divya sathya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : divya sathya |
இடம் | : VELLORE |
பிறந்த தேதி | : 30-Jul-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 7 |
மருத்துவ இயற்பியல் மாணவர் , வி- ஐ -டி பல்கலை கழகம்.
என்றோ ஒரு நாள் - அவள்
இழுத்து விட்ட பெருமூச்சை - இன்றும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்
விட்டில் பூச்சி சுமக்கும் விளக்கைப் போல்
அவள் நினைவகளோடு அலைகிறேன்
எங்கே சென்றிருக்கும் அவள் சுவாசம்
போகும் வழியெல்லாம் மொட்டுக்களின்
தாழ் திறந்து சேவகம் செய்திருக்குமோ ?
காட்டு மூங்கில்களுக்குள் புகுந்து
எந்த குழைந்தைக்கு தாலாட்டு பாடி இருக்குமோ?
வேர்களில் விளக்கேந்தி
தரைக்குள் தண்ணீர் தேடும்
கோடைகால மரங்களின் தலை கோதி இருக்கோமோ?
காதலிகளின் கொலுசு சப்தங்களைத் திருடி
காதலன்களின் காதுகள் நனைத்து இருக்குமோ ?
மேகத்திரை மூடி நிலவின்
நிர்வாணம் காத்திருக்குமோ ?
என்றோ ஒரு
உன்னை காணாத பொழுது
தொண்டைக்குழியில் இருந்து
புறப்பட்ட வார்த்தைகள்
உன்னை கண்ட பின்பு
பற்களில் மோதி பலியாகின
உலகத்தின் விளிம்புகளின் பட்டுத்தெரிக்க
கத்திச் சொல்வேன்- நான் ஒரு
கோழை
என் தங்கைகளின் தாவணிகள்
திருடப்படுவதை கண்டு -நடு விரல் நகம்
மட்டுமே கடித்த நான் ஒரு கோழை
குண்டுகளின் சப்தத்தில் என் பிள்ளைகளின்
செவிமடல் கிழிவதை கண்டு
விரல் மட்டுமே பிசைந்த நான் ஒரு கோழை
கண்ணீர் சுரந்த விழி பிடுங்கி
வெண்ணிறம் பூண்ட வீதிகளில்
செந்நீர் தெளித்த பேடிகளை- வரண்ட நாவினால்
வசை மட்டுமே பாடிய நான் ஒரு கோழை
பஞ்சத்தால் புடைத்திருக்கும்
விலா எலும்புகளில் -வீணை மீட்டும்
வீணர்கள் கண்டு -கொதித்து அடங்கிய
நான் ஒரு கோழை
பணிந்தால் படுக்கைக்கும்
துணிந்தால் பாடைக்கும்
பந்தாடப்படும
என்றோ ஒரு நாள் - அவள்
இழுத்து விட்ட பெருமூச்சை - இன்றும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்
விட்டில் பூச்சி சுமக்கும் விளக்கைப் போல்
அவள் நினைவகளோடு அலைகிறேன்
எங்கே சென்றிருக்கும் அவள் சுவாசம்
போகும் வழியெல்லாம் மொட்டுக்களின்
தாழ் திறந்து சேவகம் செய்திருக்குமோ ?
காட்டு மூங்கில்களுக்குள் புகுந்து
எந்த குழைந்தைக்கு தாலாட்டு பாடி இருக்குமோ?
வேர்களில் விளக்கேந்தி
தரைக்குள் தண்ணீர் தேடும்
கோடைகால மரங்களின் தலை கோதி இருக்கோமோ?
காதலிகளின் கொலுசு சப்தங்களைத் திருடி
காதலன்களின் காதுகள் நனைத்து இருக்குமோ ?
மேகத்திரை மூடி நிலவின்
நிர்வாணம் காத்திருக்குமோ ?
என்றோ ஒரு
என்
கண்ணீர் மழையல் முளைத்த புற்கள் - தாடி
நாளை களை கடன் வாங்கி
உன்னை நினைக்கின்றேன்
அழுதுக் கொண்டே முகம் பார்த்தாலும்
என் கருவிழி கண்ணாடி -உன்னை
சிரித்த முகமாய் பிரிதிபலிக்கும்
வழக்கமான பெண்களை விட
நீ வித்தியாசப்பட்டே இருந்தாய்
என் பார்வைகளை ஒரு போதும்
உன் கண்கள் உதாசீனப்படுத்தியதில்லை
தொலைவில் தோழிகளோடு தமிழிலும்
அருகில் வருகையில் ஆங்கிலத்திலும்
இதயம் நின்றது ஒரு நொடி
இலங்கையின் இசைக்குயில்
இசைப்ரியாவின் முடிவினை
இன்று நான் கண்டவுடன் !
இதயமே இல்லாத சிங்களவர்
இரத்த காட்டேரிகளின் செயலது !
இங்கிலாந்து தொலைக்காட்சி
இன்று வெளியிட்ட காட்சியது !
இசையாலும் நடிப்பாலும் தமிழரின்
இதயங்களை ஈர்த்திட்டது இக்குயில் !
இதயத்தில் வாழ்கின்றார் நிலையாய்
இன்னிசை இளவரசி இசைப்ரியா !
இரக்கமே இல்லாத ராஜபக்க்ஷே
இலங்கை நாட்டின் ஹிட்லர் அவன் !
இறுதிப் போரில் தமிழர்களை கொன்ற
இலங்கைத் தீவின் இடிஅமீன் அவன் !
இசைப்ரியாவின் கற்பை சூறையாடி
இன்னும் அடங்கிடா வெறியினால்
இழுத்து சென்று இன்னுயிர் பறித்தும்
இரத்தமும் குடித்தன
நண்பர்கள் (13)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

M . Nagarajan
vallioor

balalbkd
புதுச்சேரி
