ஜே ஜம்ஷீத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜே ஜம்ஷீத்
இடம்:  Srilanka
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2016
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  0

என்னைப் பற்றி...

மனிதன்

என் படைப்புகள்
ஜே ஜம்ஷீத் செய்திகள்

தேவதை போல் என்னவள்
ஓவியங்கள் வரைகிறேன்
கவிஞனாக நினைக்கிறேன்
அருவிகளில் நீந்துகிறேன்
பூக்களில் தீக்குளிக்கிறேன்
ஈசல்களாய் கனவுகள் தினம்
மனதினுள் மரணிக்கின்றன
கண்ணீரில் சொற்களில்
டையரிகள் வாசிக்கிறேன்
என்னவளின் காலடியில்
சந்திரனை புதைக்கிறேன்
அதிசயப் புன்னகையில்
நிம்மதியை யாசிக்கிறேன்
பூங்காற்றின் அங்காடியில்
சுவாசங்கள் வாங்குகிறேன்
சாம்பல் நிற பறவைகளிடம்
சிறகுகளை களவாடுகிறேன்
இமைகளின் ஆயுத எழுத்து
முத்தங்களின் ஆய்வு கூடம்
காதலின் பூகம்பத்தில்
ஊமையும் பேசுகிறான்;
முடவனும் நடக்கிறான்
அர்ஜுனா பானு பேகம்
இரவினை நேசித்தாள்
கரச் சேதக் கருவறையில்
தாஜ்மஹா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Jan-2018 7:56 am
அருமையான கவிதை தோழமையே 20-Dec-2017 6:19 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:38 am
அவளது நடனத்தில் விழுந்தது இந்த காதலனின் இதயம். அவளது நடனத்தில் நீந்துகிறது என் மனம். காதலியின் மௌனம் கூட சுடுகின்ற பணியே. மிகவும் நன்றாக உள்ளது தோழரே 15-Dec-2017 1:25 am
தம்பு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2016 2:49 am

திரும்பிய
திக்கெல்லாம்
நீயே
தெரிகிறாய்....
தெரிந்தோ
தெரியாமலோ
ஏனோ
என்னைக்
கொல்கிறாய்.....!!

முட்கள்
மீது என்
பயணங்கள்....
முடிவில்லாத
ரணங்கள்
முடிந்துபோகும்
எந்தன்
வாழ்க்கைவரை
தொடரும்......!!

பிரியமானவளின்
பிரிவு.....
துரிதமாக
என்னை
வதைக்குது.....என்னமோ
தெரியல
உயிர் பிரிகிறதே.....
ஊர் பிரித்த
நமக்கு.....!!

அன்பே உன்
அவஸ்தைகளை
நானறிவேன்.....
ஆனாலும்
இக்கரையில்
இருந்து
பதறிப்
போகிறேன்.....
என் பாதைகள்
முடக்கப்பட்டு
இருப்பதால்......!!

உன்னைக்
காணாத
கண்கள்
தூக்கம்
காணாதே.....
ஏக்கம் சுமந்த
என்னிதயம்
இன்றோ
என்றோ
அடங்கித்தான்
போகும்......!!

மேலும்

மிக்க நன்றி. 17-Aug-2016 8:29 pm
என்றேனும் ஒரு நாள் போகப்போவது உறுதிதான்....அது அவள் நினைப்பிலேயே இருக்கட்டும்...தானாய் போகும் போகும்வரை...! 15-Aug-2016 8:20 pm
நன்றி 07-Aug-2016 10:13 am
நன்றி 07-Aug-2016 10:13 am
இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2016 7:15 pm

ஏன்டி என்னை நீயும் பார்க்குரே
என் நெஞ்சில் தீயை மூட்டுரே
கத்திப் பாயும் கண்ணுதான்
கொய்துப் போனதே என்னைத் தான்......


கிறுக்கேத்தும் பார்வையிலே
சுருக்குப் போட்டு இழுக்குரே...
காதலெனும் போர்வையிலே
என்னை மூடி வைக்குரே......


சருகுப் போல நானுந்தான்
வெயிலில் காய்ந்தேன் நாளுந்தான்...
உன் விழிகள் பார்த்தப் பிறகுதான்
உணர்ந்தேன் கருப்பும் அழகுதான்......

ஏன்டி என்னை நீயும் பார்க்குரே......

நிற்காமல் சுத்தும் நிமிட முள்ளாய்
சுத்தித் திரியும் பாதங்கள்...
உன்னைக் காணத் துடிக்கும் ஆசையில்
உறைந்து நிலையாய் நிக்குதே......


மதி யென்ற உன் முகம்
மலராது மனசும் கிடந்துத் தவிக்குதே..

மேலும்

தங்கள் இனிய வரிகளில் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் ..... 13-Jul-2016 8:17 am
ஏன்டா என்நெஞ்சை போட்டு வதைக்கிரே உன் வார்த்தைகளால் காதல் என்னில் விதைக்குரே. உயர்வான உறவுக்குள் என்னை இழுக்குரே. உணர்வான நம் உயிருக்குள் புதைக்குரே . 12-Jul-2016 11:21 pm
தங்கள் கருத்தில் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் அய்யா.... 09-Jul-2016 9:13 am
மனசுக்குள்ளே மழைத் தூரல் எழுத்துலகில் நற்கவிச் சாரல். வாழ்த்துகிறேன். 07-Jul-2016 11:21 pm
ஜே ஜம்ஷீத் - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2016 4:56 am

சேர்ந்து வாழாமல்
அழிந்து
போகும்
ஒவ்வொரு
இரவும்.....என்
உயிரை
அறுத்துப்
போகிறது......!!

தூரத்தில்
நீ......
தூக்கம்
தொலைத்து
இன்னும்
தொலைதூரத்தில்
நான்.....!!

கண்ணீரோடு
விடிகிற
ஒவ்வொரு
விடிகாலையும்
வெறுமையாய்
முடிந்து
போகிறது......!!

போதும்
இந்த
வலி சுமக்கும்
வாழ்க்கை.....
முட்டி மோதி
வெளியேவர
விடுவதில்லை
என்னை என்றும்
வாட்டி
எடுக்கும்
என்னவள்
பிரிவு.....!!

மேலும்

தூரத்தில் துயரம்.....தூங்காத நேரத்தில் விழியோரம் கண்ணீர் தந்த ஈரம்...... நண்பரே...... நன்றி 13-Jul-2016 3:04 am
வார்த்தைகளிட்கு மிக்க நன்றி.... 13-Jul-2016 3:01 am
நன்றி 13-Jul-2016 3:00 am
காதல் மேலாண்மை கருத்துக்கள் பாராட்டுக்கள் 12-Jul-2016 4:27 am
ஜே ஜம்ஷீத் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2015 12:58 pm

தேவையான பொருள்கள்:

1.ஆணுக்கு, தற்போது காதலன் யாரும் இல்லாத பெண்,
2.பெண்ணுக்கு, தற்போது காதலன் யாரும் இல்லாத ஆண்,
(ரொம்ப கஷ்டம் பட் ட்ரை பண்ணுனா கிடைக்கும் )
3.செல்போன்
4.பேஸ் புக், ட்விட்டர் ல ஒரு அக்கவுண்ட்
5.வாட்ஸ்ஆப்

செய்முறை விளக்கம்

முதலில் காதல் என்னும் நனைந்த விறகு கொண்ட பழைய அடுப்பை பற்ற வைக்க வேண்டும். பின்பு அன்பு ,உண்மை என்ற எண்ணையை ஊற்றி ஆரம்பிக்க வேண்டும்.
அதன் பிறகு போடப்படும் கடலையை பொன் நிறத்தில் வருக்க வேண்டும். கருகினால் காதல் கசந்து விடும்( கவனம் தேவை ).கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு பார்க்கவும்.
அப்புறம் காரத்திற்காக கொஞ்சம் ஈகோவை மழைச்சாரல் போல தூவ வேண்டும்.

மேலும்

wow....சூப்பர்...super 10-Jul-2016 7:37 pm
ஜே ஜம்ஷீத் - MATHIARASAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 8:24 pm

புதுமை விரும்பிகளின்
பொக்கிசம் நீ.
................
தேடலில் புதையுண்ட
புதையல் நீ.
.................
தேடி வருபவர்களையும் ஈர்த்துக்
கொள்ளும் புதைகுழியும் நீ.
...............
வாசம் வீசும் மலர்களில்
வாடா மலரும் நீ.
...............
அழகின் வறுமை உணரும் நெஞ்சத்தில்
வஞ்சம் வளர்ப்பவள் நீ.
..............
படைக்கபடாத படைப்புகளுக்கு பார்வையில்
உயிர் தந்தவள் நீ.
..............
மதியும் நிதம் உன் நுதல் தேடுவதால்
இரவையும் இரவல் கேட்க வைத்தவள் நீ.
............
எங்கே எப்போது எதனால் எப்படி என்று
தெரியாமல் பெண்மையின் ஆதிக்கத்தை
என்னுல் செலுத்திய அறிய படாத உணர்வுகளின்
அறிய படைப்பு நீ.
...

மேலும்

நன்றி... 17-Jun-2016 10:09 am
அழகு! வாழ்த்துக்கள் .... 17-Jun-2016 7:28 am
நன்றி 17-Jun-2016 6:34 am
நல்ல கவிதை வாழ்த்துக்கள் 17-Jun-2016 12:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

தங்கமணிகண்டன்

தங்கமணிகண்டன்

பனைவிளை,இராதாபுரம்,திருந
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
தங்கமணிகண்டன்

தங்கமணிகண்டன்

பனைவிளை,இராதாபுரம்,திருந

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே