கத்திக் கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கத்திக் கார்த்திக்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Apr-2014
பார்த்தவர்கள்:  263
புள்ளி:  8

என்னைப் பற்றி...

சென்னை... சுயத்தொழில்

என் படைப்புகள்
கத்திக் கார்த்திக் செய்திகள்
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2014 3:49 pm

அரவம்
கேட்கும்பொழுதெல்லாம்
அப்புரப்படுத்தப்படும்
இரகசியம் நீ .....

உறவுகள் ஏற்க மறுத்த .....
நான் மட்டும் ஏற்றுக்கொண்ட
முதல் அதிசயம் நீ ....

திருமண நாளும் மறக்கும் -நீ
திரும்பிப் பார்த்த அந்நாள்
எப்படி மறக்கும் என்னுள்ளம் .....

என் குழந்தைகள் கையிலும்
என் மனைவி கண்ணிலும்
படாமல் இருக்க-
உன் நினைவுகளை
நினைவுப்படுத்தும்
பயணச்சீட்டை மட்டும்
பத்திரமாக வைத்திருக்கிறேன்....

உன் ஊரின் பெயரை சுமந்த
பயணச்சீட்டும் .....
உன் நினைவை சுமந்த
என் மனமும்
இன்னமும் மாறாமலே
இருக்கின்றன .......

மேலும்

நண்பரே ! அருமை .... எல்லோருடைய மனங்களையும் கசிய வைக்கும் வரிகள் ...... உன் ஊரின் பெயரை சுமந்த பயணச்சீட்டும் , உன் நினைவை சுமந்த என் மனமும் இன்னமும் மாறாமலே இருக்கின்றன .... 12-Oct-2014 12:37 pm
தங்களின் கருத்திற்கு நன்றி !..... நேசத்துடன் 16-Sep-2014 4:41 pm
நன்றி நட்பே !..... உங்கள் இரசனை அழகு ..... 16-Sep-2014 4:38 pm
திருமண நாளும் மறக்கும் -நீ திரும்பிப் பார்த்த அந்நாள் எப்படி மறக்கும் என்னுள்ளம் ..... // அருமை நட்பே 15-Sep-2014 8:23 pm
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2014 3:02 pm

பார்வைகள் பினைய...
கைகள் கலக்க ...
உடல்கள் உரச ...
காமம் கசக்க ...
காதலும் பிரிந்தது...
நல்ல மாமனை வில்லனாக்கி ,
நைசாக நாமும் விலகினோம் ...
நேரத்தின் மீது பழிச்சுமத்தி ,
நேக்காக நாமும் நழுவினோம் ....

மேலும்

உண்மையான சம்பவங்களை கருவாகக் கொண்டு , நிறைய கவிதை எழுதுகிறீர்கள் ...அதில் இது எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு ...... "நல்ல மாமனை வில்லனாக்கி" அருமையான வரிகள் .... 12-Oct-2014 12:34 pm
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2014 3:22 pm

அதீத சதைப்பற்று கேடு
விழுந்து தெளிவதே விதி
எவருக்கும் .....
அறிவர் அறிவார் .....

மேலும்

கொழுப்பு தோழரே ..... அதைதான் பலர் விரும்புகிறார்கள் ..... 12-Oct-2014 12:30 pm
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2014 6:36 pm

நிர்வாணங்கள் அனைத்தும்
நிம்மதிகொண்டன ....
ஆறறிவுயிர் மட்டும் அர்த்தமின்றி
அமைதியிழந்தன .....

மேலும்

உண்மை உரைக்காத ஜென்மங்கள் தோழரே ..... நாம் எல்லோரும் .... 12-Oct-2014 12:28 pm
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 7:57 pm

நான் குழந்தையாக பிறந்து
வளர்ந்துவிட்டேன் ....
எனக்கு கொடியிடையில் இருக்கும்
பூவும் தெரிகிறது ......
பூவினுள் தேனெடுக்கும்
வண்டும் தெரிகிறது ....

மேலும்

மகரந்தசேர்க்கை ..... 12-Oct-2014 12:15 pm
நண்பரே அருமை !.... நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் என்பது வண்டும் தெரிகிறது என்றவுடனே தெரிகிறது ..... 12-Oct-2014 12:14 pm
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 5:07 pm

கட்டபொம்மனின் வழி வந்தவள் தான்...
என்ன.....
கரப்பான் பூச்சி என்றால் மட்டும்
கூச்சலிட்டுவிடுவாள்.....

மேலும்

அப்படியா ? 10-Apr-2014 6:28 pm
கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2014 6:45 pm

அவன் முதல்முறைப்
பார்த்தப் பார்வைதான்
எனது மஞ்சள்நீராட்டுவிழா
அழைப்பிதழ்க்கான பிள்ளையார்சுழி ....

மேலும்

கத்திக் கார்த்திக் - பார்வைதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2014 6:44 pm

கவிதை ஒன்று காலாவதி ஆனது .....
கவிதை ஒன்று காலாவதி ஆனது .....
கவிதை போட்டிக்கென்று எழுதப்பட்டது
காதல் கவிதை எழுதி முடியுமுன்னே
போட்டி முடியுற்றதாய் சொன்னாய்
பரிசு விழுந்து விட்டப் பொருளாய்-நீ
பரிசுப்பெற்றவன் பெயருடன் வந்தாய்....
கவிதை ஒன்று காலாவதி ஆனது ....
கவிதை ஒன்று காலாவதி ஆனது.....
கவிதை முடியுமுன்னே போட்டி முடிந்தது .....

மேலும்

கத்திக் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 3:33 pm

பரந்த உலகில்
என்னை
சிறை எடுத்தாய்
உன்
கண்களின் வழியாக......

மேலும்

விருப்பமா ?குழப்பமா !காதல் 16-Apr-2014 5:54 pm
கத்திக் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 11:10 am

கடலில் முத்துக்கள் சிதறி கிடந்தன,
ஆனால்,
அவை விலை உயர்ந்தன.
நிலத்தில் விதைகள் சிதறி கிடந்தன,
அவை,
முத்துக்களை விட உயர்ந்தவை,
இவை போல பரந்த உலகில் நம் நட்பும்.........

மேலும்

கத்திக் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2014 11:22 am

வாழ்க்கை என்பது
நீர் ஓட்டத்தை போல,
ஓடி கொண்டே இருக்கும்...........
பிறப்பு இறப்பு எல்லா உயிர்க்கும் சமம்
நட்புக்கு இல்லை..............
கடலின் ஆழம் தெரியும்,
ஆனால்,
நட்பின் ஆழம் தெரியாது.......

மேலும்

கத்திக் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 10:45 am

ஊரின் கண்களாக இருப்பது வீடுகள்
நாட்களின் கண்களாக இருப்பது நேரங்கள்
கையின் கண்களாக இருப்பது விரல்கள்
உறவுக்கு கண்களாக இருப்பது நட்பு மட்டும் தான்......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

PRIYA

PRIYA

புதுக்கோட்டை
அனுசா

அனுசா

மும்பை
க வசந்தமணி

க வசந்தமணி

மொடையூர், செஞ்சி
நிஷா

நிஷா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

PRIYA

PRIYA

புதுக்கோட்டை
பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
நிஷா

நிஷா

சென்னை
க வசந்தமணி

க வசந்தமணி

மொடையூர், செஞ்சி
மேலே