தனசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தனசேகர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  10

என்னைப் பற்றி...

வெற்றிகளை இதுவரை கண்டிராத நான் ...
கவிதையிலும் கால்பதித்து பார்போம்
என்று எழுத வந்துள்ளேன் எனது மனதை...!

என் படைப்புகள்
தனசேகர் செய்திகள்
தனசேகர் - தனசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 11:33 pm

அவளிடம் காதலுக்காக எழுதுகிறேன்

ஆழமாய் என் மனதில் அமர்ந்தவளே - உன்

இமைகளை கொண்டு என் மனதை இழைக்காதே

ஈரம் என்று ஒன்றை கண்டால் அது என் இதைய கண்ணீரே

உயிர் ஒன்று உள்ளது அது உனக்காக மட்டும் தான்- அதில்

ஊற்றாய் உன் நினைவுகள் மட்டும் - அழகே

எப்பொழுது ஏற்றம் தருவாய் உன்னுடன் வாழ்வதற்கு

ஏங்குகிறேன் என்றுமே உன்னை எண்ணி - என்னுடைய

ஐயம் எல்லாம் என்னுடைய காதலை எப்படி உன்னிடம்
சொல்வேன் என்பது தான்

ஒன்று மட்டும் நினைவுகொள் - நம் காதல்

ஓங்கி நிற்கும் காதல் சின்னமாக்கிவிடு - ஆம் என்றால்

ஔடதமாய் என் இதயத்தில் வந்து

மேலும்

நன்றி நண்பா 20-Jun-2015 7:10 am
நன்றி தோழரே 20-Jun-2015 7:10 am
நன்று தோழரே... இன்னும் கவி நடையில் பத்திப் பிரித்து எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 12:20 am
நல்ல காதல் கவி சுமையும் சுகமும் நிறைந்த வரிகள் 20-Jun-2015 12:07 am
தனசேகர் - கோபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 3:59 pm

பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!

மேலும்

நன்று ...தொடருங்கள் ...வாழ்த்துக்கள் 23-Apr-2015 6:36 pm
வருங்காலத்தில் தமிழ் நாகரிகம்?????? 09-Apr-2015 6:10 pm
உண்மைதான் தோழரே, ஆனால் இதுதான் இன்றைய நாகரிகமாம்... 09-Apr-2015 4:01 pm
தனசேகர் - ஜெரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2015 2:03 am

நீ என்னை பிரிந்தாலும் நீ என்னை மறந்தாலும் நீ என்னை நினைக்கும் போது உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக
என்றும் உங்கள் #JERRY

மேலும்

தனசேகர் - தனசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 11:33 pm

அவளிடம் காதலுக்காக எழுதுகிறேன்

ஆழமாய் என் மனதில் அமர்ந்தவளே - உன்

இமைகளை கொண்டு என் மனதை இழைக்காதே

ஈரம் என்று ஒன்றை கண்டால் அது என் இதைய கண்ணீரே

உயிர் ஒன்று உள்ளது அது உனக்காக மட்டும் தான்- அதில்

ஊற்றாய் உன் நினைவுகள் மட்டும் - அழகே

எப்பொழுது ஏற்றம் தருவாய் உன்னுடன் வாழ்வதற்கு

ஏங்குகிறேன் என்றுமே உன்னை எண்ணி - என்னுடைய

ஐயம் எல்லாம் என்னுடைய காதலை எப்படி உன்னிடம்
சொல்வேன் என்பது தான்

ஒன்று மட்டும் நினைவுகொள் - நம் காதல்

ஓங்கி நிற்கும் காதல் சின்னமாக்கிவிடு - ஆம் என்றால்

ஔடதமாய் என் இதயத்தில் வந்து

மேலும்

நன்றி நண்பா 20-Jun-2015 7:10 am
நன்றி தோழரே 20-Jun-2015 7:10 am
நன்று தோழரே... இன்னும் கவி நடையில் பத்திப் பிரித்து எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 12:20 am
நல்ல காதல் கவி சுமையும் சுகமும் நிறைந்த வரிகள் 20-Jun-2015 12:07 am
தனசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2015 11:33 pm

அவளிடம் காதலுக்காக எழுதுகிறேன்

ஆழமாய் என் மனதில் அமர்ந்தவளே - உன்

இமைகளை கொண்டு என் மனதை இழைக்காதே

ஈரம் என்று ஒன்றை கண்டால் அது என் இதைய கண்ணீரே

உயிர் ஒன்று உள்ளது அது உனக்காக மட்டும் தான்- அதில்

ஊற்றாய் உன் நினைவுகள் மட்டும் - அழகே

எப்பொழுது ஏற்றம் தருவாய் உன்னுடன் வாழ்வதற்கு

ஏங்குகிறேன் என்றுமே உன்னை எண்ணி - என்னுடைய

ஐயம் எல்லாம் என்னுடைய காதலை எப்படி உன்னிடம்
சொல்வேன் என்பது தான்

ஒன்று மட்டும் நினைவுகொள் - நம் காதல்

ஓங்கி நிற்கும் காதல் சின்னமாக்கிவிடு - ஆம் என்றால்

ஔடதமாய் என் இதயத்தில் வந்து

மேலும்

நன்றி நண்பா 20-Jun-2015 7:10 am
நன்றி தோழரே 20-Jun-2015 7:10 am
நன்று தோழரே... இன்னும் கவி நடையில் பத்திப் பிரித்து எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 12:20 am
நல்ல காதல் கவி சுமையும் சுகமும் நிறைந்த வரிகள் 20-Jun-2015 12:07 am
தனசேகர் - தனசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2015 7:59 pm

அன்று அவள் அடுத்து அடுத்து

பார்த்த பொழுது !

அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி

அருகில் சென்றேன்?

அப்போது தான் தெரிந்தது!

அவள் அன்பாக பார்க்கவில்லை

அன்னியனாக பார்த்தால் என்று !

அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..

அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,

இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

மேலும்

நன்றி தலைவா !! 23-Apr-2015 7:32 pm
சூப்பர் 08-Apr-2015 10:27 pm
தனசேகர் - தனசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2015 7:59 pm

அன்று அவள் அடுத்து அடுத்து

பார்த்த பொழுது !

அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி

அருகில் சென்றேன்?

அப்போது தான் தெரிந்தது!

அவள் அன்பாக பார்க்கவில்லை

அன்னியனாக பார்த்தால் என்று !

அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..

அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,

இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

மேலும்

நன்றி தலைவா !! 23-Apr-2015 7:32 pm
சூப்பர் 08-Apr-2015 10:27 pm
தனசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2015 7:59 pm

அன்று அவள் அடுத்து அடுத்து

பார்த்த பொழுது !

அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி

அருகில் சென்றேன்?

அப்போது தான் தெரிந்தது!

அவள் அன்பாக பார்க்கவில்லை

அன்னியனாக பார்த்தால் என்று !

அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..

அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,

இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

மேலும்

நன்றி தலைவா !! 23-Apr-2015 7:32 pm
சூப்பர் 08-Apr-2015 10:27 pm
தனசேகர் - கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2015 11:23 pm

வர்ணிக்க வார்த்தைகள் தேடினேன்
அவளை "புடவை"-யில் பார்த்ததும்!!!

மேலும்

பழைய நினைவுகளை நனைத்த கவிதை வாழ்த்துக்கள் தொடருங்கள் நட்பே..! 08-Apr-2015 7:36 pm
என்றுமே " புடவைக்குத்தான் " அழ்கும் மதிப்பும் ......உண்மைதான் 28-Mar-2015 6:54 am
அழகு 28-Mar-2015 3:09 am
கருத்துப் போட வார்த்தைகளை தேடுகிறேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 28-Mar-2015 1:56 am
தனசேகர் - கோபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 9:58 pm

பெண்களின் "கண்"ணும் "கத்தி"யும்
கூர்மையாய் இருப்பதால் தான்
என்னவோ "காயமும்" ஆழமாய் இருக்கின்றன????????

மேலும்

காயங்களும் சில நேரங்களில் சுகமாகத்தான் இருக்கிறது!!!! 08-Apr-2015 7:33 pm
தனசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 10:51 pm

கார்மேகம் கண்டிராத காட்டரு உன் கூந்தல் !

கம்பன் எழுதாத வர்னனை உன் கண்கல் !

புருவங்கல் இரண்டும் இரு துருவங்கல் !

இதழ்கல் இரண்டும் இடி இசை முழங்கா மேகங்கல் !

செவிகல் இரண்டும் இரு புவிகல் !

செண்பகபூ மேனியை உடையவளே - உன்னை,

என்று கரம் பிடிப்பேன் என்று

புலம்பிக்கொண்டிருக்கும் புலமை இல்லாத புலவன் !

மேலும்

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் 23-Apr-2015 7:33 pm
நல்ல முயற்சி தோழா 08-Apr-2015 10:26 pm
நன்றி நட்பே வரவேற்கிறேன் 08-Apr-2015 7:18 pm
நன்றி சோழன் .. 08-Apr-2015 7:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

கோபி

கோபி

சென்னை
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

user photo

Tamilsathish

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

Tamilsathish

chennai
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே