ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ
இடம்:  ஸ்ரீவில்லிபுத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Nov-2017
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  3

என் படைப்புகள்
ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ செய்திகள்
ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 2:35 pm

ஏஞ்சலாக இருந்தலும்
ஏலியனாக இருந்தலும்
அவளை பார்த்ததுமே
மெய் மறந்து
பசி மறந்து
ஏன்
இந்த உலகத்தையே மறந்து
கவிஞனை மிஞ்சுமளவுக்கு
கவி படுவார்கள்
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

- ஸ்ரீவி.கிருஷ்ணா ஜெ.

மேலும்

ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2018 2:27 pm

இறந்து போன நான்
மீண்டும் பிறந்துவிட்டேன்
என்னை ஒரு உறவென நினைத்து
நீ
"அண்ணா"
என அழைக்கையில்.

- ஸ்ரீவி.கிருஷ்ணா ஜெ.

மேலும்

ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2018 3:04 pm

தங்கச்சி


எதையோ ஒன்ன பறிகொடுத்தத போல
இருக்கு தாயி
உன்ன வழியனுப்பயில
மனசசெல்லாம்
பொங்கி வழியிது
சந்தோ­சத்துலையும் கண்ணீராலையும்

வாக்கப்பட்டு போன தாயி
அண்ண மொறக்கி
என்னென்ன செஞ்சேன்னு
உனக்கு தெரியுமா ?

மாப்பிள்ளைக்கு
கை செயின் போட
காடெல்லாம் அலஞ்சேன்

கை விரல் மோதிரம் வாங்க
என் மேனி நோக உழைச்சேன்

கழத்துல செயின் போட
காடு கரைய வித்தேன்

காலுல மிஞ்சி போட
மிச்ச சொச்ச
சொத்தெல்லாம் எழுதி வச்சேன்

கல்யாண பத்திரிக்கையடிக்க
பைத்தியாமா திருஞ்சேன்

கந்துவட்டி வாங்கி
கஞ்சி காய்ச்சி வைச்சேன்

கலங்காம நீ இருக்கனு

மேலும்

ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2018 12:08 pm


                   தங்கச்சி 


 எதையோ ஒன்ன பறிகொடுத்தத போல
 இருக்கு தாயி 
 உன்ன வழியனுப்பயில 
 மனசசெல்லாம் 
 பொங்கி வழியிது 
 சந்தோ­சத்துலையும் கண்ணீராலையும்   

 வாக்கப்பட்டு போன தாயி 
 அண்ண மொறக்கி 
 என்னென்ன செஞ்சேன்னு 
 உனக்கு தெரியுமா ?
   
 மாப்பிள்ளைக்கு 
 கை செயின் போட 
 காடெல்லாம்  அலஞ்சேன் 

 கை விரல் மோதிரம் வாங்க 
என் மேனி நோக உழைச்சேன்  

 கழத்துல செயின் போட 
 காடு கரைய  வித்தேன்  

 காலுல மிஞ்சி போட 
 மிச்ச சொச்ச 
 சொத்தெல்லாம் எழுதி வச்சேன்  

 கல்யாண பத்திரிக்கையடிக்க 
 பைத்தியாமா திருஞ்சேன்   

 கந்துவட்டி வாங்கி 
 கஞ்சி காய்ச்சி வைச்சேன்

 கலங்காம நீ இருக்கனு மின்னு 
 சம்மந்தி கால புடுச்சி விட்டேன்   

 மறுவீட்டு விருந்து வைக்க 
 மாடு ரெண்டையும் வித்தேன்   

 கறி சோறு ஆக்க 
 காசு இல்லாம தான் 
 கட்டவண்டிய வித்தேன்  

 தாயிமாமன் சீர் கொண்டு வரயிலதான்
 சாதி சனம் இருக்கையில 
 வெரும் பயலுக்கு
 வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமோன்னு கேக்கயில 
 சம்பந்தி யோட சொல்லு சாட்டையடியாய் இருந்துச்சு   

 கத்தி எடுத்து வெட்டுனாலும் 
 நிம்மதியா இருந்திருப்பேன்  
 
 ஊர்ல உள்ளவக முன்னாடி
 தலைகுனிஞ்சி நிக்கயில தான் 
 தங்கத் பெத்தெடுத்த 
 தாயி முகம் பாத்தேன்  
 முகமெல்லாம் பூ போல 
 சந்தோசமா இருந்துச்சு  

 இன்னும் என்னென்ன செய்யனுமோ 
 எல்லாமே செய்வேன்  
 என் தாயி
 நீ சந்தோசமா இருக்க..     

              ஸ்ரீவி. கிருஷ்ணா ஜெ  

மேலும்

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு....உன்மை வெல்ல வேண்டும்...

மேலும்

ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - சஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2017 7:57 pm

தூது

செந்தாமரை மலா் போன்ற மென்மையான மனம் கொண்ட என் தாய்க்கு
கடல் கடந்த நாட்டில் பௌா்ணமி வெளிச்சத்தில்
நான் எழுதும் கடிதம்
மலா்கின்ற பூமியில் தினம் மனம்தேடும் முதல் இடம் நீயே தாயே
உன் கையால் தினம் இளங்காலையில் கிடைக்கும்
தேநீரை பருக என் மனமிங்கு ஏங்குகின்றதே தாயே
என் குறும்புகளின் முடிவில்
உன் அன்பான கோபங்கள் கண்டிட விழிகள் தவிக்கின்றதே தாயே
தேநிலாவின் வருகையில் நீ ஊட்டும்
உன்னுடைய அறுசுவையான உணவினை உண்டிட ஏங்குகின்றன் தாயே
தென்றல் குளிரோடு நீ கூறும் கதை கேட்டு
உன் மடிமீது விழிமூட ஏங்குகின்றேன் தாயே

மேலும்

நன்றி நண்பரே 06-Dec-2017 8:08 pm
நான் தூங்கும் வரை நீ விழித்திருப்பாய் நான் உண்ணும் வரை காத்திருப்பாய் இன்று நான் காற்றலைகளில் எழுதும் கடிதங்கள் உனக்கு நெஞ்சோடு நினைவாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Dec-2017 8:03 pm
ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ - GAYATHRI SWETHA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2017 3:22 pm

உண்மையான அன்பையும்
பரிசுத்தமான கருவரையும் தந்து
பத்து திங்கள் முழுமையாக காத்து
பத்தாவது திங்களிலே
கருவறைக்கும் மேல் பாதுக்காப்பான
தந்தையின் கையில் தந்து
உணவுடன் பாசத்தையும்
நற்பன்புகளையும் ஊட்டி
என்னை கண்களில் வைத்து வளர்த்த
என் அன்பு தாயே!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ

ஸ்ரீவி கிருஷ்ணா ஜெ

ஸ்ரீவில்லிபுத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே