divya sathya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  divya sathya
இடம்:  VELLORE
பிறந்த தேதி :  30-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2013
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  7

என்னைப் பற்றி...

மருத்துவ இயற்பியல் மாணவர் , வி- ஐ -டி பல்கலை கழகம்.

என் படைப்புகள்
divya sathya செய்திகள்
divya sathya - divya sathya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2013 12:00 pm

என்றோ ஒரு நாள் - அவள்
இழுத்து விட்ட பெருமூச்சை - இன்றும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்

விட்டில் பூச்சி சுமக்கும் விளக்கைப் போல்
அவள் நினைவகளோடு அலைகிறேன்

எங்கே சென்றிருக்கும் அவள் சுவாசம்

போகும் வழியெல்லாம் மொட்டுக்களின்
தாழ் திறந்து சேவகம் செய்திருக்குமோ ?

காட்டு மூங்கில்களுக்குள் புகுந்து
எந்த குழைந்தைக்கு தாலாட்டு பாடி இருக்குமோ?

வேர்களில் விளக்கேந்தி
தரைக்குள் தண்ணீர் தேடும்
கோடைகால மரங்களின் தலை கோதி இருக்கோமோ?

காதலிகளின் கொலுசு சப்தங்களைத் திருடி
காதலன்களின் காதுகள் நனைத்து இருக்குமோ ?

மேகத்திரை மூடி நிலவின்
நிர்வாணம் காத்திருக்குமோ ?

என்றோ ஒரு

மேலும்

சூப்பர் !!!! 24-Oct-2014 9:39 pm
divya sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2013 6:20 pm

உன்னை காணாத பொழுது
தொண்டைக்குழியில் இருந்து
புறப்பட்ட வார்த்தைகள்
உன்னை கண்ட பின்பு
பற்களில் மோதி பலியாகின

மேலும்

என்ன பயமா சகோ ........ 01-Apr-2014 2:05 pm
divya sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2013 3:41 pm

உலகத்தின் விளிம்புகளின் பட்டுத்தெரிக்க
கத்திச் சொல்வேன்- நான் ஒரு
கோழை

என் தங்கைகளின் தாவணிகள்
திருடப்படுவதை கண்டு -நடு விரல் நகம்
மட்டுமே கடித்த நான் ஒரு கோழை

குண்டுகளின் சப்தத்தில் என் பிள்ளைகளின்
செவிமடல் கிழிவதை கண்டு
விரல் மட்டுமே பிசைந்த நான் ஒரு கோழை

கண்ணீர் சுரந்த விழி பிடுங்கி
வெண்ணிறம் பூண்ட வீதிகளில்
செந்நீர் தெளித்த பேடிகளை- வரண்ட நாவினால்
வசை மட்டுமே பாடிய நான் ஒரு கோழை

பஞ்சத்தால் புடைத்திருக்கும்
விலா எலும்புகளில் -வீணை மீட்டும்
வீணர்கள் கண்டு -கொதித்து அடங்கிய
நான் ஒரு கோழை

பணிந்தால் படுக்கைக்கும்
துணிந்தால் பாடைக்கும்
பந்தாடப்படும

மேலும்

ஆம் தோழா .! வரிகள் அருமை 11-Dec-2013 12:11 am
அருமை வாழ்த்துக்கள் 10-Dec-2013 7:32 pm
மிக அருமை தோழமையே. 10-Dec-2013 11:36 am
divya sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2013 12:00 pm

என்றோ ஒரு நாள் - அவள்
இழுத்து விட்ட பெருமூச்சை - இன்றும்
தேடிக்கொண்டிருக்கின்றேன்

விட்டில் பூச்சி சுமக்கும் விளக்கைப் போல்
அவள் நினைவகளோடு அலைகிறேன்

எங்கே சென்றிருக்கும் அவள் சுவாசம்

போகும் வழியெல்லாம் மொட்டுக்களின்
தாழ் திறந்து சேவகம் செய்திருக்குமோ ?

காட்டு மூங்கில்களுக்குள் புகுந்து
எந்த குழைந்தைக்கு தாலாட்டு பாடி இருக்குமோ?

வேர்களில் விளக்கேந்தி
தரைக்குள் தண்ணீர் தேடும்
கோடைகால மரங்களின் தலை கோதி இருக்கோமோ?

காதலிகளின் கொலுசு சப்தங்களைத் திருடி
காதலன்களின் காதுகள் நனைத்து இருக்குமோ ?

மேகத்திரை மூடி நிலவின்
நிர்வாணம் காத்திருக்குமோ ?

என்றோ ஒரு

மேலும்

சூப்பர் !!!! 24-Oct-2014 9:39 pm
divya sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2013 11:36 am

என்
கண்ணீர் மழையல் முளைத்த புற்கள் - தாடி

மேலும்

divya sathya - divya sathya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2013 2:55 pm

நாளை களை கடன் வாங்கி
உன்னை நினைக்கின்றேன்
அழுதுக் கொண்டே முகம் பார்த்தாலும்
என் கருவிழி கண்ணாடி -உன்னை
சிரித்த முகமாய் பிரிதிபலிக்கும்

வழக்கமான பெண்களை விட
நீ வித்தியாசப்பட்டே இருந்தாய்

என் பார்வைகளை ஒரு போதும்
உன் கண்கள் உதாசீனப்படுத்தியதில்லை


தொலைவில் தோழிகளோடு தமிழிலும்
அருகில் வருகையில் ஆங்கிலத்திலும்

மேலும்

மிக்க நன்றி தோழா 08-Dec-2013 11:19 am
காதல் அழகாய்.. அருமை! 07-Dec-2013 6:41 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Nov-2013 9:50 pm

​இதயம் நின்றது ஒரு நொடி
இலங்கையின் இசைக்குயில்
இசைப்ரியாவின் முடிவினை
இன்று நான் கண்டவுடன் !

இதயமே இல்லாத சிங்களவர்
இரத்த காட்டேரிகளின் செயலது !
இங்கிலாந்து தொலைக்காட்சி
இன்று வெளியிட்ட காட்சியது !

இசையாலும் நடிப்பாலும் தமிழரின்
இதயங்களை ஈர்த்திட்டது இக்குயில் !
இதயத்தில் வாழ்கின்றார் நிலையாய்
இன்னிசை இளவரசி இசைப்ரியா !

இரக்கமே இல்லாத ராஜபக்க்ஷே
இலங்கை நாட்டின் ஹிட்லர் அவன் !
இறுதிப் போரில் தமிழர்களை கொன்ற
இலங்கைத் தீவின் இடிஅமீன் அவன் !

இசைப்ரியாவின் கற்பை சூறையாடி
இன்னும் அடங்கிடா வெறியினால்
இழுத்து சென்று இன்னுயிர் பறித்தும்
இரத்தமும் குடித்தன

மேலும்

உண்மைதான் நண்பரே ...காலம் பதில் சொல்லும் ....கயவர்கள் காலமும் முடியும் . மிக்க நன்றி வருகைக்கும கருத்திற்கும் . 26-Aug-2016 2:53 pm
நல்ல நாள் பிறக்கும். கயவர்களை வேர் அறுக்க , நன்மையை நிலை நாட்ட காலம் விடை சொல்லட்டும் 26-Aug-2016 12:50 pm
என் உள்ளத்தை உருக்கிய உலுக்கிய நிகழ்வு அது. உண்மைதான் நீங்கள் சொல்வது. முகில் 19-Oct-2014 8:10 am
நடந்தால் மகிழ்வோம் நான் அனைவருமே சுமித்ரா , நன்றி உங்கள் எண்ணத்திற்கு 19-Oct-2014 8:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
M . Nagarajan

M . Nagarajan

vallioor
balalbkd

balalbkd

புதுச்சேரி
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (13)

M . Nagarajan

M . Nagarajan

vallioor
loga

loga

டெல்லி/ராசிபுரம்/ தமிழ் nadu
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (14)

Santha kumar

Santha kumar

சேலம்
venkadesh kumar

venkadesh kumar

VIRUDHUNAGAR
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
மேலே