சே குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சே குமார் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 14-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 0 |
எந்த இயக்கத்தின் கொள்கை வலைக்குள்ளும் சிக்குண்டு வாழாத சுதந்திர சுயமரியாதை பறவையாக பறக்கிறேன்.......
- *சே குமார்*...
சாதி ஒழி மதம் அழி (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்
சாதிக்கப் பிறந்திட்ட தமிழா உன்றன்
சாதனைகள் சாதிகளா எண்ணிப் பார்ப்பாய்
நீதிகளை உலகிற்கே எடுத்து ரைத்து
நிற்கின்ற திருக்குறளில் சாதி உண்டா
வீதியெலாம் உயர்வெனநீ முழங்கும் சங்கம்
விளைவித்த இலக்கியத்தில் சாதி உண்டா
போதித்த யாவருமே கேளிர் சொல்லைப்
பொய்யாக்கிப் புரையாகிப் போனாய் இன்று !
மதமென்னும் மதம்பிடித்தே அலையு கின்றாய்
மனுதர்ம சாத்திரங்கள் உண்மை யென்று
விதவிதமாய்ப் பொய்சொல்லிக் கணவாய் வந்தோர்
விதைத்திட்ட மூடத்தின்
சாதி ஒழி மதம் அழி (பொங்கல் கவிதைப் போட்டி 2015)
பாவலர் கருமலைத்தமிழாழன்
சாதிக்கப் பிறந்திட்ட தமிழா உன்றன்
சாதனைகள் சாதிகளா எண்ணிப் பார்ப்பாய்
நீதிகளை உலகிற்கே எடுத்து ரைத்து
நிற்கின்ற திருக்குறளில் சாதி உண்டா
வீதியெலாம் உயர்வெனநீ முழங்கும் சங்கம்
விளைவித்த இலக்கியத்தில் சாதி உண்டா
போதித்த யாவருமே கேளிர் சொல்லைப்
பொய்யாக்கிப் புரையாகிப் போனாய் இன்று !
மதமென்னும் மதம்பிடித்தே அலையு கின்றாய்
மனுதர்ம சாத்திரங்கள் உண்மை யென்று
விதவிதமாய்ப் பொய்சொல்லிக் கணவாய் வந்தோர்
விதைத்திட்ட மூடத்தின்
மானம் மிக்க பெண்ணாய் இருந்த பொழுதே...
பெண்களை மதிக்காத இச்சமூகம்...
மானத்தை கெடுத்த பின்
என்னை எப்படி மத்திக்கும்...இவ்வுலகம்?!
அனாதையாய் ஆக்கிய இச்சமூகத்தில்...
பிச்சையெடுத்து என் பசியை தீர்க்க...
என்னால் இயலாது...!
காரணம்
மன நலம் பாதிக்கப்பட்ட
பெண்களையும் குழந்தைகளையும்...
மானபங்கம் செய்யும் காமுகக் கூட்டம்...
என்னை இன்று சும்மா விடுமா?
ஆனாலும், என் வயிற்றுக்கு தெரியலையே...!
இவ்வுலகில் நிகழும் கொடுமைகள் எதுவும்...
என்ன செய்வது?
பசி படுத்தும் பாட்டை தெரிந்த ஒருவன்
விருந்தாளியாய் அழைத்து சென்றான்...
அவனை நம்பித்தான் சென்றேன்
பசியின் மயக்கத்தில்....!
அங்கு ச
மீதியின் மீதியிலிருந்து
சிதையும் பகலை
இரவு ஒழிக்கிறது
அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா
பொய்யின் கனவுக்கு பாத்திரமானது
துடிக்கும் சில நட்சத்திரங்கள்
அதற்கே அந்நியமானது
நீங்கள் இரவைப் போர்த்திக் கொள்கையில்
தூங்கி விடுகிறீர்கள்
அல்லது புணர்கிறீர்கள்
எப்போதும் போல
அற்பத்தின் கனவுகளை காண்கிறீர்கள்
உங்களுக்கு தெரிந்திராத இரவுகள்
என்னிடம் இருக்கிறது
அதன் தோல் மெய்யின் கருவிலிருந்து
மழித்த பகலின் உரோமங்கள்
அதன் முகத்திலிருப்பது
மலினமான ஒரு இருட்டு
நான் மீதியின் மீதியிலிருந்து
எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன்
என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய்
உம் கழல் படுகிறது
அது உங்களுக்கு பகலாகவு
அழுது தீரும் சொந்தமா
மறக்ககூடிய பந்தமா
மண்ணில் மூடிவிடும் அந்தமா
என்னவென்று சொல்வேன்
அவளின் பாசத்தை
புனிதத்தில் புனிதமானவள்
ஞாலத்தில் அனைத்தும்
கீழுருக்க அவளின் தியாகம்
என்றும் மேலோங்கி நிற்கும்
தாய் நம் வாழ்வின் ஆதாரம்...