Jagadesh Devarajan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jagadesh Devarajan
இடம்:  York United Kingdom
பிறந்த தேதி :  05-Oct-1987
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Aug-2013
பார்த்தவர்கள்:  154
புள்ளி:  13

என்னைப் பற்றி...

கோபத்தில் கோர்வையாய் கோலம் எனும் பெயரில் அலங்கோலமாய் கிறுக்கலிடும் தமிழ் மேல் பித்துபிடித்த கிறுக்கன்!

என் படைப்புகள்
Jagadesh Devarajan செய்திகள்
Jagadesh Devarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2016 11:08 am

தாய் வீட்டிலேயே
தாய் அவளை சிறையிட்டு
தாய்ப்பால் உறுஞ்சுவதா ?
கதறும் குழந்தைகள் மறுபக்கம்
கண்ணீர் கூட அங்கே கானல் நீராம் !

மேலும்

Jagadesh Devarajan அளித்த படைப்பில் (public) arshad3131 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Dec-2015 11:27 am

ஒரு பெண்ணை பார்க்க சென்றேன்
அவள் கண்ணை பார்த்து நின்றேன்
அவள் என்னை பார்க்க வில்லை
வெறும் மண்ணை பார்த்து சென்றாள்

தனியே பேசிட துணிந்தேன்
அந்த விருப்பை தயங்கி உரைத்தேன்
உரைத்த பின்னும் உறைந்து நின்றனர்
உணர்ச்சியற்ற உத்தம உருவங்களாய்

தூது கிளிகளை இங்கே அழைத்தேன்
ஊதும் செய்தியை காதில் படித்தேன்
ஊர்ந்து சென்றன கிளிகள் அவளிடம்
தோற்று வந்தனர் கண்ணீரை கண்டு

முதல் மாப்பிள்ளை முகம் கண்டிட
முறுவல் மலர்ச்சியோடு முந்தினேன்
அவரின் சிறு பெண்பிள்ளையை கொஞ்சி விசாரிக்கையில்
அவளை சந்திக்கும் அனுமதியை பெற்றேன்

மொத்தமாய் வெறும் பத்து நிமிடங்கள்
பித்தனை போல் பதறின வாய்வரிகள்
எத்தனை முறை ச

மேலும்

வாழ்த்துக்கள் தோழரே 07-Dec-2015 12:41 pm
அனுபவம் தான் தோழரே ! ஒரு 10 நாட்களுக்கு முன் நடந்தது. தங்கள் கருத்துகளுக்கு நன்றி 07-Dec-2015 11:39 am
அருமை நட்பே .... 07-Dec-2015 11:39 am
அழகான காட்சிகளை கவிக்குள் வருடி ஒரு சோகத்தையும் முடிவில் சொல்லில் கவியை இன்னும் சுவை கூட்டி உள்ளீர்.நல்லாயிருக்கு இது போல் என்றும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.கற்பனை என்றால் மகிழ்ச்சி அனுபவம் என்றால் சோகம் 07-Dec-2015 11:36 am
Jagadesh Devarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2015 11:27 am

ஒரு பெண்ணை பார்க்க சென்றேன்
அவள் கண்ணை பார்த்து நின்றேன்
அவள் என்னை பார்க்க வில்லை
வெறும் மண்ணை பார்த்து சென்றாள்

தனியே பேசிட துணிந்தேன்
அந்த விருப்பை தயங்கி உரைத்தேன்
உரைத்த பின்னும் உறைந்து நின்றனர்
உணர்ச்சியற்ற உத்தம உருவங்களாய்

தூது கிளிகளை இங்கே அழைத்தேன்
ஊதும் செய்தியை காதில் படித்தேன்
ஊர்ந்து சென்றன கிளிகள் அவளிடம்
தோற்று வந்தனர் கண்ணீரை கண்டு

முதல் மாப்பிள்ளை முகம் கண்டிட
முறுவல் மலர்ச்சியோடு முந்தினேன்
அவரின் சிறு பெண்பிள்ளையை கொஞ்சி விசாரிக்கையில்
அவளை சந்திக்கும் அனுமதியை பெற்றேன்

மொத்தமாய் வெறும் பத்து நிமிடங்கள்
பித்தனை போல் பதறின வாய்வரிகள்
எத்தனை முறை ச

மேலும்

வாழ்த்துக்கள் தோழரே 07-Dec-2015 12:41 pm
அனுபவம் தான் தோழரே ! ஒரு 10 நாட்களுக்கு முன் நடந்தது. தங்கள் கருத்துகளுக்கு நன்றி 07-Dec-2015 11:39 am
அருமை நட்பே .... 07-Dec-2015 11:39 am
அழகான காட்சிகளை கவிக்குள் வருடி ஒரு சோகத்தையும் முடிவில் சொல்லில் கவியை இன்னும் சுவை கூட்டி உள்ளீர்.நல்லாயிருக்கு இது போல் என்றும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.கற்பனை என்றால் மகிழ்ச்சி அனுபவம் என்றால் சோகம் 07-Dec-2015 11:36 am
Jagadesh Devarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 9:52 am

ஒரு பெண் தன் புருஷனுக்கு உடல்நலம் மோசமானதால் மருத்துவரிடம் அழைத்து செல்கிறாள்.

பரிசோதனைக்கு பின் மருத்துவர் அந்த பெண்ணிடம்,

மருத்துவர்: தினமும் அவருக்கு பிடித்த மாதிரி சமைத்து கொடுங்கள்.எப்பவும் அன்பாகவும் நல்ல மனநிலையோடும் அணுகுங்கள். உங்கள் பிரச்சனை எல்லாம் கொட்டி தீர்காதீர்கள்.

பெண்: சரி டாக்டர்.

மருத்துவர்: டிவி,பேஸ்புக் எல்லாம் ஒதுக்கிடுங்க. அவர் கூடவே எப்பவும் இருங்க.
முக்கியமா நகை,ஆடம்பரம் லாம் கேக்காதிங்க.

பெண்: சரி டாக்டர்.

மருத்துவர்: இப்படி ஒரு வருஷம் இருந்தீங்கனா, உங்க புருஷன் தானா குணம் ஆயிடுவாரு.

பெண்: ரொம்ப நன்றி டாக்டர்.

வீட்டிற்கு திரும்பும் வழியில

மேலும்

Jagadesh Devarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2015 6:27 pm

நெடுநாள் என்னோடு பேசி பழகியவள்
நெடுநெடு வென என்னோடு வளர்ந்தவள்
நெடுஞ்சாலை யாம் வெறித்தோடிய என்னை சட்டென
நெருங்கி வந்து நெருடி சென்றுவிட்டாளே!

நெருப்பை காதல் ஜோதியாய் என்னுள் மூட்டிவிட்டாளே- அவளின்
விருப்பை அறிய விழைந்து நான் காதலை உரைக்க விரைந்து - அதனால்
செருப்பை கையில் எடுத்து அவள் தம்
மறுப்பை காட்டி விடுவாளோ? என்னவளின்
வெறுப்பை பெற்ற பாவியாகி விடுவேனோ?

சொல்லாத காதலே என்றென்றும்
பொல்லாத பாவம் என சொல்வார்கள்

வேண்டாம் எனக்கு இந்த கோழை பட்டம்
கேளாய் என் மனவாளியே ஒரு காதல் திட்டம்

என்னுள் ஆலமரமாய் வேரூன்றிய காதலை
உன்னுள் விதய செய்து
என் நேசமெனும் வாடை காற்றில்
உன் மனதை

மேலும்

மகிழ்ச்சி நன்றி 14-Feb-2015 10:27 pm
நல் படைப்பு நண்பா தொடருங்கள் ................. 20-Jan-2015 8:47 pm
Jagadesh Devarajan - Jagadesh Devarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 12:06 pm

என் மதியை மதிப்பிட உமக்கு எந்த அருகதையும் இல்லை
என் விதியை எழுதிட நீ அந்த பிரம்மனும் இல்லை
உலகமா நரகமா அந்த சொர்க்கமா என்பது
என்றைக்கும் என் விருப்பம் மட்டுமே!

அந்நியரிடம் அண்டி பிழைக்கும் உமக்கு
நம்மவரை மண்டி இடச் சொல்ல என்ன திமிரடா?

விரோதிகளை வீரியம் கொண்டு
விரட்டியடிக்க தெரிந்த தமிழா ! நீ
துரோகிகளை தூர்வார மறந்து
தொலைந்து போகிறாயடா நிழலா!

சாத்திரம் பயின்ற பயலுக்கு
சாணக்கியம் எத்துனை சிரமம்?

நரசிம்ம அவதாரம் பூண்டு வருகிறேன் இதோ!
உன் நரமாமிச அரிதாரம் கிழித்து எறிய!

மேலும்

நன்றி நண்பரே ! 16-Jan-2015 3:32 pm
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jan-2015 2:13 pm
Jagadesh Devarajan - k.nishanthini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 12:35 pm

நான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ரொம்ப எளிமையா ஒரு உதாரணம் சொல்றேன்.. !!
நான் சென்னை வந்த பிறகு என்னோட வாழ்நாள் சாதனையா முன்னாடி இருந்த விஷயம் என்ன தெரியுமா ?
நான் தனியா பேருந்துல, வீட்டுல இருந்து (போரூர்) அலுவலகத்துக்கு வந்தது தான்.. !! இப்ப கூட அடிக்கடி
அதே நெனைச்சி சிரிப்பேன்.. !!! :-P

இந்த உதாரணத்தை ஒரு புன்னகையோட அணுகலாம்.. !! இல்லன ஒரு கேள்விகுறியோடு அணுகலாம்.. !!

அதே மாதிரி சென்னை வந்த புதுசுல எல்லா பசங்களை பாத்தாலும் உள்ள ஒரு பயமாவே இருக்கும்.. !! படிக்கிற எல்லா
ஆண்களும் கோப பட வேண்டாம்.. !! இன்னும் உங்க சகோதரி இந்த கட்டுரையை முடிக்கல.. !! :-)

எனக்கு எங்கய

மேலும்

உணர்வு பொருந்திய படைப்பு தோழி. மாற்றம் தேவை என்பது நிஜமே! 16-Jan-2015 7:21 pm
Summaiyaaga sollu irukinga thozhi paavam romba kashtamum pattirukkinga 16-Jan-2015 4:58 pm
கொடுக்க வேண்டிய அறிவுரையை சொல்ல வேண்டிய விதத்தில் அன்பாய் பதித்து விட்டால்..., பின் கண்டிப்புக்கு தேவை ஏது??? உங்களது எல்லா வித கருதும் நன்றே..! :-) 16-Jan-2015 1:34 pm
கணினி உலகமும் கையடக்க கைப்பேசியும் சுதந்திரமாகி போன இவ்வுலகில் கண்கொத்தி பாம்பாக கவனிக்காது விட்டால் பெண்ணிலமைஎன்னாகும் ?என்றே பெற்றவர்கள் பொருமுவதுண்டு கண்கள் மட்டும் கவனிக்க வில்லை பெண்ணை !கண்காணிக்கும் கேமராவில் சிக்குண்டு சீரழியாதிருந்தால் நன்று !தையிரியத்தை வளர்த்துகொள்வது நன்றே ! தன் பெற்ற பிள்ளைமேல் கொள்வதில்லை சந்தேகம் !சமூதாயதின் நிகழ்வுகளால் பயம் கவ்விய மனத்தால் தனித்து விட மனமின்றி தவிக்கிறார்கள் பெற்றோர் !பார்வையிலே தெரிவதில்லை நல்லோர்? தீயோர்? உணர்ந்துபார்க்க வாழ்வை அடமானம் வைப்பதென்பது தகுமா ?கண்டிப்பு இருக்கவேண்டும் அதே நேரத்தில் நல்பாதையும் அமைக்க வேண்டும் .பெண் பிள்ளையை தோழியாக கருதி தினம் உரையாடி சந்திக்கும் சிக்கல்களை தீர்க்க வேண்டும் அதற்க்கு பெண்பிள்ளை உண்மையாக இருக்கவேண்டும் .அவர்களின் ஆசைக்கும் விடவேண்டும் அதேதருணத்தில் தூர நின்று பார்க்க வேண்டும் .முள்ளில் விழுந்த சேலையாய் பெண் வாழ்வாகுமுன்னே நல்வழியை சொல்லி திருத்திட்டால் பெற்றவர்கள் நன்றே ! இக்கருத்தை பிள்ளை பெற்றவனென்ற முறையில் உரைக்கிறேன் . 16-Jan-2015 1:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்
esaran

esaran

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

மலர்91

மலர்91

தமிழகம்
esaran

esaran

சென்னை
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

esaran

esaran

சென்னை
மலர்91

மலர்91

தமிழகம்
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே