குட்டிகுரு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குட்டிகுரு
இடம்:  மீனாட்சிபுரம்
பிறந்த தேதி :  11-Jul-1987
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Dec-2015
பார்த்தவர்கள்:  186
புள்ளி:  14

என் படைப்புகள்
குட்டிகுரு செய்திகள்
குட்டிகுரு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 11:23 pm

காதலனை பிரித்து என்னை எவனுக்கோ கட்டி வைக்க பிடிக்காதவனுக்கு பிணமாக என் மடி கொடுத்து
என் உயிரே எனக்குள் இருக்கும் உயிருக்காக என்று வாழ்ந்தது
என்னை குழந்தையாக நானே ஈன்று என் அம்மாவாக நானே வாழ்ந்திடுவேன்

மேலும்

குட்டிகுரு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 12:03 pm

உன் விழி பார்த்ததும் என் வலி மறைந்தது அன்றே என் வழியும் மாறியது உன் வழியில் என் வாழ்க்கை பயணம் உன் விழியில் என் கவனம் உன் மொழியில் என் மரணம் அன்று மறைந்த வலியுடன் இன்றோ நான் பிணம்

மேலும்

அருமை.... இடைவேளை கொடுத்து பல வரிகலாக்கினால் இன்னும் வாசிக்க சிறப்பாய் இருக்கும்..... 25-Dec-2015 12:15 pm
நடை பிணம் என்றால் பொருத்தமாய் இருக்கும் ... கட்டமைப்பில் கூடுதல் கவனம் கொள்ளவும் !! 25-Dec-2015 12:11 pm
குட்டிகுரு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 4:02 am

கண் பேசி காதல் வந்தது இதழ்கள் பேசி திருமணம் ஆனது கை பேசி விவாகரத்து ஆனது

மேலும்

வித்தியாசம் ..... 25-Dec-2015 4:52 am
குட்டிகுரு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 11:52 pm

என்னால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் உன்னால் உருவானதே நான் உன்னால்தான் மாறினேன் உனக்காகத்தான் மாறினேன் நீ எனக்காகவே வாழ்கிறாய் என்பதை அறிந்து

மேலும்

என்னால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் உன்னால் உருவானதே நான் உன்னால்தான் மாறினேன் உனக்காகத்தான் மாறினேன் நீ எனக்காகவே வாழ்கிறாய் என்பதை அறிந்துணர்ந்து ..... வாழ்த்துக்கள் !! 23-Dec-2015 12:05 pm
அழகான புரிதலில் வாழ்க்கை ஓர் சக்கரை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 6:46 am
குட்டிகுரு - குட்டிகுரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2015 11:05 pm

தல னு சொன்னவன் தறுதலயா சுத்துறான்
தணடச்சோறு தளபதினு கத்துறான் சோத்துக்கு வழி இல்லாதவன் சூப்பர்ஸ்டார்னு கத்துறான் ஊதாரியா சுத்தறரவன் உலகநாயகன்னு கத்துறான்

அவன் நடித்தால் இவன் துடிப்பான் இவன் பேனர் கட்டினால் அவன் பணக்காரனாவான் இவன் கொடி கட்டினால் அவன் கோடிஸ்வரனாவான்

மேலும்

குட்டிகுரு - ஆரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2015 3:14 pm

இரு இன மனங்களை
இணைத்து;
இரவின்
வரவில்
நன்று அன்று;

நாடி துடிக்க நகம் கடிக்க;
ஓடி விளையாடும் உணர்ச்சி சுழற்ச்சி
உச்சம் நெருங்க உதரல் மகிழ்ச்சி
உயிர்படைப்பின் உன்னத எழுச்சி

துணையோடு தொலைதூரம் போக‌
இணையோடு இன்பமாய் வாழ‌
இருவேறு உணர்ச்சிகள்
இருவேறு உடல்கள்
பீரிட்டு போரிட்டு ‍‍_ அதில்
சோர்வுற்று சேர‌
மனித கண்டுபிடிப்புகளின்
மகத்தானது முதலிரவு;

தடையில்லை தவரில்லை
தயக்கங்கள் தாய்வீடு தவறிவந்தால்
தழுவுவதில் பெரும் தொல்லை;

வாசனை மலர்கள் ஓய்வெடுக்க‌
வாச அணை மலர் பாய்கொடுக்க‌
ஆசை கனவுகள் பந்தடிக்க‌
அனுபவிக்க மட்டுமே அனுமதிக்கபடும்
கடன் தொழில்;

சாரல் ஒடுக்க ஈரல் நடுக்க;

மேலும்

நன்றி 02-Aug-2022 7:07 pm
சரிதான் ம்ம் 01-Aug-2022 7:20 pm
நன்றி... 13-Jun-2018 11:20 am
நன்று 15-Dec-2015 7:41 pm
குட்டிகுரு - ஐஸ்வர்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2015 8:51 pm

காவியத்தின் உயிர் இலக்கணத்தில்..
ஓவியத்தின் உயிர் உன்னிடத்தில்...!!!

மேலும்

பெண்மை முகம் ஓவியம் அவள் அகம் காவியம் 11-Dec-2015 11:00 pm
குட்டிகுரு - பூங்குழலி தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2015 3:30 pm

கண்களில்
காந்த சக்தி தோன்றும்
எனக் கேள்வியுற்று
ஆவலாய் ஓடி வந்து
உன் கண்களை பார்த்தேன்
காந்தத்தை உணரவில்லை
உன் காதலை மட்டும் உணர்ந்தேனடா..

மேலும்

கண்ட்களின் காதல் தான் எனக்கு பிடித்தது 10-Dec-2015 9:45 am
இரும்பை போல தான் இருந்தது என் நெஞ்சம்.. 10-Dec-2015 9:44 am
அழகான ரசனை கண்களில் நேர்ந்த காதல் கொடுக்கல் வாங்கல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 5:58 am
காந்த சக்தி இரும்பைத்தான் ஈர்க்கும் நீ எப்படி ஓடி வந்தாய் 10-Dec-2015 1:53 am
மேலும்...
கருத்துகள்

மேலே