abulkalamazad - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  abulkalamazad
இடம்:  Madurai
பிறந்த தேதி :  15-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-May-2014
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  0

என்னைப் பற்றி...

அறியாதவன்..

என் படைப்புகள்
abulkalamazad செய்திகள்
abulkalamazad - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2014 1:06 pm

மோடமான வானிலை என்னில்-வித்யா

வறண்ட நாட்களிலெல்லாம் வானிடம் கையேந்தி மழை யாசிக்கும் மனம், சற்றே பலத்த மழையில் இதமான சூர்யோதயம் யாசிக்கிறது.மகரந்தங்களில் ஊஞ்சல் காட்டி ஆடும் பருவக் கனவுகள் காதல் தேடலிலே முடிந்து போகின்றன...அதையும் மீறி பட்டுப்பூச்சியின் தேன் தேடலாய் பொருளாதாரத் தேடல்...

தேடிக் களைத்தப் பின் திரும்பிப் பார்க்கும் போது பாதைகள் மட்டுமே மிச்சமிருக்கிறது..பயணங்கள் கரைந்து கால்தடம் தொலைந்து.... விவரம் தெரியாப் பருவத்தில் பொன்வண்டினைத் தீப்பெட்டிக்குள் அடைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்த சக நண்பனிடம் தெருவில் விளையாடியபோது இல்லாத உணர்வு நீண்ட கால சந்திப்பின் போது அதே தெருவில்

மேலும்

இளவல் வரிகள் ,இனிய அமுது ,,அருமை அருமை ,,,, 14-Nov-2014 9:06 pm
எனக்கும் கண்ணீர் வந்துடுச்சுங்க. 11-Nov-2014 3:13 pm
சிறப்பான வரிகள் தோழமையே, உவமைகள் உண்மையாக அமைந்துபோகத்தான் உவகை எல்லோருக்கும்.. மனதின் விசும்பல்கள், ஏக்கங்கள் இவை இரண்டும் கண் மூடி வான் நோக்கினாலோ இல்லை உறக்கத்தின் தொடக்கத்திலோ, மழையின் முதல் துளியாய் ஒரு கண்ணீரை சிந்திவிடும்.. 10-Nov-2014 6:41 am
நன்றிங்க கவிஜி........ 08-Nov-2014 3:38 pm
abulkalamazad - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2014 10:40 pm

பஞ்சுமெத்தை மீதினில் பள்ளிகொண்ட தேவதையின்
பிஞ்சுமுகம் கள்ளமிலாப் பேரெழிலே ! -கொஞ்சிட
உள்ளந் தவித்திடும் உற்சாகந் துள்ளிவரும்
அள்ளிடத் தோன்றும் அழகு !

கண்மையால் பொட்டொன்றைக் கன்னத்தில் வைத்திடுவேன்
கண்ணே றுபடாமல் காத்திடுவேன் - பெண்ணழகே
நித்திரையில் சொர்க்கமோ? நிம்மதியாய்க் கண்துயில்வாய்
சித்திரமே சிங்காரச் சிட்டு !

மேலும்

மிக்க நன்றி இளையகவி ....!! 10-Nov-2014 11:30 am
அழகான வரிகள் அம்மா 30-Oct-2014 2:42 pm
மிக்க நன்றி அண்ணா !! 28-Oct-2014 10:15 pm
மிகவும் நன்றி சந்தோஷ் !! 28-Oct-2014 10:15 pm
abulkalamazad - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2014 3:47 pm

நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்

கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.

என் இதய

மேலும்

மிக அழகான கவிதை தோழரே........ 29-Jul-2014 4:37 pm
தங்கை பாஷம் அழகு :) 28-Jun-2014 5:06 pm
உங்களின் அண்ணன் தங்கள் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான படைப்பு. 19-Jun-2014 5:30 pm
தங்கைக்கோர் கீதம்!அருமை அருமை!!! 13-Jun-2014 2:51 pm
abulkalamazad - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2014 3:47 pm

நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்

கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.

என் இதய

மேலும்

மிக அழகான கவிதை தோழரே........ 29-Jul-2014 4:37 pm
தங்கை பாஷம் அழகு :) 28-Jun-2014 5:06 pm
உங்களின் அண்ணன் தங்கள் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான படைப்பு. 19-Jun-2014 5:30 pm
தங்கைக்கோர் கீதம்!அருமை அருமை!!! 13-Jun-2014 2:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

தீனா

தீனா

மதுரை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
தீனா

தீனா

மதுரை
மேலே