நாகா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நாகா |
இடம் | : லால்குடி |
பிறந்த தேதி | : 02-Aug-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 193 |
புள்ளி | : 28 |
Student
எழுத்து ஓவியப் போட்டி முடிவுகள்
எழுத்து ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து தோழமைகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.வெற்றியாளர்கள்:
தோழர் நாகா
தோழர் மணி. ஏ - இவரது படைப்புகளை சமர்ப்பித்தவர் அனிச்சமலர்
இருவருக்கும் 8 GB விரலி (பெண் டிரைவ்) பரிசாக வழங்கப்படும்
இவர்களது படைப்புகள்
நாகா



மணி ஏஅரசு கவின் கலை கல்லூரி, சென்னை




எழுத்து ஓவியப் போட்டி முடிவுகள்
எழுத்து ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து தோழமைகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.வெற்றியாளர்கள்:
தோழர் நாகா
தோழர் மணி. ஏ - இவரது படைப்புகளை சமர்ப்பித்தவர் அனிச்சமலர்
இருவருக்கும் 8 GB விரலி (பெண் டிரைவ்) பரிசாக வழங்கப்படும்
இவர்களது படைப்புகள்
நாகா



மணி ஏஅரசு கவின் கலை கல்லூரி, சென்னை




காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில் ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது.
சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வருவதால் தினமும் நண்பர்களின் பெயர்களையும் அவ்வாறு எதாவது மாற்றம் செய்து எழுதிப்பார்க்க தோன்றுகின்றது.
பள்ளியில் படிக்கும் போது கடிதம் எழுதும் பயிற்சிகளில் “மதிப்பிற்குறிய ஐயா,” என்று எழுத வேண்டாம் “மதிப்பிற்குறிய அய்யா,” என்றே எழுதுமாறு தமிழாசிரியர் தெளிவுபடுத்தியிருந்தார், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெறியவில்லை. இவற்றை நீங்களும் உபயோகித்து பார்க்க போகிறீர்கள் என்றால், பெயர்ச்சொற்களை மற்றும் முயற்சி செய்து பார்க்கவும், மற்ற சொற்களினிடத்தே வேண்டாம். அதாவது வாழ்க்கை, நண்பன் போன்றவற்றை வாழ்க்ஐ, னண்பன் என்றெல்லாம் எழுதி பார்க்க வேண்டாம் அது நாராசமாக இருக்கும்.
‘அம்மா வெத்தலை வேணும்’னு
நீட்டிய குழந்தையின் கைகளுக்கு
‘வெத்தலை சாப்புட்டா
கோழி கண்ண கொத்தும், இந்தா’னு
வெத்தலை காம்பு கிடைத்தது.
நறுக்குனு கடிச்ச,
வெத்தலை காம்பின் சுவை
வெத்தலையையும் மறக்க வச்சது,
கோழியையும் மறக்க வச்சது,
அடுத்த முறை குழந்தையின் கைகள்
காம்பை கேட்கும், கேட்டது கிடைக்கும்.
வீட்டில் சாய்ந்த சுவர்கள் இருக்க ஆசை,
கொஞ்சமேனும் சாய்ந்திருந்தால் போதும்,
இருஆயிரம் ஆண்டு கட்டிட உக்திகள் இன்னுமா
சாய்ந்த சுவர்களுக்கு மாறவில்லை.
நிமிர்ந்த சுவர்கள் கண்களையும், மனதையும்
சோர்ந்து போகச் செய்துவிட்டன.
கொஞ்சம் உள்ளாகவோ அல்லது வெளியாகவோ,
சன்னல்களும் சாய்ந்திருக்கும்.
நின்ற இடத்திலிருந்து,
உள் சாய்ந்திருந்தால் வானை பார்க்கலாம்,
வெளி சாய்ந்திருந்தால் மண்ணை பார்க்கலாம்,
ஒட்டி நிற்காமல், சாய்ந்து நிற்கலாம்,
சுவர்களின் மீது.
கண்ணம் பதித்து, கட்டிலை உணரலாம்
சுவர்களின் மீது.
படிகளை போல, கால்களை பதிக்கலாம்
சுவர்களின் மீது.
முக்கோண வீடுகட்டி சிக்கி வாழ ஆசையில்லை,
சாய்
‘அம்மா வெத்தலை வேணும்’னு
நீட்டிய குழந்தையின் கைகளுக்கு
‘வெத்தலை சாப்புட்டா
கோழி கண்ண கொத்தும், இந்தா’னு
வெத்தலை காம்பு கிடைத்தது.
நறுக்குனு கடிச்ச,
வெத்தலை காம்பின் சுவை
வெத்தலையையும் மறக்க வச்சது,
கோழியையும் மறக்க வச்சது,
அடுத்த முறை குழந்தையின் கைகள்
காம்பை கேட்கும், கேட்டது கிடைக்கும்.
“ஏன்டா மாமா இந்த பேயிலாம் இருக்குனு நம்புறியா?”
“ஏன்டா இப்டி திடுதிப்புனு கேக்குற!”
“நேத்து, ‘எக்ஸார்சிஸ்ட்’னு ஒரு படம் பாத்தேன் மச்சி சும்மா மிரட்டிடானுங்க”
“சேரி அதனால இந்த திடீர் குவெஸ்டினா?, படம் தானே மச்சி, படத்துல எல்லாம் அப்டிதான் காட்டுவானுங்க, படம் ஓடனும்ல”
“அதுக்கு இல்ல மச்சி, நேத்து நயிட்டு, ஒன்னுக்கடிக்கலாம்னு கொல்லை பக்கம் போனேன், ஏதோ ஒன்னு பின்னால சட்டுனு வந்து போன மாதிரி இருந்ததுச்சி”
“பின்னால வந்துச்சா!, இல்லையே ஒன்னுக்கு முன்னால தானே வரும்!”
“மூடுடா!, அப்புடியே உடம்பெல்லாம் நடுங்கிடிச்சுன்றேன், காமெடி பன்ற”
“அப்டி இல்லடா, இருட்டுநாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்
சார்சோல் ஓவியம்
நண்பர்கள் (16)

முத்துமணி
ஜகார்த்தா, இந்தோனேசியா

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

செல்வமணி
கோவை

வசந்த நிலா
தஞ்சை
