கிசன்ராஜ் Nagaraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிசன்ராஜ் Nagaraj
இடம்:  IPOH PERAK
பிறந்த தேதி :  28-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Apr-2013
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  12

என்னைப் பற்றி...

கிசன்ராஜ் த/பெ நாகராஜ் \r\n

என் படைப்புகள்
கிசன்ராஜ் Nagaraj செய்திகள்
கிசன்ராஜ் Nagaraj - கிசன்ராஜ் Nagaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2016 12:09 am

மாதவி, வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிறுக்கும் சரியாக இருந்தது. சிறு பிள்ளையில் அவள் கண்ட துன்பங்கள் எண்ணிலடங்கா. சிறு வயதிலேயே தன் தாய் தந்தையை விலகி வாழ கூடிய ஒரு சூழ்நிலை. தாய் தந்தை இருவரை விட்டு பிரிந்து வாழ்ந்தாலும், அவளுக்கு பாசமான ஒரு அண்ணன் இருந்தான். மாதவிக்கு அனைத்தும் அவள் அண்ணன் தான். தாய் தந்தை இல்லாத குறையை அவன் அண்ணன் வைத்ததில்லை.

ஏரியின் எழிழை இரசித்தவாறு அமர்ந்திருந்தால் அவள். அமைதியான அவ்விடத்தில் அவள் மனதில் பல குழப்பங்கள். அவள் கையில் ஒரு புல்லாங்குழழ். மலையிலிருந்து வரும் மழை நீரின் ஊற்றின் அருவியைக் கண்டவாறு, அவள் கையில் இருக்கும் குழலை வாசிக்க தொடங்கினாள். இயற்கையை

மேலும்

நன்றி சிவா அவர்களே... காட்சிப் பிழையில் பேஸ்ட் அப்படியேன்றால்??? சரியாக விளங்கவில்லை :ப 13-Jan-2016 4:27 pm
மக்குப் பெண் மாதவியை வைத்து இப்படி ஒருகதையா . என்ன கற்பனை.. என்ன நயம்.. அருமை..மாதவியின் கசலைக் கொஞ்சம் கட் பண்ணிக் காட்சிப் பிழையில் பேஸ்ட் பண்ணலாமா என யோசிச்சிட்டு இருக்கேன் ... 08-Jan-2016 3:16 am
கிசன்ராஜ் Nagaraj - கல்பனா பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2014 5:05 pm

மழை பொழிந்திடும் போது
--------குடை ஒன்று வேண்டும்
மனமுன் நினைவுகள் பொழிந்திடும் போது
--------கவிதை ஒன்று சொல்ல வேண்டும்
மழையும் மனமும் இணைந்து பொழிந்திடும் போது
--------அருகில் கைகோர்த்து நீ நடந்து வரவேண்டும்
குடையையும் கவிதையையும் மறந்து விட்டு நாம்
--------பாதையில் நனைந்து நடக்க வேண்டும்
மின்னல் கீற்று ஒன்று வெட்ட இடியோசை தொடர
-------அச்சத்தில் நீ என்னை அணைத்திட வேண்டும்
அழகிய அற்புதமான அந்த இனிய தருணத்தில்
---------யுகங்கள் நம்மைக் கடந்திட வேண்டும் !

~~~கல்பனா பாரதி~~~

மேலும்

உண்மையான கருத்து மிகவும் நன்றி ஆசை அஜீத் 19-Oct-2014 8:45 pm
மிகவும் நன்றி பழனி குமார் 19-Oct-2014 8:43 pm
மிகவும் நன்றி ஜெபகீர்த்தனா 19-Oct-2014 8:42 pm
மிகவும் நன்றி சூறாவளி 19-Oct-2014 8:40 pm
கிசன்ராஜ் Nagaraj - ப்ரியா raj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2014 9:09 am

நீ என்னோடு இருந்த நேரமெல்லாம்
நான் இறுமாப்போடு இருந்துவிட்டேன்

நீ என்னை பிரிந்த நேரம் தனில் என்
உயிர் பிரிந்ததை உணர்ந்து விட்டேன்

பிணமாய் வாழ்கிறேன் நீ இன்றி

பணத்தை மட்டுமே உயிராய்
மதிக்கின்றன உன் உறவுகள்

பலர் இருந்தும் அனாதையாய்
நானும் நீ பெற்ற உயிரும்.......

மேலும்

உங்களின் வாழ்க்கை வலிகளாளும்... வார்த்தை வரிகளாளும்.. அனைவரையும் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்... மேலும் தொடரட்டும் நமது வாழ்க்கை போராட்டம் இந்த கவிதை குடும்பத்தில் 17-Oct-2014 9:46 am
உங்களை போன்ற நல்ல நண்பர்களின் வார்த்தைகளும் வாழ்த்துக்களும் கனத்த மனதையும் கரைத்து ஆறுதலை அளிக்கின்றன.நன்றிகள் ஆயிரம் 07-Sep-2014 7:09 pm
வலி மிகுந்த வாழ்க்கை வரிகளில்..... மனது கனக்கிறது... 06-Sep-2014 5:21 pm
தம்பி இது வரிகள் அல்ல என் வாழ்க்கையின் வலிகள் 06-Sep-2014 12:37 pm
கிசன்ராஜ் Nagaraj - கிசன்ராஜ் Nagaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2014 11:42 pm

தன் வாழ்க்கையைத் தேடி அலைந்து, இறுதியில் கறை சேர்ந்த நரி, தன் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்தது என எண்ணம் கொண்டது. ஆனால் அதன் வாழ்க்கையே அங்கு தான் துவங்கியது. பல்கலைக்கழகத்தில் கால் வைத்த நரி, படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்று இலட்சியம் கொண்டது. சுதந்திரமாக துறு துறுவென சுத்தி கொண்டிருந்த அந்த நரியைத், தந்திரமாக தன் வலையில் விழவைத்தது மான் ஒன்று. பெண்களின் சகவாசம் கொண்டில்லாத நரி முதன் முறையாக ஒரு மானிடம் சிரித்துப் பேசிப் பழகியது.
நரியின் போக்கு சிறிது சிறிதாக மாற்றம் கொண்டது. நரிக்கு அதிகமான பொருப்புணர்சி கூடியது. மேலும் மான் மீது நரிக்கு ஒரு தனி அக்கறையே. முகநூலில் ஆரம்பித்த இவர்களின் ந

மேலும்

:) 13-Aug-2014 12:18 am
கிசன்ராஜ் Nagaraj - கிசன்ராஜ் Nagaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2014 11:42 pm

தன் வாழ்க்கையைத் தேடி அலைந்து, இறுதியில் கறை சேர்ந்த நரி, தன் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்தது என எண்ணம் கொண்டது. ஆனால் அதன் வாழ்க்கையே அங்கு தான் துவங்கியது. பல்கலைக்கழகத்தில் கால் வைத்த நரி, படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்று இலட்சியம் கொண்டது. சுதந்திரமாக துறு துறுவென சுத்தி கொண்டிருந்த அந்த நரியைத், தந்திரமாக தன் வலையில் விழவைத்தது மான் ஒன்று. பெண்களின் சகவாசம் கொண்டில்லாத நரி முதன் முறையாக ஒரு மானிடம் சிரித்துப் பேசிப் பழகியது.
நரியின் போக்கு சிறிது சிறிதாக மாற்றம் கொண்டது. நரிக்கு அதிகமான பொருப்புணர்சி கூடியது. மேலும் மான் மீது நரிக்கு ஒரு தனி அக்கறையே. முகநூலில் ஆரம்பித்த இவர்களின் ந

மேலும்

:) 13-Aug-2014 12:18 am
கிசன்ராஜ் Nagaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2013 6:34 pm

பேரரசன் ஒருவன் வயோதிக காலத்தில் தன் மகனுக்கு முடி சூட்ட விரும்பினான். அவனுடைய மகனும் ஓர் அரசனுக்குத் தேவையான அணைத்து வித்தைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்தான்.
ஒரு நாள் அந்த அரசன் தன் மகனை அழைத்தான்.
"மகனே, ஓர் அரசனுக்குத் தேவையான அனைத்து வித்தைகளையும் நீ கற்றுத் தேர்ந்திருகிறாய்.
ஆனாலும் நீ கற்க வேண்டிய வித்தை ஒன்றேயொன்று பாக்கியிருகிறது. அதைக் கற்காதவரை நீ என் மகனாயிருந்தால் கூட உனக்கு முடிசூட்டும் அதிகாரம் எனக்கில்லை.
எனவே நான் சொல்லும் குருநாதரிடம் சென்று, அந்தக் கடைசி வித்தையும் கற்றுவிட்டுத் திரும்பு" என்று சொல்லி, ஓலை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
இளவரசன் அடர்ந்த காட்ட

மேலும்

கிசன்ராஜ் Nagaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2013 12:17 pm

தொடர்ந்து கற்காத அறிஞனும் முட்டாள் ஆகிறான்!
தொடர்ந்து கற்று வரும் முட்டாளும் அறிஞன் ஆகிறான்!!!

அறிவாளி எப்போது தோற்றுப் போகிறான்???
முட்டாளோடு விவாதம் பண்ணும் போது..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
மணிகண்டன்

மணிகண்டன்

ஓசூர்
சடையன் பெயரன்

சடையன் பெயரன்

இராசேந்திரப்பட்டிணம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சடையன் பெயரன்

சடையன் பெயரன்

இராசேந்திரப்பட்டிணம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
esaran

esaran

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

esaran

esaran

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே