Thoufiq Ali. H - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Thoufiq Ali. H |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 03-Mar-1903 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 11 |
மலர்களின் அசைவிலும் இனிமையை உணர்ந்து
மனிதர்களின் மனங்களைச் சரியாய் புரிந்து
மனதின் புரிதலில் மனிதர்களை சிறப்பித்து
உடன் பழகுபவர் எவரானலும் மதிப்பளித்து
சிறந்தவர்களின் சிறந்த கருத்துக்கள் ஏற்று
உடனிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கும் பொறுப்பேற்று
எந்த நாட்டவருக்கும் வாழ்வு அளித்து
சோகத்தின் விளிம்பிலும் மனதை அமைதியாக்கி
கோழை என்று நினைப்பவர்களை வென்றொழித்து
அனைத்து கலாச்சாரங்களையும் ஆராய்ந்து
நல்லவற்றை ஏற்று நடைமுறையில் பின்பற்றி
ஏற்கும் துன்பங்களை இன்பமாக ஏற்று
தம்முடனுள்ள நண்பர்களையும் மேன்மையாக்கி
அனைத்து நாட்டவர்க்கும் பயனளித்து
நற்பண்புகள் பலவற்றை தன்னகத்தே கொண
நினைவுகள் சிதறித் தெறித்ததில்
மனதின் ஒவ்வோரு துளிகளிலும்
நிகழ்ந்தவைகளின் தோற்றம்...
அலுவல்களின் துணை கொண்டு
மறக்க நினைத்தாலும் நினைவுகளின்
தோற்றங்களை அழிக்க முடிவதில்லை...
மறக்க நினைத்த ஞாபகங்களும்
மனப் பயிற்சியால் மறந்தவைகளும்
புயலாக வீசுகின்றன பலபொழுதுகளில்...
நிம்மதியின் நிலைமாறி சீர்கெட்டு
சிறந்த பொழுதுகளும் வீணாகும்
மாறாத மனதின் பதிவுகளால்
மனதிற்கு மென்மையையும் நிம்மதியும்
நிச்சயமாக கிடைக்கச் செய்யலாம்
பயனற்ற நினைவுகளைத் தவிர்த்தால்...
மகிழ்ச்சியுடனான நிம்மதியும் தொடர்ந்திருக்கும்
மகிழ்வான மனப் பதிவுகளை மட்டும்
நினைத்திருக்க சிறிது முயற்சி செய்தால்...
பழகும்போது பசுமை மட்டும் காட்சியாகும்
பேசும்போது இனிமை இனிய ஓசையாகும்
நிகழ்வுகள் எல்லாம் வாழ்வில் இனிமையாகும்
நொடிகளும் நம்பிக்கையளிக்கும் தூய நட்பினிலே!
நெடுநாட்கள் கழித்த பின்பும் சந்திப்பிலும்
சில நொடிகள் பேசுகிற நேரத்திலும்
தூரத்திலிருந்து கையசைத்துச் சென்ற போதிலும்
மகிழ்ச்சி தொடர்ந்திருக்கும் தூய நட்பினிலே!
நிகழ்ந்திருந்த பசுமையான நிகழ்வுகள் எல்லாம்
மனங்களிலே மின்னலிடும் பொழுதுகள் பல
இவை அனைத்தும் நிலைத்திருக்கும் எப்பொழுதும்
நல்ல நண்பர்களை நினைக்கின்ற நினைவினிலும்!
பழகும்போது பசுமை மட்டும் காட்சியாகும்
பேசும்போது இனிமை இனிய ஓசையாகும்
நிகழ்வுகள் எல்லாம் வாழ்வில் இனிமையாகும்
நொடிகளும் நம்பிக்கையளிக்கும் தூய நட்பினிலே!
நெடுநாட்கள் கழித்த பின்பும் சந்திப்பிலும்
சில நொடிகள் பேசுகிற நேரத்திலும்
தூரத்திலிருந்து கையசைத்துச் சென்ற போதிலும்
மகிழ்ச்சி தொடர்ந்திருக்கும் தூய நட்பினிலே!
நிகழ்ந்திருந்த பசுமையான நிகழ்வுகள் எல்லாம்
மனங்களிலே மின்னலிடும் பொழுதுகள் பல
இவை அனைத்தும் நிலைத்திருக்கும் எப்பொழுதும்
நல்ல நண்பர்களை நினைக்கின்ற நினைவினிலும்!
இலகுவான வாழ்க்கையிலும் இன்பமில்லை
கடினமான் வாழ்க்கையிலும் துன்பமில்லை
இன்பங்கள் தொடர்வதும் நண்பர்களாலே
கடினங்கள் இலகுவாவதும் நல்ல நண்பர்களலே
இன்பங்கள் தொடர்வதும், கடினங்கள் முடிவதும்
எதிர்பார்ப்பு இல்லாத நண்பர்களை பெற்றவர்க்கே!
பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================
தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!
2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.
அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.
அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.
அறிவிப்பு;
12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட
மலர்களின் அசைவிலும் இனிமையை உணர்ந்து
மனிதர்களின் மனங்களைச் சரியாய் புரிந்து
மனதின் புரிதலில் மனிதர்களை சிறப்பித்து
உடன் பழகுபவர் எவரானலும் மதிப்பளித்து
சிறந்தவர்களின் சிறந்த கருத்துக்கள் ஏற்று
உடனிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கும் பொறுப்பேற்று
எந்த நாட்டவருக்கும் வாழ்வு அளித்து
சோகத்தின் விளிம்பிலும் மனதை அமைதியாக்கி
கோழை என்று நினைப்பவர்களை வென்றொழித்து
அனைத்து கலாச்சாரங்களையும் ஆராய்ந்து
நல்லவற்றை ஏற்று நடைமுறையில் பின்பற்றி
ஏற்கும் துன்பங்களை இன்பமாக ஏற்று
தம்முடனுள்ள நண்பர்களையும் மேன்மையாக்கி
அனைத்து நாட்டவர்க்கும் பயனளித்து
நற்பண்புகள் பலவற்றை தன்னகத்தே கொண