சக்திகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சக்திகுமார்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  07-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2013
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதைகள் வாசிப்பது பிடிக்கும்
பெரிதாக என்னை பற்றி வேறொன்றுமில்லை

என் படைப்புகள்
சக்திகுமார் செய்திகள்
சக்திகுமார் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
சக்திகுமார் - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
சக்திகுமார் - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2015 12:37 pm

அனைத்துப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே.

சமநிலைச்சமுதாயம் இதழில் நான் எழுதும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடரின் முதல் பகுதி:

Samanilai Cover-1சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்தோனேஷியா போயிருந்தேன். அதன் தலைநகர் ஜகார்த்தாவில் என் தங்கை இருக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஜகார்த்தாவில் உள்ள ஒரு பிரபலமான மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றுவிட்டு நாங்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

கூட்டம் கூட்டமாக ஆண்களும், தலையிலிருந்து தோள்வரை மூடிய துணியுடன், முகம் மட்டும் தெரியுமாறு புர்கா அணிந்த பெண்களும் சாலையைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். ஏதோ திருமண நிகழ்ச்சிக்குப் போக

மேலும்

சக்திகுமார் - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
சக்திகுமார் - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 8:55 pm

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்த

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அக்கா! நன்றி.. 21-Feb-2015 6:34 pm
வாழ்த்துப்பாவிற்கு வாழ்த்துகள் ..... 20-Feb-2015 11:51 am
வருகையில் வாழ்த்தில் மகிழ்ச்சி அண்ணா! நன்றி... 18-Feb-2015 7:38 pm
வருகையில் ரசிப்பில் மகிழ்ந்தேன்.. நன்றி நட்பே! 18-Feb-2015 7:35 pm
சக்திகுமார் - agan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2014 7:38 pm

தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...

தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்


இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.

அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்

மேலும்

கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
மேலும்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் 07-Jan-2015 7:28 pm
வாழ்த்துக்கள் 06-Jan-2015 9:29 pm
சக்திகுமார் - agan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 7:38 pm

தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...

தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்


இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.

அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்

மேலும்

கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
மேலும்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் 07-Jan-2015 7:28 pm
வாழ்த்துக்கள் 06-Jan-2015 9:29 pm
சக்திகுமார் - பெ கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 7:42 am

தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.

கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.

கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.

கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!

மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழு

மேலும்

நன்றி நண்பரே 04-Jan-2015 8:40 am
நன்றி நட்பே 04-Jan-2015 8:40 am
நன்றி அன்பரே 28-Dec-2014 2:15 pm
நன்றிகள் பல 28-Dec-2014 2:15 pm
மேலும்...
கருத்துகள்

மேலே