முஸ்பீர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முஸ்பீர்
இடம்:  kalmunai
பிறந்த தேதி :  10-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Feb-2013
பார்த்தவர்கள்:  328
புள்ளி:  49

என்னைப் பற்றி...

கவிதை பிரியன்
காதல் கவிதை பிரியன்
இந்த தளத்தில்
கவிப்புயல் இனியவன் ரசிகன்

என் படைப்புகள்
முஸ்பீர் செய்திகள்
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:05 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

நியாயம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Oct-2016 8:09 am
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:10 pm

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

காயங்கள் மனதில் விளைவது ஏராளம் காதலில் தானே! 27-Oct-2016 8:10 am
உண்மையான வரிகள்...உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் 26-Oct-2016 11:19 pm
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2016 9:43 pm

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -07
தொடரும் ...

மேலும்

நன்றி நன்றி கருத்துரைத்தமைக்கு நன்றி 06-Sep-2016 3:23 pm
உண்மைதான்..எந்த இடத்துக்கு சென்றாலும் கற்றுத்தந்தவர்களை மறத்தலாகாது 05-Sep-2016 10:22 pm
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2016 4:47 pm

ஒருமுறை என்னை ...
காதலிப்பதாய் சொல்லு ....
அதற்கு அப்புறம் உன்னை ...
நான் காதலிக்க மாட்டேன் ....
உன்னை காதலிக்காமல் ....
என் மூசசு பிரிந்து விட ...
கூடாது என்பதற்காக ....
அவளிடம் கேட்டேன்....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி 22-Jun-2016 8:36 pm
இதுவும் ஒருவகை காதல் ஹி ஹி ஹி நன்றி நன்றி 22-Jun-2016 8:36 pm
இது எந்த மாதிரி காதலோ? 22-Jun-2016 8:21 pm
காயத்தின் மொழிகள் அருமை வாழ்த்துக்கள் .... 22-Jun-2016 11:58 am
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 5:12 pm

அருகில் இருக்கும் ...
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!

கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!!

&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

மேலும்

நட்பை ஒருசில வரிக்கும் அற்புதமாய் அடக்கி விட்டீர்கள் வாழ்த்துகள் 16-May-2016 8:12 pm
அருமையான பதிவு. . நண்பரே.. உண்மையில் உண்மையை கூறினீர்கள் நண்பரே. .. என் பட்டபடிப்பு முழுவதும் விடுதி வாழ்க்கை தான். . என் நண்பர்கள் அணைவரும் எட்டு திக்கில் இருந்து வந்தவர்கள். நாங்கள் இனி கூடி குழாவ காலம் இடம் தராது . ஆனால் எங்கள் நட்பு என்றும் ஒரே உணர்வுடன் வாழும். எங்கள் நட்பு நெஞ்சில் போட்டு வருத்திக் அழாது.என்றுமே சிரிக்கும் கடந்த கால நிகழ்வுகளை எண்ணி. ..இடையே ஏற்படும் சோக சுவடுகளை எங்களால் தடுக்க முடியாது. அது வரத்தான் செய்யும். .ஆனால் அதை விட எங்களின் சிரிப்பொலிகளே அதிகமாக இருக்கும். நன்றி நன்பரே. .. உங்கள் வரிகள் என் நிணைவுகளை மலரவைத்துவிட்டது. 12-May-2016 1:28 am
நன்றி நன்றி 11-May-2016 7:23 pm
நன்றி நன்றி 11-May-2016 7:23 pm
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 3:31 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டப்பந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திர

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:40 am
முஸ்பீர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 4:07 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீ

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
முஸ்பீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 7:11 pm

கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!

கே இனியவன்

மேலும்

முஸ்பீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 7:08 pm

தமிழ் நாட்டில் எல்லோரும்
இந்தி பேசினால் போதும்
இந்நேரம் இது ஜீரணமாயிருக்கும்.

இலங்கை

மேலும்

தமிழ் நாட்டில் தமிழில் பேசியே இலங்கையை கொன்றுவிட்டார்கள் ஆனாலும் அதை ஜீரணிக்க முடியவில்லை இதுதான் உண்மை .வாழ்க 16-Oct-2015 2:34 pm
முஸ்பீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 7:07 pm

கானல் நீர்.!
கங்கைகளும் காவிரிகளும்
இன்னும் இங்கு தான்.உற்பத்தி.


ஜனநாயகம்

மேலும்

முஸ்பீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 7:07 pm

நடப்பும் நினைப்பும்
தலை கீழாய் செய்யும்
யோகாசனம்.

சினிமா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

மயிலம்பாவெளி ,மட்டக்களப்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

v. puvanesh

v. puvanesh

srilanka kalmunai
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (12)

myimamdeen

myimamdeen

இலங்கை
springsiva

springsiva

DELHI
manikandan sugan

manikandan sugan

SN சாவடி கடலூர்
மேலே