Meera - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Meera
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jan-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  14

என் படைப்புகள்
Meera செய்திகள்
Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2017 11:22 am

ettil Azhagu
pathinettil Azhagu
entha Pennum
irupathil
rettai Azhagu

ettil Azhagu
pathinettil Azhagu
entha Pennum
irupathil
rettai Azhagu

pennin Azhagae
uchcha Azhagu
boomiyilae Ullathellaam
michcha Azhagu
paathai(?) Azhagu
paathi Azhagu
antha Sollai
maattriyathu
pennin Azhagu
pennai Kondu Koodiyathu
mannin Azhagu

மேலும்

Meera - Meera அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 9:08 pm

கண்ணீர் !.!.!.!.!.!

என் மனமறிந்து அரவணைக்கும்
அன்பான தோழன்!

எனை அறியும்
என் உணர்வுகளின்
உற்ற துணையாக ஆதரவளிக்கும்
அன்பான தோழன்!!

படைத்தவனும் கைவிட
நம்பினவனும் கைவிட
என்னக்கு ஆதரவு தரும்
அன்பான சரணாலயம்!!!

நினைக்கும் பொழுது
என் மனச்சுமை அறிந்து
கண்களில் வெளிப்படும் நீர் ஊற்று
என் மனக்காயங்களின்
வடிகால் நீ!!!!

என் சுமையும் சோகமும்
கரையுமா உன்னால்
யார் அகன்றாலும் உற்ற
நண்பனே, நீ
இருப்பாய் எப்பொதும்!!!!!

மேலும்

நன்றி. 22-Jun-2014 7:13 pm
:-( :-( 22-Jun-2014 7:12 pm
ஈருடல் ஓர் ஆன்மாவாக வாழ்த்துக்கள் நட்பே....! 20-Jun-2014 11:02 pm
ரசனை அழகு வாழ்த்துகள் 20-Jun-2014 10:29 pm
Meera - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2015 7:45 am

இந்த வார கல்கி இதழில் எனது கவிதை "கைதியாகவே வைத்திரு" வெளிவந்துள்ளது தோழமைகளே! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...

மேலும்

வாழ்த்துக்கள் அண்ணா . 19-Oct-2015 7:04 am
அருமை. 18-Oct-2015 8:27 pm
வாழ்த்துக்கள் 18-Oct-2015 5:06 pm
உங்கள் உழைப்பும் ஆர்வமும் அபாரமானது தோழரே .. அடிக்கடி தங்கள் பக்கம் வர நினைப்பேன்.. வாழ்த்துக்கள் தோழரே 18-Oct-2015 4:00 pm
Meera - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2015 3:00 pm

நம்பிக்கை ...வை

நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!

உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...

இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...

வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...

அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்

விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...

வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...

வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!

தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...

'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...

காயங்கள்
ஆற

மேலும்

கனவுகள் கூடிவரும் காவிரியிலும் நீர் வரும்.. அழகு.. 05-Feb-2017 8:48 am
நம்பிக்கை வளரும் நிச்சயம் இந்த கவிதை vaasithaal 08-May-2016 1:06 pm
நன்றி நட்பே , தங்கள் வருகையில் ,கருத்தினில் மிக்க மகிழ்ச்சி. 30-Nov-2015 7:21 pm
விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே தேய்கிறான் சந்திரன் ... வீழ்ச்சியும்... தேய்தலும்... தேகத்திற்குத்தான்..? ஆனால் மனதிற்கு ...! அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் ! 24-Nov-2015 12:51 pm
Meera - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2014 4:42 pm

காதலில் தாய்மை

காதலிலும் தாய்மை
உண்டோ???

நீ என் செல்லம்!!
நீ என்னக்கு தங்கம்!!
நீ என் குழந்தை!!

நீ என் குழந்தை
தானோ???

நீ என் நெற்றி பொட்டில்
இடும் முத்தம்!!
உணர்த்துகிறது
நீ என்னுள்
முளை விட்ட
செடி என்று!!

என் உணர்வுகள்
உன்னை அறியும்!!
உன் பெயர் அறியும்!!
உன் குரல் அறியும்!!

என் உணர்வுகளின் ஊற்று நீ!!
என் பாசத்தின் வெளிப்பாடு நீ!!
மொத்ததில், என் அகக்கண்
காட்டும் கண்ணாடி நீ!!

நீ நொந்தால் நான் உணரும்
வலி - காதலின் தாய்மையோ???

மேலும்

நன்றி 29-Jun-2014 4:47 pm
என் உணர்வுகளின் ஊற்று நீ!! என் பாசத்தின் வெளிப்பாடு நீ!! மொத்ததில், என் அகக்கண் காட்டும் கண்ணாடி நீ!! நீ நொந்தால் நான் உணரும் வலி - காதலின் தாய்மையோ??? நல்ல வரிகள் ... 29-Jun-2014 4:45 pm
Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2014 9:08 pm

கண்ணீர் !.!.!.!.!.!

என் மனமறிந்து அரவணைக்கும்
அன்பான தோழன்!

எனை அறியும்
என் உணர்வுகளின்
உற்ற துணையாக ஆதரவளிக்கும்
அன்பான தோழன்!!

படைத்தவனும் கைவிட
நம்பினவனும் கைவிட
என்னக்கு ஆதரவு தரும்
அன்பான சரணாலயம்!!!

நினைக்கும் பொழுது
என் மனச்சுமை அறிந்து
கண்களில் வெளிப்படும் நீர் ஊற்று
என் மனக்காயங்களின்
வடிகால் நீ!!!!

என் சுமையும் சோகமும்
கரையுமா உன்னால்
யார் அகன்றாலும் உற்ற
நண்பனே, நீ
இருப்பாய் எப்பொதும்!!!!!

மேலும்

நன்றி. 22-Jun-2014 7:13 pm
:-( :-( 22-Jun-2014 7:12 pm
ஈருடல் ஓர் ஆன்மாவாக வாழ்த்துக்கள் நட்பே....! 20-Jun-2014 11:02 pm
ரசனை அழகு வாழ்த்துகள் 20-Jun-2014 10:29 pm
Meera - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2014 9:58 pm

பெண் என்னும்
மலரை
மணம் கமழ செய்வது
ஓர் இனம்..

மலரினை முகர்ந்து
இதழ்களை சிதற
விட்டு காகித
பூவாக மாற்றுவது
ஓர் இனம்

பெற்று வளர்த்த
தாயும் பெண்ணாகும்
போது

ஏன் இத்தனை
பாராமுகம் ஓர்
இனத்தை சேர்ந்த
இரு உருவங்கள் மீது!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

மேலே