dhanashakthi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : dhanashakthi |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 1 |
ennangalai sitharvittu uyaraparaka munaiyum maanavanin aasiriyan../o
புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்
வீதிதான் வீடா இவருக்கு
விதியென நினைப்பவரா !
அமர்ந்துள்ள நிலை கண்டால்
ஆபத்தை உணராத நிலையா !
நடப்பவர்களும் கடப்பவர்களும்
விடுக்கவில்லையா எச்சரிக்கை !
நமக்கேன் வம்பென நினைப்பா
விட்டால் போதுமென நினைப்பா !
சார்ந்தவர்கள் எவரும் இலையோ
சாலையின் நடுவில் இருப்பவர்க்கு !
குப்பையென வீதியில் உள்ளாரே
குப்பைகளுடன் குப்பையாய் இங்கு !
விரக்தியின் விளிம்பில் வீற்றிருக்கும்
வருத்தத்தின் வடிவம் இவர்தானோ !
நானிலத்தில் நாளும் காண்கிறோம்
நாணுகின்றோம் நெருங்கி கேட்டிட !
உதவிடுங்கள் உள்ளங்களே உள்ளவரை
இயன்றதை நம்மால் நல் இதயங்களே !
பிறக்கின்றோம் மறைகின்றோம் பூமியில்
மகிழ்வுடன் வாழ
தமிழே!
அருந்தமிழே!
செந்தமிழே!
புகழ்மிகு
பெருங்கலைஞர்களை
ஈன்றெடுத்த
முத்தமிழே!
காவியமும்
பெருங்காப்பியமும்
குறளும்
நன்னெரிகூற்றுகளும்
தானமாய்
வழங்கிய
பொற்றமிழே!
அமுதாய்
எனக்கோர்
அன்னயுமானாய்!
தமிழால்
எனக்கோர்
பாதையுமானாய் !
தமிழ்நாட்டுக்கு
தலைவணங்கி
தமிழுக்கு
உயிர் கொடுப்போம்!!!!!!!!
காண கண் கோடி
வேண்டும்
காலனவன்
நம் அன்பை
பார்க்க.....
தவறுகளிலிருந்து பாடம் படிக்கிறோம். பாடங்கள் மூலம் வாழ்க்கை புரிகிறது.
காண கண் கோடி
வேண்டும்
காலனவன்
நம் அன்பை
பார்க்க.....
தலையில்
இல்லாவிட்டாலும்
தட்டில்
இருந்தாலும்
பிரச்சினை தான்...
முடி....
கண் கண்ணாடி....
செவியால் தாங்கப்பட்டு
நுகர்வோனால்
தொடப்பட்ட
இமையும் கருவிழியும்
பேசும் குறுந்தகவலை
வெளிக்கொணரும்
கருவி....
INBA THUKAM ............
கண்ணயரும் நேரம்
கனவு நேரம்
நிலவின் காலம்
பனியின் பொழிவு
மங்கிய ஒலி
வாரியிறைத்த நட்சத்திரம்
தொலைந்த துன்பம்
சோர்வான பயணம்
இவை களைய
தூங்குவோம் ஒரு
INBHA தூக்கம்
கல்லூரி சாலை.....
கலர் கலராய் சுடிதார்கள்....
விண்ணை விஞ்சும்
வேகத்தில் பைக்குகள்...
காலை 9 வரை
பிஸியாக
ஓடும் பஸ்கள்......
கல்லூரியை கடக்கும்போதெல்லாம்
நினைவுகளே....
சிந்தனைகளாக....
ஊர் செல்லும்
நெஞ்சங்கள்.....
மரம் நட வேண்டும் எனும்
எண்ணத்தை முதலில்
மனங்களில் நடுங்கள்
மனிதர்களே!!!!!!!!!!!!!
இப்படிக்கு
மரங்களின் மனம்