குணம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குணம்
இடம்:  வட்டக்கச்சி - இலங்கை
பிறந்த தேதி :  25-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2015
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை பிரியன்

என் படைப்புகள்
குணம் செய்திகள்
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:05 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

நியாயம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Oct-2016 8:09 am
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2016 8:55 pm

இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!

இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!

இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

அழகான ஒப்பீடுகள் முற்றிலும் உண்மை 21-Oct-2016 9:51 am
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2016 9:50 pm

மழலைப் பருவத்தில் நட்பு :
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!

குழந்தைப் பருவத்தில் நட்பு :
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்....
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!

காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!

வாலிபப் பருவத்தில் நட்பு :
_________
என் வலியையும் சுகத்தையும் ....

மேலும்

ஆம் நன்றி நன்றி 21-Oct-2016 9:01 pm
பருவங்கள் கடந்தாலும் நட்பு என்றும் மழலை தானே! 21-Oct-2016 9:52 am
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 9:30 pm

இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!

என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மேலும்

அருமையான வரிகள் தோழரே 22-Oct-2016 2:37 pm
மரணத்தையும் விரும்பி கேட்கிறது மனம் காதலால் 22-Oct-2016 9:32 am
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2016 1:08 pm

அதிசயக்குழந்தை - அநாதை
-----

அதிசயக்குழந்தையிடம் ....
உன் அப்பா பெயர் என்ன ...?
உன் அம்மா பெயர் என்ன ...?
உனக்கு உடன் பிறப்புக்கள் ...
எத்தனை பேர் .....?

எனக்கு யாருமே இல்லையே ...
என்றான் ....!!!

அப்போ நீ அநாதையா...?
என்று கேட்டேன்....
யாருமே இல்லை என்றுதானே ...
சொன்னேன் அநாதை ...
என்று சொன்னேனா என்றான் ...!!!

என்ன உளறுகிறாய் ....?

சொல்ல தொடங்கினான் அவன்
கருத்தை .....................!!!!!!!!!!!!

உங்கள் ....
அம்மா அப்பா இப்போ ....
இருகிறார்களா ....?
இல்லையே ....!!!

அப்போ நீங்கள் ...

அநாதையா ....?
இல்லையே ....!!!

உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ...
உங்கள

மேலும்

அருமையாய் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் ... 01-May-2016 6:30 pm
தத்துவ கவிதைக்கு உங்கள் வரிகள் சூப்பர் 01-May-2016 5:06 pm
மிகவும் arumai 01-May-2016 3:46 pm
அருமைங்க.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-May-2016 2:36 pm
குணம் - கீத்ஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

போட்டி விவரங்கள்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.

கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்

கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்

ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ

மேலும்

பொங்கல் போட்டி முடிவுகள் எப்போது வரும்..? மேதின போட்டியின் முடிவுகள் எப்போது வரும்.? எதனால் இது தடைபட்டு நிற்கிறது ? 08-Sep-2016 9:24 pm
நீங்கள் சொல்லிய சி......................ல நாட்கள் இன்னும் முடியவில்லையா??? 30-Aug-2016 11:19 am
கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? - கிரிஜா மணாளன் , திருச்சி 20-Aug-2016 12:51 pm
ஓவிய போட்டி முடிவுகள் பார்த்தேன்; கவிதை,கட்டுரை போட்டி முடிவுகள் எப்போது வருகின்றன? 13-Aug-2016 2:23 pm
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
குணம் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2016 9:16 pm

என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மேலும்

நன்றி நன்றி 11-Apr-2016 2:45 pm
நன்றி நன்றி 11-Apr-2016 2:44 pm
Semmmmaaaaa 11-Apr-2016 6:45 am
இதயத்தை குத்தி குத்தி காதலை சொல்வது போல் உணர்வின் வெளிப்பாடு 05-Apr-2016 1:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே