dhanashakthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  dhanashakthi
இடம்:  coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jun-2014
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  1

என்னைப் பற்றி...

ennangalai sitharvittu uyaraparaka munaiyum maanavanin aasiriyan../o

என் படைப்புகள்
dhanashakthi செய்திகள்
dhanashakthi - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2014 8:34 am

புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்

மேலும்

அருமை கவியாரே 02-Feb-2016 6:02 pm
அருமை ....! 21-Apr-2015 5:31 pm
மௌலான - மௌலானா 11-Nov-2014 10:16 pm
சூபிச ஞானி மெய்ஞான மாமேதை ஹலரத் மௌலான ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி துருக்கி........! 11-Nov-2014 10:15 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2014 8:49 am

​வீதிதான் வீடா இவருக்கு
விதியென நினைப்பவரா !
அமர்ந்துள்ள நிலை கண்டால்
ஆபத்தை உணராத நிலையா !

நடப்பவர்களும் கடப்பவர்களும்
விடுக்கவில்லையா எச்சரிக்கை !
நமக்கேன் வம்பென நினைப்பா
விட்டால் போதுமென நினைப்பா !

சார்ந்தவர்கள் எவரும் இலையோ
சாலையின் நடுவில் இருப்பவர்க்கு !
குப்பையென வீதியில் உள்ளாரே
குப்பைகளுடன் குப்பையாய் இங்கு !

விரக்தியின் விளிம்பில் வீற்றிருக்கும்
வருத்தத்தின் வடிவம் இவர்தானோ !
நானிலத்தில் நாளும் காண்கிறோம்
​நாணுகின்றோம் நெருங்கி கேட்டிட !

உதவிடுங்கள் உள்ளங்களே உள்ளவரை
இயன்றதை நம்மால் நல் இதயங்களே !
பிறக்கின்றோம் மறைகின்றோம் பூமியில்
மகிழ்வுடன் வாழ

மேலும்

உணர்வு பதிப்புங்க!!! உதவி செய்வது ஒரு புறம் இருக்கட்டும்ங்க.. எவரும் அனாதையாக பிறப்பதில்லை; அப்படி இருக்க முதியவர்கள் அனாதையாக என்ன காரணம்?? பிள்ளைகளை வளர்க்கும் போது வெறும் கல்வியும் காசு பணமும் சொல்லி தராம கொஞ்சமாச்சும் அன்பும் பாசமும் சொல்லி கொடுக்கனும்ங்க... 06-Aug-2014 3:29 pm
சும்மா இருப்பதால்தான் அதிகம் சிந்திக்கிறேனோ ... மிக்க நன்றி சந்தோஷ் 31-Jul-2014 3:03 pm
சிந்தனை சிற்பியின் கவிதைன்னா சும்மாவா.. அசத்தல் அய்யா 31-Jul-2014 1:23 pm
மிக்க நன்றி இராஜ்குமார் 29-Jul-2014 7:49 pm
dhanashakthi - எண்ணம் (public)
24-Jul-2014 10:21 am

தமிழே!

அருந்தமிழே!
செந்தமிழே!
புகழ்மிகு
பெருங்கலைஞர்களை
ஈன்றெடுத்த
முத்தமிழே!
காவியமும்
பெருங்காப்பியமும்
குறளும்
நன்னெரிகூற்றுகளும்
தானமாய்
வழங்கிய
பொற்றமிழே!
அமுதாய்
எனக்கோர்
அன்னயுமானாய்!
தமிழால்
எனக்கோர்
பாதையுமானாய் !
தமிழ்நாட்டுக்கு
தலைவணங்கி
தமிழுக்கு
உயிர் கொடுப்போம்!!!!!!!!



மேலும்

dhanashakthi - dhanashakthi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 4:25 pm

காண கண் கோடி
வேண்டும்
காலனவன்
நம் அன்பை
பார்க்க.....

மேலும்

nandri 21-Jul-2014 10:05 am
நன்று 17-Jul-2014 10:27 pm
dhanashakthi - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 4:00 pm

தவறுகளிலிருந்து பாடம் படிக்கிறோம். பாடங்கள் மூலம் வாழ்க்கை புரிகிறது.

மேலும்

superb ....... 21-Jul-2014 10:04 am
dhanashakthi - எண்ணம் (public)
17-Jul-2014 4:25 pm

காண கண் கோடி
வேண்டும்
காலனவன்
நம் அன்பை
பார்க்க.....

மேலும்

nandri 21-Jul-2014 10:05 am
நன்று 17-Jul-2014 10:27 pm
dhanashakthi - எண்ணம் (public)
16-Jul-2014 3:49 pm

தலையில்
இல்லாவிட்டாலும்
தட்டில்
இருந்தாலும்
பிரச்சினை தான்...
முடி....

மேலும்

அட!! 16-Jul-2014 7:59 pm
dhanashakthi - எண்ணம் (public)
16-Jul-2014 3:47 pm

கண் கண்ணாடி....

செவியால் தாங்கப்பட்டு
நுகர்வோனால்
தொடப்பட்ட
இமையும் கருவிழியும்
பேசும் குறுந்தகவலை
வெளிக்கொணரும்
கருவி....

மேலும்

dhanashakthi - dhanashakthi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2014 12:09 pm

INBA THUKAM ............

கண்ணயரும் நேரம்
கனவு நேரம்
நிலவின் காலம்
பனியின் பொழிவு
மங்கிய ஒலி
வாரியிறைத்த நட்சத்திரம்
தொலைந்த துன்பம்
சோர்வான பயணம்
இவை களைய
தூங்குவோம் ஒரு
INBHA தூக்கம்



மேலும்

dhanashakthi - dhanashakthi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 2:59 pm

கல்லூரி சாலை.....
கலர் கலராய் சுடிதார்கள்....
விண்ணை விஞ்சும்
வேகத்தில் பைக்குகள்...
காலை 9 வரை
பிஸியாக
ஓடும் பஸ்கள்......
கல்லூரியை கடக்கும்போதெல்லாம்
நினைவுகளே....
சிந்தனைகளாக....
ஊர் செல்லும்
நெஞ்சங்கள்.....

மேலும்

சுடிதாரைக் கடக்க முடியாத மைல்கற்கள் ஏராளம். 28-Jun-2014 4:02 pm
dhanashakthi - dhanashakthi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2014 4:21 pm

மரம் நட வேண்டும் எனும்
எண்ணத்தை முதலில்
மனங்களில் நடுங்கள்
மனிதர்களே!!!!!!!!!!!!!
இப்படிக்கு
மரங்களின் மனம்


மேலும்

நட்டி விட்டேன் .. சீக்கிரம் மரம் நட வேண்டும். 26-Jun-2014 4:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே