M Rajendran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  M Rajendran
இடம்:  Tiruvannamali
பிறந்த தேதி :  09-May-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2011
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  3

என்னைப் பற்றி...

I am Retiered Army Person, I worked in army for 24 years. Now residing at Bangalore.

என் படைப்புகள்
M Rajendran செய்திகள்
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2015 1:12 pm

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப

மேலும்

காற்றின் பக்கங்களில் ****கவிதைகள்..கவிதைகள்..! நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும் ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி, தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது. எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது. பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும் காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்! ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும். 4 சீர்கள் - அளவடி; 5 சீர்கள் - நெடிலடி 6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1 அன்புடன், வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்... கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது... அருமையான படைப்பு... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்.. 29-Aug-2015 5:48 pm
தாங்கள் இக்கவிதைப் பற்றிய ஆய்வை பகிர்ந்தால் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் கண்டு பயனுறுவேன் ஐயா 29-Aug-2015 11:45 am
M Rajendran - sampath kolkata அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 2:00 pm

பெண்ணே எழுந்திரு!

எழுந்திரடி பெண்ணே எழுந்திரு,
உயிறற்ற ஜடம் போல
உலவிக்கொண்டிருக்கும் பெண்ணே,
உடனே எழுந்திரு!

உள்ளம் ஒன்று உனக்கும் உண்டு,
என்பததையரியாமல் உனது பெற்றோரும்
செல்வத்துடன் உனையும் சேர்த்து,
அன்னியனொருவனுக்கு உரிமையாக்கினரே!

உடலையே மட்டும் நோக்கி,
தன்னிச்சை பூர்த்தி செய்து,
தனக்கொரு மகன் தரும்வரை,
மகப்பேறு எனும் சுழலில் சுழற்றி அடித்தனறே!

பகலில் பற்று கொள்ளாமல்,
இரவில் மட்டும் மோகம்கொண்டு,
அண்டிடும் அறற்றலதில் விடுபட்டு,
எழுந்துவிடு பெண்ணே, எழுந்து விடு;

ராணி லட்சுமிபாய் போன்ற வீராங்கனைகளை,
உவமைக்காட்டி பேசி, வீடு திரும்பி உனை,
வேசிபோல் நடத்தும் மிருகங்கள

மேலும்

பெண்களின் எழுச்சியை தூண்டும் கவிதை 20-Aug-2015 3:26 pm
மிக்க நன்றி நண்பரே! 10-Aug-2015 3:52 pm
மிக்க நன்றி நண்பரே! 10-Aug-2015 3:52 pm
மிக்க நன்றி 10-Aug-2015 3:51 pm
M Rajendran - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 1:08 pm

ஒரு மாலை பொழுதில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்த அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்?

காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றேன்...

காற்றை உன்னால் வாங்க முடியாது
காற்றுதான் உன்னை வாங்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்கையின் வரவு செலவுகளை
உனது சுவாசத்தின் வழியே
சரி பார்த்துக் கொண்டிருக்கிறது...

காற்று எப்போதும்
உன் கையில் சிக்குவதில்லை என்றான்...

ஏ பித்தனே...
நான் நினைத்தால் ஒரு பலூனில் அடைத்து
எனது கைக்குள் கைதியாக்கி விடுவேன் என்றேன்...

வெடித்து விடுதலையடைவது
எப்படி என்று காற்றுக்கு தெரியும்

கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும்
காற்றுக்கு எல்லாம் தெரியும் என்றான

மேலும்

மிக்க நன்றி தோழரே... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 30-Nov-2015 3:36 am
மிக்க நன்றி தோழரே... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 30-Nov-2015 3:36 am
காற்றின் சக்தியை நீ அறிந்திருக்கவில்லை புயலாக மட்டுமே பார்த்து வெறுக்கிறாய் நீ ஆனால் மூழ்கிக் கொண்டிருக்கும் மீனுக்கும் மூடிக் கொண்டிருக்கும் முட்டைக்குள்ளும் ஒரு உயிர் வாழ ஊடுருவிச் செல்லும் காற்றைக் கண்டு வியக்கிறேன் நான். அபாரம் ஜின்னா அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 28-Sep-2015 1:26 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:01 pm
M Rajendran - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2015 4:27 pm

என்..
உதடுகள்..
உன்..
உதடுகளையே..
பார்க்கிறது..
"வேண்டும்"என்றே.!

மேலும்

நன்றி தோழரே 04-Aug-2015 11:21 am
மூக்கும், 👂 அதன் இயற்கையான தன்மையை பிரதிபலிக்கிறது, ஆனால் உதட்டிர்கு கொடுத்த உவமை எப்படி இங்கே ஒப்பாகும். 04-Aug-2015 10:39 am
வேண்டும் என்றே பார்த்தால்தான் வரம் கிடைக்கும் ஒரு நாள்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 04-Aug-2015 4:06 am
அவளை மெள்ளத்துவங்கியது கண்கள்.! அவள் கூந்தல் வாசனையை கண்டது.. மூக்கு.! அவளை அனைக்கயில்..அவள் முனகலை சுவாசித்தது.. காதுகள் புலன்க மாறி இயங்கக்கூடும் காதலில் நண்பா.! 03-Aug-2015 5:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே