valavan2000 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  valavan2000
இடம்:  Colombo
பிறந்த தேதி :  09-Aug-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2013
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  9

என்னைப் பற்றி...

வாசகன்

என் படைப்புகள்
valavan2000 செய்திகள்
valavan2000 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 8:36 am

வெண் பளிங்குப் பூக்கள்மணம் பரப்பி
இதழ் கருகி காணாமல் போகின்றன

மேலும்

உண்மைதான்! 10-Jan-2014 8:45 am
valavan2000 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 8:17 am

கொழுத்தும் வெய்யிலுக்கும்
காயாத நீர்ச்சுனை

மேலும்

சாக்கடை வற்றாது போங்க ! 10-Jan-2014 8:54 am
valavan2000 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 8:05 am

நெல்லும் அரிசியும்
உங்கள் மாடிகளில்
பதரும் உமியும்
எங்கள் குடிசைகளில்!

மேலும்

உண்மைதான்! 10-Jan-2014 8:51 am
valavan2000 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 8:01 am

கரை வேட்டி சட்டையும்
கறுப்பு வெள்ளை
தொலைக் காட்சிப் பெட்டியும்
கேட்காமல் வந்தது
கொதிக்கும் உலைக்கு
கிள்ளிப் போட
நாலு அரிசிக்கு
கனவு காணும்
குடிசைகளின்
வாசலுக்கு!

மேலும்

வரிகளா?? இல்லை வலிகளா?? தோழரே! 18-Jan-2014 12:16 am
அருமையான வரிகள்! 10-Jan-2014 8:55 am
valavan2000 - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2014 3:50 am

அந்தி மழை மேகங்கள்
ஆர்ப்பரிக்கும் நேரம்
ஆளுயர நீர் மலைகள்
அசைந்து விளையாடும்.

சந்தமுடன் சிந்து தமிழ்
வந்து இசை பாடும்
சாரல் மலர் தூவும் மழை
ஜதியில் நடமாடும்.

சொந்தையிலே செவ்விளைகள்
துள்ளி விழும் போது
சித்தமெல்லாம் சில்லறைகள்
சிணுங்கும் ஒலி கேட்கும்.

முந்தி விழும் நீரின் துளி
மூக்கின் நுனி மோத
வந்து கரை சேரும் அலை
வழியில் படகோடும்

நொந்து தினம் மீன் வலித்து
நூலறுந்த வலையில்
வந்தமரும் நாரையினம்
வாய்க்கு இரை தேடும்.

வெந்து தினம் வீசும் வலை
வாழ்வின் விலை கூறும்
வந்து விழும் மீனின் சுமை
வயிற்றின் பசி ஆற்றும்.

அந்தரத்தில் தொங்குகின்ற
அவலம் எங

மேலும்

நன்றிகள்! 02-Feb-2014 3:28 am
நன்றிகள் அய்யா ! 12-Jan-2014 2:57 am
மீனவர் வாழ்க்கை பற்றி உருகிச்சொன்னவிதம் அருமை. 11-Jan-2014 1:42 pm
சூப்பர் பாஸ் 10-Jan-2014 10:58 am
valavan2000 - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2014 3:31 am

கோட்டுப் போட்ட மனிதக் குரங்குகளின்
கூச்சலில் குலை நடுங்கும்
மலைத் தோட்டத்துக்
குருவிகள்.

பதங்கமாகி நாற் புறமும்
நறுமணம் பரப்பி
பூத்துக் கருகும்
புனித கற்பூரங்கள்

கொழுந்து கிள்ளிய செடிகளாய்
வளர முடியாது வரையறைக்குள்
வாழ்வைத் திணித்த
தேய் பிறைகள்.

ஊரும் அட்டைகளும்
உயர் பதவி அட்டைகளும்-உயிர்
உறிஞ்ச ஒட்டி உலர்ந்த
குருதிக் கொடையாளிகள்.

பட்டம் படிப்பு பதவி
ஆசை இன்றி வெட்டவெளிக்
குளிரில்உறைந்து கிடக்கும்
மட்டம் பார்க்கும் கம்புகள்.

உழைப்புக்கு ஊதியம் கிடைக்காது
ஊனமுற்ற சுமைகளை
மானத்துடன் வாழ சுமக்கும்
இடைக் கூடைகள்.

உரிமைக்காக வாய் திறந்தா

மேலும்

நிச்சயமாக நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பயிர் விதைத்துப் பசுமைப் புரட்சி செய்தவனின் பரிதாப நிலை மாற வேண்டும்.அந்நிய செலாவணியால் நாட்டுக்கு கிடைக்கும் கோடிக் கணக்கான தொகையில் ஒரு சிறு துளி கூட இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற போதும். காலம் காலமாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனையே! ========================== கருத்துப் பகிர்வுக்கும் வருகைக்கும் மனம் கனிந்த நன்றிகள் அய்யா! 08-Jan-2014 11:43 pm
உண்மை உண்மை,தாங்கள் சொன்னவை யாவும் உண்மை. இருந்தாலும் ஏன் கருத்தாக சில , துரைமார் காடு மலை திருத்தி தோட்டம் அமைத்தார் புது தொழில் காண்பித்தார் கொடுமை பல செய்தபோதும் கருணை காட்டியோரும் உண்டு முன்னோர் பட்ட பாடு அன்று பலன் காண்கிறோம் இன்று, முதன்மை தேயிலையும் மணமிகு ஏலமும் சுவைமிகு காப்பியும் மிளகும்,கிராம்பும்,ரப்பரும் சிறப்பாய் பயிர் செய்து அன்னியசெலவானி அருமையாய் பெறுகிறோம் வலி கண்டு வழி பெற்றோம் . விட்டுச் சென்றவன் தொட்ட வழி நம்மவனும் செய்வது நம் விதி . தீமையில் நன்மை பார்போம். 07-Jan-2014 8:56 pm
நன்றிகள் நட்பே தங்கள் முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல!! 07-Jan-2014 8:04 pm
முற்றிலும் உண்மை. இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை உலகில் என்றுதான் மறையுமோ ! நன்றிகள் தோழமையே! 07-Jan-2014 8:00 pm
valavan2000 - Nilavan24 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 6:09 am

வீட்டுக்குள் கள்வர் கூட்டம் இருக்க
வீதியில் போனவர் காலைக் கடித்தது நாய்!

மேலும்

நன்று! 02-Jan-2014 11:54 am
நன்று 01-Jan-2014 7:43 am
valavan2000 - பூபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2014 11:16 am

வானத்து நிலாவை சிறை வைத்தேன்-



என் கிணற்றுக்குள்

மேலும்

நிஜம் நன்று 02-Jan-2014 5:21 pm
அருமை 02-Jan-2014 3:05 pm
நன்றி... 02-Jan-2014 1:04 pm
நன்று! 02-Jan-2014 11:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே