தமிழ் அன்பு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் அன்பு
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  01-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2015
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கனவில் நான் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?

என் படைப்புகள்
தமிழ் அன்பு செய்திகள்
தமிழ் அன்பு - தமிழ் அன்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 1:09 pm

விலகி நில் என் நிழலும் உன் பின் தொடர்கிறது
உன் முன் வர தயங்கி அல்ல
உன் பின் நான் இருக்றேன் என்று கர்வமாக சொல்ல ..,,,,,,,,,,,,, இவன்
தமிழ் ,,,,,,.

மேலும்

நன்று தோழரே... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 1:47 am
நன்றி மீனா ,,,,,, 19-Jun-2015 2:52 pm
அருமை வாழ்த்துக்கள் 19-Jun-2015 2:51 pm
நன்றி பிரியா ,,, 19-Jun-2015 2:15 pm
தமிழ் அன்பு - மனோ ரெட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 1:36 pm

எந்த கிரகத்தில் இருக்கிறோமோ.?
இந்த கிரகம் பிடித்து ஆட்டுகிறது,
வாடிய பயிரைக் கண்ட போது
வாடிய காலமெல்லாம்
வழக்கத்தில் இல்லை..!!

பசி போக்கிய வயலின்
பல்லைப் பிடித்துப் பாரத்து
பங்கு வைப்பது சரியா...??
அடிமையாகி பிழைப்பதற்கு
அடி வயிற்றில் அடிப்பது முறையா..??

பச்சைப் புல் என்பது
பச்சக் குழந்தைக்கு சமம்..!!
பிஞ்சு புல்லுக்கு
நஞ்சு உரமிட்டு
நட்டு வைப்பதற்கு பதில்
நசுக்கி கொலை செய்வது மேல்...!!

விளை நிலங்கள் இப்போது
வெறும் நிலமல்ல ,
ரசாயன விசம் தூவிய
மண்புழுக்களின்
சுடுகாடுகள் ...!!

முண்டாசு கட்டிய விவசாயியோ
முக்காடு சாத்திக் கொண்டான்,
முப்போகம் விளைந்த வயலும்
மலடி

மேலும்

தம்பி... மிக அருமை.. எப்போதும் போல கருவிற்கு ஏற்ற வரிகளில் கவிதை கலங்கடிக்கிறது... எல்லோரும் படிக்க வேண்டிய படைப்பு அல்ல இது உணர வேண்டிய படைப்பு... வாழ்க்கை எங்கிருந்து ஆரம்பிக்கிறது எதில் சென்று முடிகிறது என்று இன்னும் தெரியாத சமூகம்தான் இந்த வயலையும் வாழ்வியலையும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்... அதிலும் // நிலம் தின்னிகள்...// நல்ல புதுமையான சொற்றொடர்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... பாரத்து = பார்த்து ? மலடியாகி = மலடாகி ? (மலடியாகி என்பது ஒரு பெண்ணைக் குறித்து விடும். மலடாகி என்பது பொதுவானவை ) 20-Jun-2015 1:46 am
கவனிக்க வேண்டிய வரிகள் ,,,,,,,,,,,,,,,,,,,,, 19-Jun-2015 3:10 pm
உண்மை வரிகள் ரொம்ப நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள் ......... 19-Jun-2015 2:50 pm
அசத்தல் மனோ....ஏறு பூட்டிய விவசாயின் அவல நிலையை விலை நிலங்களின் போக்கை கண்ணீரோடு எடுத்துச் சொல்கிறது படைப்பு........கலங்கினேன்...... 19-Jun-2015 2:27 pm
தமிழ் அன்பு அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2015 1:09 pm

விலகி நில் என் நிழலும் உன் பின் தொடர்கிறது
உன் முன் வர தயங்கி அல்ல
உன் பின் நான் இருக்றேன் என்று கர்வமாக சொல்ல ..,,,,,,,,,,,,, இவன்
தமிழ் ,,,,,,.

மேலும்

நன்று தோழரே... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 1:47 am
நன்றி மீனா ,,,,,, 19-Jun-2015 2:52 pm
அருமை வாழ்த்துக்கள் 19-Jun-2015 2:51 pm
நன்றி பிரியா ,,, 19-Jun-2015 2:15 pm
தமிழ் அன்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2015 1:09 pm

விலகி நில் என் நிழலும் உன் பின் தொடர்கிறது
உன் முன் வர தயங்கி அல்ல
உன் பின் நான் இருக்றேன் என்று கர்வமாக சொல்ல ..,,,,,,,,,,,,, இவன்
தமிழ் ,,,,,,.

மேலும்

நன்று தோழரே... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 1:47 am
நன்றி மீனா ,,,,,, 19-Jun-2015 2:52 pm
அருமை வாழ்த்துக்கள் 19-Jun-2015 2:51 pm
நன்றி பிரியா ,,, 19-Jun-2015 2:15 pm
ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2015 12:58 pm

அரச மரத்தை சுற்றாமல் …
பத்து மாதம் சுமக்காமல் …
பிரசவ வழியை அனுபவிக்காமல் …
பிள்ளை வரம் பெற்றது குப்பை தொட்டி!

மேலும்

வலி தரும் வரிகள் , வேதனை படவேண்டிய விஷயம் 20-Jun-2015 12:19 am
நல்ல கற்பனை 19-Jun-2015 4:30 pm
அருமை வாழ்த்துக்கள் தோழி 19-Jun-2015 2:55 pm
அற்புதம்...சிறந்த சிந்தனை தோழியே... 19-Jun-2015 2:23 pm
தமிழ் அன்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2015 4:39 pm

என்றும் விளங்காத உன் நினைவுகள் ஏனடி,
என் கனவிலும் உன் நினைவுகள் தானடி ,,
என் நினைவுகளிலும் உன் முகம் ஏனடி ,,
உன் முகம் காண தவிக்கிறேன் நானடி ,,,,,
என்றும் உன் நினளிலும் நானடி ,,, இவன்
தமிழ்

மேலும்

தமிழ் அன்பு - ப்ரியஜோஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2015 11:25 am

யாராவது என் பின்னால்
வரவேண்டுமென்று ஆசை.

எழுந்து நடந்தேன்.

திரும்பிப் பார்த்தால்
என்
பின்னால் யாருமில்லை.

முகம் திருப்பி
முன்னால் பார்த்ததும்
திடுக்கிட்டேன்.

எனக்கு முன்னே
என் நிழல்.

நிழலின் பின்னால்
நடக்கிறேன் நான்.

கோபத்தில்
நிழலொடு சண்டையிட்டேன்.
நான் வெளிச்சம்.
நீயென் இருட்டு.
என் பின்னே வா
நிழல் சிரித்துக் கொண்டது.

நான் நிஜம்.
நீயென் பொய்.
என் பின்னே வா!
நிழல் சிரித்துக் கொண்டது.

நீ என்
பாதங்களைக் கழுவுகிறக்
கறுப்புத் தண்ணீர்.
என்பின்னே வா!
நிழல் ச (...)

மேலும்

நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல் முன்னோடி.உண்மை உணர்த்தும் கருத்தும் விளக்கமான தத்துவக் களஞ்சியமாக அமைந்துள்ளது. படைப்புகள் பல தொடர வாழ்த்துக்கள் 07-Sep-2015 3:20 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி தோழரே 13-Jul-2015 11:53 am
மிக்க நன்றி தோழரே 13-Jul-2015 11:52 am
நிழல் கவிதை, பொய்யுக்கும் நிஜத்திற்குமான போராட்டங்களை அலசிச் செல்கிறது......தேடலில் தத்துவம் பொதிந்துள்ளது அந்த தத்துவத்தை வெளிக் கொணரும் விதமாக கவிஞரே இதைமேலும் செதுக்கும் பொழுதில் பொதிந்து கிடக்கும் தத்துவ பொக்கிஷம் இன்னும் கூர்மை pera வாய்ப்பு உள்ளதென்று உணர்கிறேன்..... ஏனெனில் கவியின் உள்ளீடாக கொண்ட கருப் பொருள் அற்புதமான ஒன்று.... 11-Jul-2015 1:22 pm
தமிழ் அன்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2015 12:33 pm

அடி மேல் அடி வைத்து அவள் வழியே
தொடர்கிறது பதங்கள்
எங்கே செல்கின்றன என் பாதங்கள்
எங்கே செல்கின்றன இந்த பாதங்கள்
காதல் தேசமா கல்லறை வாசலா,,,,,,,,,,, இவன்
. தமிழ்

மேலும்

நல்ல வரிகள் தொடருங்கள் 18-Jun-2015 3:01 pm
அருமை 18-Jun-2015 2:59 pm
அருமை 18-Jun-2015 12:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

JAKIR

JAKIR

வந்தவாசி
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

JAKIR

JAKIR

வந்தவாசி
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே