்டை நமக்கு அடிக்கடி நினைவு படுத்தும். மெஸ்ஸின் ஓரம் தட்டை ஏந்தி நிற்கும் போதுதான் நம்மில் பலருக்கு தாயின் நியாபகம் வரும். இங்கே

மேலும்

டோமேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2015 5:43 pm

நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் எல்லாரும் சாதனையாளர்களாகவோ அல்லது மிகபெரிய மனிதர்களாகவோ இல்லாமல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்தும் ஏதோ ஒன்று நம்மை அவர்களோடு பிணைத்து விடுகிறது அதுதான் அன்பு.

கல்லூரி வாழ்வின் மோசமான மற்றும் இனிமையான பகுதி ஹோஸ்டேல். பலருக்கு இங்கேதான் வாழ்வின் முரண்கள் புரியும். என் கல்லூரி ஹோஸ்டேளின் இந்த இரண்டாண்டு வாழ்க்கை மொழி இனம் நாடு அப்பாற்பட்டு பல மனிதர்களை எனக்கு அறிமுகபடுத்தியது.

மெஸ், வீட்டை நமக்கு அடிக்கடி நினைவு படுத்தும். மெஸ்ஸின் ஓரம் தட்டை ஏந்தி நிற்கும் போதுதான் நம்மில் பலருக்கு தாயின் நியாபகம் வரும். இங்கே அ

மேலும்

டோமேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 2:12 pm

உன் கை விரல் பிடித்து
நடந்திட்ட சாலையில்
நான் மட்டும் செல்லும்
போது தெரிகிறது தனிமையின் வலி.

மெல்ல கடந்து போன நொடிகள் யாவும்
வேகமாய் நகர்கிறது
இப்போது

பிரிகின்ற நொடிகள் எல்லாம் உன் நினைவுகள்
மட்டும் என் கண்ணோடு....
கனாக்களில் மட்டும் உன்னோடு வாழ்ந்து கொள்கிறேன் ....
விடிகின்ற பொழுதில் கனவுகள் கலைந்து போய்
கண்ணீர் துளிகளோடு விடிகிறது .


இரவுகள் மட்டும் கனக்கிறது ...

உன் மௌனகளிலும் ,
என் கண்ணீரோடும்.. .
மெல்ல வாழ்கிறது என் காதல் மட்டும்..

இரவுகள் மட்டும் நீள்வது இல்லை ,
உன் பேரை உச்சரிக்க மட்டும்
துடிக்கிறது உதடுகள் மட்டும் ,
வெறுமையான பாலையில் உன்

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jun-2015 1:29 am
டோமேசன் - டோமேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2014 11:56 am

நீ என்னை உச்சிமுகர்ந்து முத்தமிட்ட அந்த நொடிகள்
உன் அருகில் நான் இருக்க
உன் நிழலில்
ஒளிந்து போன என் பிம்பம்
மழையல் நீ நனைய எனக்கு
குடை கொடுத்த உனது சேலை
ராத்திரி வேளை வரை நான் உண்ணும்
வரையிலும் எனக்காக
காத்திருந்த நிலா பாட்டி
என் கண்ணீரை துடைத்த உனது கைகள்
எனக்க கண்ணீர் சிந்திய உனது விழிகள்
நான் சாய்ந்தாலும், விழுந்தாலும்
தாங்கிடும் உனது தோள்கள்
விட்டு பிரிய மனம் இல்லை எனக்கு
உன் நினைவுகளை மட்டும் என்னோடு எடுத்து செல்கிறேன்.......

மேலும்

தோழியே தங்கள் கருத்துகளுக்கு நன்றி! 26-Jun-2014 12:07 pm
அழகு நண்பரே!! 26-Jun-2014 11:59 am
டோமேசன் - டோமேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 11:33 am

அவள் எங்கே எங்கே என்று
எந்தன் உள்ளம் அலை பாயும்
விழிகள் ஏனோ திக்கு தெரியாத காட்டில்
வழி தேடி முழிக்கும்
பார்க்கின்ற நொடி பொழுதில்
மௌனம் மட்டும் பேசிக்கொள்ளும்
விட்டு பிரிகின்ற நொடிகளில்
கண்களின் மௌனம்
கண்ணீர் துளிகளில் மறைந்து போகும்
கால்கள் அவள் போகின்ற
பாதைகளில் எல்லாம்
தடம் பற்றி நடக்கும்
பார்க்கின்ற இடங்கள் அவளோடு
பழகிய நாள்களை
நெஞ்சில் பதிக்கும்
சாகின்ற வரையிலும் அவள் நினைவுகள் மட்டும்
நெஞ்சை கொல்லும் !!

மேலும்

தோழமையனரே நான் இத்தளத்திற்கு புதியவன் என்னை ஊக்கபடுதியாதற்கு நன்றி... 26-Jun-2014 1:21 pm
சிறப்பு 26-Jun-2014 12:20 pm
சிறப்பு நண்பரே!! 26-Jun-2014 11:45 am
அருமை நட்பே 26-Jun-2014 11:37 am
டோமேசன் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 12:36 pm

தற்போது நாட்டிற்கு என்ன தேவை

மேலும்

நன்றி தோழரே 27-Jun-2014 11:43 am
தற்போது குறைவாயிருக்கிற நல்ல மனிதர்களை மதிக்க வேண்டும்... பொருட்படுத்த வேண்டும்.... நமது தலைமுறைகளை நாட்டுக்கு ஏற்றவர்களாக உருவாக்க வேண்டும்... (உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வேன்.... வேறொன்றும் தெரியாது என்னும் வரிகளுக்கிணங்க வாழ வேண்டும் ) 27-Jun-2014 10:11 am
உங்கள் ஆலோசனை 26-Jun-2014 5:25 pm
ஊழல் இல்லாத அரசாங்கம்.. நாட்டின் வளங்களை பயன்படுத்தி வளர்ச்சிக்கு பாதைக்கு கொண்டு செல்ல கூடிய திறமை மிக்க அரசு. உழைக்கவும்,சிந்திக்கவும் கூடிய இளம் தலைமுறையினர்... 26-Jun-2014 3:42 pm
டோமேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 1:02 pm

உறவுகளை அன்பினை விட்டுவிட்டு
இனம் தெரியாத உணர்வினால்
கட்டுண்டு இருக்கிறோம்
"முக நூலில்"

அன்பினை தொலைத்து விட்டு
ஆழம் தெரியாத காட்டுக்குள்
சிலரின் விரும்புகைக்காகவும், கருதுரைக்காகவும்
நம் உணர்வுகளை விலை வைக்கிறோம்.

"காதலில் விழுந்தேன் 10 விரும்புகை 10 கருத்துரை
வெறுக்கிறேன் என்னை 3 விரும்புகை 4 கருத்துரை"
என்று "நிலைக்கு நிலை" மாறினால் மட்டும்
நம் நிலை என்ன மாறவா போகிறது ??

எப்போது பிறரை மறந்துவிட்டு
நம் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க போகிறோம்??

நம் தனிமையை தொலைத்து விட்டு
உறவுகளை மறந்துவிட்டு
உணர்வற்ற எழுத்துகளுக்கு
உணர்வுள்ள நம் அடிமையாகிறோம்!!

மேலும்

agan அளித்த போட்டியில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

1.தலைப்பு : அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....

2.அளவு : தளத்தின் 5 பக்கங்கள்

3. ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்

4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே

5. பிழைகள் இல்லை

6. ஆண் ,பெண் திருநங்கை என தனி பரிசுகள்

7. தமிழ் மொழியில் மட்டுமே

மேலும்

இல்ல முகவரி அனுப்பவும் பரிசு அனுப்ப.. 30-Sep-2014 8:42 am
பரிசு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ....மேலும் முதன்முறையாக எழுத்து தளத்தில் எனது படைப்பு தேர்வாகி இருப்பதில் அதிக மகிழ்ச்சி .மிக்க நன்றி. 30-Sep-2014 1:22 am
நன்றி அண்ணா :) 08-Aug-2014 12:53 pm
வாழ்த்துக்கள் தோழி :) 08-Aug-2014 12:53 pm
டோமேசன் - டோமேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 11:56 am

நீ என்னை உச்சிமுகர்ந்து முத்தமிட்ட அந்த நொடிகள்
உன் அருகில் நான் இருக்க
உன் நிழலில்
ஒளிந்து போன என் பிம்பம்
மழையல் நீ நனைய எனக்கு
குடை கொடுத்த உனது சேலை
ராத்திரி வேளை வரை நான் உண்ணும்
வரையிலும் எனக்காக
காத்திருந்த நிலா பாட்டி
என் கண்ணீரை துடைத்த உனது கைகள்
எனக்க கண்ணீர் சிந்திய உனது விழிகள்
நான் சாய்ந்தாலும், விழுந்தாலும்
தாங்கிடும் உனது தோள்கள்
விட்டு பிரிய மனம் இல்லை எனக்கு
உன் நினைவுகளை மட்டும் என்னோடு எடுத்து செல்கிறேன்.......

மேலும்

தோழியே தங்கள் கருத்துகளுக்கு நன்றி! 26-Jun-2014 12:07 pm
அழகு நண்பரே!! 26-Jun-2014 11:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே