கோபி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/nfuax_31290.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கோபி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 18-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 25 |
இப்போழுத தான் கவிதை எழுத தொடங்கி உள்ளேன். இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழன் & தோழிகளே எனது கவிதைக்கு.
"விந்தாய்" நுழைந்த என்னை,
10 மாதமாய் கருவில் சுமந்து,
இவ்வுலகிற்கு "குழந்தாயா" தந்தவள் "அம்மா"........
"விந்தாய்" நுழைந்த என்னை,
10 மாதமாய் கருவில் சுமந்து,
இவ்வுலகிற்கு "குழந்தாயா" தந்தவள் "அம்மா"........
பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!
பந்தியில் தனி தனியாய்
உணவு பரிமாறிய காலம் போய்.
பந்தி பந்தியாய் அலைகிறோம்
தட்டை எடுத்து கொண்டு "BUFFET"-யில்!!!!!!!
அன்று அவள் அடுத்து அடுத்து
பார்த்த பொழுது !
அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி
அருகில் சென்றேன்?
அப்போது தான் தெரிந்தது!
அவள் அன்பாக பார்க்கவில்லை
அன்னியனாக பார்த்தால் என்று !
அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..
அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,
இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !
கார்மேகம் கண்டிராத காட்டரு உன் கூந்தல் !
கம்பன் எழுதாத வர்னனை உன் கண்கல் !
புருவங்கல் இரண்டும் இரு துருவங்கல் !
இதழ்கல் இரண்டும் இடி இசை முழங்கா மேகங்கல் !
செவிகல் இரண்டும் இரு புவிகல் !
செண்பகபூ மேனியை உடையவளே - உன்னை,
என்று கரம் பிடிப்பேன் என்று
புலம்பிக்கொண்டிருக்கும் புலமை இல்லாத புலவன் !
தாலாட்டு பாட தாயுமில்லை,
சோகங்களை பகிர்ந்து கொள்ள சொந்தமுமில்லை,
தோள் கொடுக்க தோழனுமில்லை.
தவிக்கிறேன் "தனிமை"-யில்
தனியாய்!
"சோகங்களை" சேர்த்து கொண்டே
போகிறேன் என் மனம் என்கிற குப்பைதொட்டியில்!!
சோகங்களை வெளிகாட்டி கொள்ளாமல் நடிக்கும் நடிகனான்
"கண்கங்களும்" கலங்கினே என்
கவலை தீர்க்க முடியவில்லையென்று
"தனிமை"யே என்னுடன் இருந்துவிடு
"ஆழுவதற்கு" இல்லை
"இளைப்பாவதற்கு".
உன்
கண்களை கண்டதும்
கண்ணாடி போல நொறுங்கினேன்...
உன்
கன்னத்தை பார்த்ததும்
கவிதை எழுதும்
கண்ணதாசனானேன் !
உன் இமை வாளால்
என்னிடம்
கத்திச் சண்டை போடாதே!
உன் வில்லுதட்டிற்கு
அம்பாக மாட்டேனா என்று ஏங்கினேன்..!
உன் முகப்பிரகாசத்தினால்
பகல் நிலவைக் கண்டேன்...
உன்
மெல்லிய உடலைக் கண்டதும் மெய்மறந்து நின்றேன்...
மொத்ததில்
உன் விழிக்கூண்டில்
என்னைக் கைதியாக்கினாய் ...
எப்பொழுது
உன் காதலெனும்
சாவிகொண்டு
மனக்கதவைத் திறக்கப்போகிறாய் ?
என்னில்
பல மாற்றத்தைத் தந்தவளே!
கடைசியில்
ஏமாற்றத்தையும் தந்துவிடாதே..!
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
நண்பர்கள் (11)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![கிரி பாரதி](https://eluthu.com/images/userthumbs/f3/kgeui_35929.jpg)
கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.
![சுகுமார் சூர்யா](https://eluthu.com/images/userthumbs/f3/atxgc_30864.jpg)
சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை
![ராணிகோவிந்த்](https://eluthu.com/images/userthumbs/f2/lptwk_28785.jpg)