இலங்கை பரம்சோதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலங்கை பரம்சோதி
இடம்:  france
பிறந்த தேதி :  17-Jun-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வேலை இல்லா உழைப்பாளி

என் படைப்புகள்
இலங்கை பரம்சோதி செய்திகள்
இலங்கை பரம்சோதி - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 8:35 pm

உங்க பையனை படிக்க வச்சு டாக்டர் ஆக்கப் போறீங்களா அல்லது இஞ்சினியர் ஆக்கப் போறீங்களா?

அவன டாக்டர் ஆக்கலாம்னு தான் இருந்தோம். இன்னிக்குச் செய்தித் தாளப் படிச்சதுக்கப்பறம் எங்க குறிக்கோள மாத்திட்டோம்.
என்ன செய்திப்பா அது.
ஐபிஎல்-ல வெளையாட யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு ஏலம் எடுத்திருக்காங்க. இதப் பாத்ததுக்கப்பறம் எங்க பையனை ஒரு கிரிக்கெட் வீரர் இல்லன்ன சினிமாவிலெ நடிக்க வச்சு ஒரு பெரிய் ஸ்கை ஸ்டார் ஆக்கி அவன கோடி கோடியா சம்பாதிக்க வைக்கணும்.

ஆஹா அருமையான்க் குறிக்கோளப்பா. வாழ்க!

மேலும்

ஹிஹி அது சரி :P 31-Mar-2015 10:49 am
அருமையான குறிக்கோள் ..சிந்திக்க வைக்கும் நகைச்சுவை... வாழ்த்துக்கள்!! 30-Mar-2015 9:10 pm
சிந்தனைகளில் இது ஒரு பணக்கார சிந்தனை ! 21-Feb-2015 5:57 pm
பணமே வாழ்க்கை இலட்சியம் ஆய்டிச்சி........ம்ம்....சிந்தனை அருமை ஐயா........! 18-Feb-2015 1:37 pm
இலங்கை பரம்சோதி - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2015 2:45 pm

மன்னன்: அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் தூது
அனுப்பிய புறாவிற்கு ஒரு கால்
இல்லையே
அமைச்சர்: இதற்கு பேர்தான்
மிஸ்டு கால் மன்னா...

மேலும்

நன்றி தோழரே 23-Feb-2015 10:54 am
நன்றி தோழரே 23-Feb-2015 10:53 am
ஹாஹா அருமை 22-Feb-2015 6:05 pm
நல்ல சிந்தனை 22-Feb-2015 9:47 am
இலங்கை பரம்சோதி - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 10:50 pm

பொங்கல் வாழ்த்தாக கிடைத்த ஒரு சிறு புத்தகத்திலிருந்து தோழமை நெஞ்சங்களுக்காக,

ஆண்டவர் பாராபட்சம் அற்றவர். போற்றுபவரையும், தூற்றுபவரையும் ஒன்றாக பார்ப்பவர். விருப்பு வெறுப்பற்றவர். அரசராவதும், ஆண்டியாவதும் அவரவர் எண்ணங்களிலும், செயலாலும்தான். கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புங்கள். கோவிலுக்கு சென்று "உனக்கு ஆயிரம் ரூபாய் உண்டியலில் போடுகிறேன், எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பதும் கடவுளை வியாபாரியாக ஆக்குவதும் கடவுளையே கேவலப்படுத்தும் செயல்.

வாழ்வில் வெற்றி தோல்விகள், இலாப நட்டங்கள் வரத்தான் செய்யும். கடவுள் நடுநிலையானவர். யாருக்கும் சிறப்பான கருணை காட்டும் ஓரவஞ்சனை அவரு

மேலும்

படைப்பை வரவேற்கிறேன் ! எதிர்காலத்தில் கடவுள் நல்லவரா கெட்டவரா என்பத்பற்றி பட்டிமன்றம் தோன்றினாலும் தோன்றலாம் ! 21-Feb-2015 5:38 pm
இன்னமும் விடயங்கள் இருக்கிறது சுடர்விழி. விரைவினில் பதிவிடுகிறேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 19-Feb-2015 1:10 pm
இதனை எழுதியவர் யார் என்று நேற்றுதான் கேட்டு அறிந்து கொண்டேன் தோழி. இதனை எழுதியவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். வயது 82. இன்னும் இருக்கிறது. நேரம் கிடைக்கையில் பதிவு செய்கிறேன் தோழி. அத்தனையும் வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசியமான விடயங்கள். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 19-Feb-2015 1:09 pm
தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே. 19-Feb-2015 1:06 pm
இலங்கை பரம்சோதி - ஸ்டாலின் ஜோஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2015 5:08 pm

பெண்ணின் காதலை எப்படி தெரிந்துகொள்வது ?

மேலும்

காதலித்து கல்யாணம் முடித்தபின் ஈசியாக தெரிந்துகொள்ளலாம் .அதற்கு முதல் ??????? 02-Feb-2015 7:31 pm
அவுகள சொல்ல வெச்சி.... 02-Feb-2015 12:42 pm
காதலிக்கும் பெண்ணிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம்!! 30-Jan-2015 5:49 pm
எப்டின்னு தெரிலையே.... நண்பா 30-Jan-2015 4:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே