மதிவாணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதிவாணன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  07-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jul-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  14

என் படைப்புகள்
மதிவாணன் செய்திகள்
மதிவாணன் - மதிவாணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2014 4:13 pm

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

மேலும்

மன்னிக்கவும் கவிதை நன்றாக இருந்தது அதனால் இதனை இங்கு பதித்தேன்..... யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்.... 27-Jul-2014 10:46 am
ம்ம்ம் அசத்தல்... கலாப் பிரியா என்பதும் உங்கள் புனை பெயர் தானோ...இல்லை அவரும் உங்கள் கவிதையை களவாடிவிட்டாரா ? இன்னும் எத்தனை பெயர்களில் எழுதுகிறீர்கள்?????????????????????????????????????????????????????????????????????? 26-Jul-2014 6:06 pm
மதிவாணன் - மதிவாணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2014 4:17 pm

என் கால்சட்டைப் பைகளிலும்
உன் பாவாடை மடிகளிலும்
எத்தனை நாட்கள் - நாம்
நிறைத்திருப்போம்
ஞாபகங்களையும்
நெல்லிக்காய்களையும்

எரியாத பிளாஸ்டிக் அடுப்பில்
சின்னதாய் பாத்திரம் வைத்து
ஒற்றை பருக்கை
ஒரு துளி நீர் சேர்த்து
நீ ஆக்கிய சோறு-
இன்று வரை
என் பசியாற்றுகிறது

காலையில் ஆபிஸ் செல்வேன்
சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பாய்
சமைத்துவிட்டு காத்திருப்பாய்
மாலையில் வீடு வருவேன்
மறுபடியும்
காலையில் ஆபிஸ்
இப்படி இரவுகளே இல்லாமல்
நாம் நடத்திய குடும்ப வாழ்க்கை
இனிப்பானது

பச்சக் குதிரை
விளையாடுகையில்
தெரியாமல் விழுந்து விட
முட்டியில் காயம்
அந்த காயத்தில் - நீ
தொட்டு வைத்த
எச்சில

மேலும்

கவிதை நன்றாக இருந்தது அதனால் இதனை இங்கு பதித்தேன். அந்த கவிதை நான் எழுதவில்லை அதனால் என் பெயரை உபயோகிக்க முடியவில்லை. கவிதைக்கு சொந்தமானவரின் பெயரை வைத்து விட்டேன். தவறா? 26-Jul-2014 8:55 pm
அருமை ! இதற்கு முன் எங்கேயோ படித்தது போல் ஞாபகம் ! 26-Jul-2014 7:51 pm
எரியாத பிளாஸ்டிக் அடுப்பில் சின்னதாய் பாத்திரம் வைத்து ஒற்றை பருக்கை ஒரு துளி நீர் சேர்த்து நீ ஆக்கிய சோறு- இன்று வரை என் பசியாற்றுகிறது .......... அருமை.............. 26-Jul-2014 7:16 pm
இப்படித்தான் பழைய நினைவுகள் நம் நிகழ்கால பசிக்கு விருந்து படைக்கிறது,.அவ்வப்போது.,வாழ்த்துக்கள் தோழா. 26-Jul-2014 7:06 pm
மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 4:22 pm

வயல்கள்,
குளங்கள்,
ஏரிகள்,
வனங்கள்...

வேட்டையாடிய விலங்கின் மீது
காலூன்றி
நீண்ட துப்பாக்கியுடன்
புகைப்படம்
எடுத்துக்கொண்டவன் போல...

எழும்பி நிற்கின்றன
கட்டிடங்கள்..!”

மேலும்

மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 4:17 pm

என் கால்சட்டைப் பைகளிலும்
உன் பாவாடை மடிகளிலும்
எத்தனை நாட்கள் - நாம்
நிறைத்திருப்போம்
ஞாபகங்களையும்
நெல்லிக்காய்களையும்

எரியாத பிளாஸ்டிக் அடுப்பில்
சின்னதாய் பாத்திரம் வைத்து
ஒற்றை பருக்கை
ஒரு துளி நீர் சேர்த்து
நீ ஆக்கிய சோறு-
இன்று வரை
என் பசியாற்றுகிறது

காலையில் ஆபிஸ் செல்வேன்
சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பாய்
சமைத்துவிட்டு காத்திருப்பாய்
மாலையில் வீடு வருவேன்
மறுபடியும்
காலையில் ஆபிஸ்
இப்படி இரவுகளே இல்லாமல்
நாம் நடத்திய குடும்ப வாழ்க்கை
இனிப்பானது

பச்சக் குதிரை
விளையாடுகையில்
தெரியாமல் விழுந்து விட
முட்டியில் காயம்
அந்த காயத்தில் - நீ
தொட்டு வைத்த
எச்சில

மேலும்

கவிதை நன்றாக இருந்தது அதனால் இதனை இங்கு பதித்தேன். அந்த கவிதை நான் எழுதவில்லை அதனால் என் பெயரை உபயோகிக்க முடியவில்லை. கவிதைக்கு சொந்தமானவரின் பெயரை வைத்து விட்டேன். தவறா? 26-Jul-2014 8:55 pm
அருமை ! இதற்கு முன் எங்கேயோ படித்தது போல் ஞாபகம் ! 26-Jul-2014 7:51 pm
எரியாத பிளாஸ்டிக் அடுப்பில் சின்னதாய் பாத்திரம் வைத்து ஒற்றை பருக்கை ஒரு துளி நீர் சேர்த்து நீ ஆக்கிய சோறு- இன்று வரை என் பசியாற்றுகிறது .......... அருமை.............. 26-Jul-2014 7:16 pm
இப்படித்தான் பழைய நினைவுகள் நம் நிகழ்கால பசிக்கு விருந்து படைக்கிறது,.அவ்வப்போது.,வாழ்த்துக்கள் தோழா. 26-Jul-2014 7:06 pm
மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 4:13 pm

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

மேலும்

மன்னிக்கவும் கவிதை நன்றாக இருந்தது அதனால் இதனை இங்கு பதித்தேன்..... யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்.... 27-Jul-2014 10:46 am
ம்ம்ம் அசத்தல்... கலாப் பிரியா என்பதும் உங்கள் புனை பெயர் தானோ...இல்லை அவரும் உங்கள் கவிதையை களவாடிவிட்டாரா ? இன்னும் எத்தனை பெயர்களில் எழுதுகிறீர்கள்?????????????????????????????????????????????????????????????????????? 26-Jul-2014 6:06 pm
மதிவாணன் - மதிவாணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2014 9:40 pm

முழுதாய் பிறப்பாய்
அழுதே சிரிப்பாய்
விழுந்தே நடப்பாய்
திரிந்தே களிப்பாய்
நட்பில் உறைவாய்
பசலை அடைவாய்
பைத்தியம் கொள்வாய்

அறிவை விரிப்பாய்
தேடல் செய்வாய்
தேவை நிறைப்பாய்
தனிமை வெறுப்பாய்
துணையைச் சேர்வாய்
அகமாய் புணர்வாய்
உயிரை ஜனிப்பாய்
மழலை மகிழ்வாய்
அகவை இழப்பாய்

உலகை அறிவாய்
மாயை உணர்வாய்
முதுமை பெறுவாய்
முழுமை ஆவாய்
மனிதம் புரிவாய்
வரமாய் கிடைப்பாய்
மரணம் செய்வாய்

மேலும்

நன்றி 26-Jul-2014 4:04 pm
உண்மையை உரைத்தாய் உள்ளத்தில் கொண்டாய் புரிந்திட வைத்தாய் புவியில் மனித வாழ்வை .... அருமை 26-Jul-2014 7:23 am
மதிவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 4:03 pm

வாருங்கள்
எனது அப்பாவைப் படிப்போம்.

அழகிய வாழ்க்கை.
செல்லமாய் எனது அப்பாவின்
கன்னம் கிள்ளி
செவியைத் திருகி
தலையில் குட்டி
அவரின் மனதில்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருப்பவன் நான்.

அப்பா...அப்பா...அப்பா...
சொல்லிப் பாருங்கள் நீங்களும்.
எனக்குள் சந்தோஷம்
நிரம்பி வழிகிறது.

தூவானத்துடன் கூடிய மழை நாள்.
அப்பாவின் கையில் தேநீர்.
அப்பாவின் மடி.
சங்கீதம்.

திருட்டுத்தனம்.
பொய்.
வீடெங்கும் அமைதி.
அப்பாவின் புன்சிரிப்பு.

விடுமுறை நாள்.
எனது களவு.
கண்டும் காணாமல்
அப்பாவின் செருமல்.

தொடுகை.
அரவணைப்பு.
விழிமொழி.
புன்சிரிப்பு.
புரியாத புதிர் அப்பா.

மெலிதான அதட்டல்.

மேலும்

மதிவாணன் - மதிவாணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 9:26 am

அன்பே
நீ
என்னை பார்த்து
சிரித்த பொழுதெல்லாம் எனக்காய்
சிரித்தாய் என
நினைத்திருந்தேன்
இன்றல்லவா தெரிகிறது
காலம் முழுதும்
என்னை அழவைக்கவே
சிரித்தாய் என்று...!

மேலும்

நன்றி 16-Jul-2014 1:18 pm
பாவமாய் காதல்! 16-Jul-2014 11:43 am
அருமை நட்பே 16-Jul-2014 11:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே