MATHIARASAN - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : MATHIARASAN |
இடம் | : Dharmapuri |
பிறந்த தேதி | : 22-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 86 |
விதை தேடு மனிதா
உன் இனம் உன்னை தேடும்
ஒருநாள்..........
சமூகத்தின்
தேவைகளும் தேடல்களும்
முரன்பாட்டின் முன்உதாரணங்கள்.........
இயற்கையை பகைத்து இறையாண்மை
தேடும் சமூகத்தின் தூண்கள் நாம்........
விதைக்கு விளைநிலம் தேடியகாலம் கடந்து
விசாலமான நிலம் விலைக்குதேடும்
சாமானியர்கள் நாம்..........
அணைகட்டில் தண்ணீர் அடைத்த காலம்போய்
பாட்டிலில் அடைத்து பயன்படுத்தும்
பாரம்பரியத்தை கடத்தும்
தொடரிகள் நாம்..........................
மண்ணில் விதை ஊன்றும் நிலைமாறி
மாடியில் விவசாயம் கற்றுக்கொடுக்கும்
கண்டுபிடிப்புகளின் சொந்தங்கள் நாம்.................
மாற்றத்தின் பெயரில்
தேவைகளை புதைத்து அதன்மே
நிலைகொள் மனமே......
யாவும் இங்கே நிலை இல்லையென
மாற்றத்தின் பிறப்பும்
மனிதாபிமானத்தின் இறப்பும்
நேர்கோட்டில் பயணிக்கும்
எதார்த்த வாழ்க்கையின் பயணிகள்...
இனத்தின் செழிப்பும்
இரக்கத்தின் ஈவும்
கதைகளில் கலந்த கற்பனை
வளத்தில் உதிர்க்கும்
சொல்லின் செல்வங்கள்......
ஆதலால்
மனமே....நிலைகொள்...
நீயும், யாவும் இங்கே நிலை இல்லையென.......
பலர் தேவைகளை புதைத்து
தன் தேவை தேடும் தேவையோ
சூரியன் தின்று வென்மதியிடம்
வெகுமதி தேடும்
இருளின் இரவல்கள்......
பொறுமை கலந்த பொதுவுடமை
இங்கே புதைக்கப்பட்ட பூமியின்
மீது நடப்பட்ட செடியில்
பூக்கும் மலர்கள்......
ஆதலால்
மனமே......நிலைகொள்
நிலைகொள் மனமே......
யாவும் இங்கே நிலை இல்லையென
மாற்றத்தின் பிறப்பும்
மனிதாபிமானத்தின் இறப்பும்
நேர்கோட்டில் பயணிக்கும்
எதார்த்த வாழ்க்கையின் பயணிகள்...
இனத்தின் செழிப்பும்
இரக்கத்தின் ஈவும்
கதைகளில் கலந்த கற்பனை
வளத்தில் உதிர்க்கும்
சொல்லின் செல்வங்கள்......
ஆதலால்
மனமே....நிலைகொள்...
நீயும், யாவும் இங்கே நிலை இல்லையென.......
பலர் தேவைகளை புதைத்து
தன் தேவை தேடும் தேவையோ
சூரியன் தின்று வென்மதியிடம்
வெகுமதி தேடும்
இருளின் இரவல்கள்......
பொறுமை கலந்த பொதுவுடமை
இங்கே புதைக்கப்பட்ட பூமியின்
மீது நடப்பட்ட செடியில்
பூக்கும் மலர்கள்......
ஆதலால்
மனமே......நிலைகொள்
காலை இளமாலையென
நிலை கொண்ட உன் முகம் கண்ட
என் இருவிழிகள் உறங்க மறுக்குதடா..........
உன் எல்லை தீன்ட
ஆசை அலை உண்ட என் இதயக்கடல் உன் ஓசை கேட்க
துடிக்குதடா........
கார்குழல் கலைத்து
பிறைநிலவை உதிர்த்து
உன் கரம் தொட்ட மலர் மொட்டை
சூடி என் எழில் பூக்க
அடம்பிடிக்குதடா........
உன் மெய் சேர்ந்திட
என் நிலை மறந்தே
உன் நிழல் தேடி
என் உயிர் அலையுதடா.......
மார்பினில் இடம்பிடித்து
மடியில் தலை சாய்த்து
உன் பிடிவிரலில் இம்மலர் சேரவே
பெண்மையும் கரைசேருமடா......
உன் பார்வையில் என்னை எடைபேட
அந்நினைவுகள் என்னை கொண்டாட
என் துனை தனிமையிலும்
நாணம் பிறக்குதடா.......
புதுமை விரும்பிகளின்
பொக்கிசம் நீ.
................
தேடலில் புதையுண்ட
புதையல் நீ.
.................
தேடி வருபவர்களையும் ஈர்த்துக்
கொள்ளும் புதைகுழியும் நீ.
...............
வாசம் வீசும் மலர்களில்
வாடா மலரும் நீ.
...............
அழகின் வறுமை உணரும் நெஞ்சத்தில்
வஞ்சம் வளர்ப்பவள் நீ.
..............
படைக்கபடாத படைப்புகளுக்கு பார்வையில்
உயிர் தந்தவள் நீ.
..............
மதியும் நிதம் உன் நுதல் தேடுவதால்
இரவையும் இரவல் கேட்க வைத்தவள் நீ.
............
எங்கே எப்போது எதனால் எப்படி என்று
தெரியாமல் பெண்மையின் ஆதிக்கத்தை
என்னுல் செலுத்திய அறிய படாத உணர்வுகளின்
அறிய படைப்பு நீ.
...
புதுமை விரும்பிகளின்
பொக்கிசம் நீ.
................
தேடலில் புதையுண்ட
புதையல் நீ.
.................
தேடி வருபவர்களையும் ஈர்த்துக்
கொள்ளும் புதைகுழியும் நீ.
...............
வாசம் வீசும் மலர்களில்
வாடா மலரும் நீ.
...............
அழகின் வறுமை உணரும் நெஞ்சத்தில்
வஞ்சம் வளர்ப்பவள் நீ.
..............
படைக்கபடாத படைப்புகளுக்கு பார்வையில்
உயிர் தந்தவள் நீ.
..............
மதியும் நிதம் உன் நுதல் தேடுவதால்
இரவையும் இரவல் கேட்க வைத்தவள் நீ.
............
எங்கே எப்போது எதனால் எப்படி என்று
தெரியாமல் பெண்மையின் ஆதிக்கத்தை
என்னுல் செலுத்திய அறிய படாத உணர்வுகளின்
அறிய படைப்பு நீ.
...
பல வருடங்கள்
கஷ்டப்பட்டு படித்ததற்க்கு
கொடுக்கப்பட்ட ஓய்வு " வேலையின்மை"
காதல் துளிரும் போது
கண்ணால் பேசுவான் - பின்
தன்னால் பேசுவான்...!
அவள் முன்னே வந்து
நின்றால் மட்டும் - இவன்
பேசவே மாட்டான்...!
ஒருபொழுது
அவளை
வானம் என்பான்...!
மறுபொழுது
அவனது
பூமி என்பான்...!
இதயம் அவளால்
பழுதடைந்தப் பின்பும்
தனது நிலவு என்பான்...!
காகித மனையில்
கவிதை சொற்களைப் பதித்து
கம்பராமாயணத்தை மிஞ்சும்
இவனது காதல் புராணம்...!
அவளோ
இவனை
நேசிக்கவில்லையென்றால்...
காதலனான இவன்
காதலியின் பார்வைக் கதவுகள்
சாத்திய மறுநொடியிலிருந்து
மகத்தானக் காதல் கவிஞனாவான்...!
பிறகு என்ன....?
புகையை நண்பனாக்குவான்
மதுவை அன்பனாக்குவான்...!