சுகுணாகணேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுகுணாகணேஷ்
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  07-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Feb-2014
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  3

என் படைப்புகள்
சுகுணாகணேஷ் செய்திகள்
சுகுணாகணேஷ் - சுகுணாகணேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 4:29 pm

ஒற்றை பார்வையால் மட்டும்
சொல்லிவிட கூடும்
நான் கொண்ட காதலை ..!
தொல்காப்பியம் தந்த என்
தமிழால் கூட
உன் காதல் கவிதையை
செய்ய முடியவில்லை ….
உனக்காக ஒரு
புதிய மொழி
பிறக்க வேண்டும் ....
இல்லை,இல்லை ,
உன் காதல் கவிதை
நம் குழந்தையாய்
பிறக்க வேண்டும் ….

மேலும்

நன்று ........... 07-Apr-2014 6:33 pm
மிக அருமையான கவிதை கவிதையில் ஒரு காதலின் மகத்துவம் அழகாக இருப்பது கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது " உன் காதல் கவிதை நம் குழந்தையாய் பிறக்க வேண்டும்" மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் அழகு வரிகள் வாழ்த்துக்கள் அன்புத் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம் 07-Apr-2014 5:06 pm
நன்றி தோழரே..... 18-Mar-2014 10:25 am
நன்று. 18-Mar-2014 1:19 am
சுகுணாகணேஷ் - சுகுணாகணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2014 4:29 pm

ஒற்றை பார்வையால் மட்டும்
சொல்லிவிட கூடும்
நான் கொண்ட காதலை ..!
தொல்காப்பியம் தந்த என்
தமிழால் கூட
உன் காதல் கவிதையை
செய்ய முடியவில்லை ….
உனக்காக ஒரு
புதிய மொழி
பிறக்க வேண்டும் ....
இல்லை,இல்லை ,
உன் காதல் கவிதை
நம் குழந்தையாய்
பிறக்க வேண்டும் ….

மேலும்

நன்று ........... 07-Apr-2014 6:33 pm
மிக அருமையான கவிதை கவிதையில் ஒரு காதலின் மகத்துவம் அழகாக இருப்பது கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது " உன் காதல் கவிதை நம் குழந்தையாய் பிறக்க வேண்டும்" மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் அழகு வரிகள் வாழ்த்துக்கள் அன்புத் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம் 07-Apr-2014 5:06 pm
நன்றி தோழரே..... 18-Mar-2014 10:25 am
நன்று. 18-Mar-2014 1:19 am
சுகுணாகணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2014 4:29 pm

ஒற்றை பார்வையால் மட்டும்
சொல்லிவிட கூடும்
நான் கொண்ட காதலை ..!
தொல்காப்பியம் தந்த என்
தமிழால் கூட
உன் காதல் கவிதையை
செய்ய முடியவில்லை ….
உனக்காக ஒரு
புதிய மொழி
பிறக்க வேண்டும் ....
இல்லை,இல்லை ,
உன் காதல் கவிதை
நம் குழந்தையாய்
பிறக்க வேண்டும் ….

மேலும்

நன்று ........... 07-Apr-2014 6:33 pm
மிக அருமையான கவிதை கவிதையில் ஒரு காதலின் மகத்துவம் அழகாக இருப்பது கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது " உன் காதல் கவிதை நம் குழந்தையாய் பிறக்க வேண்டும்" மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் அழகு வரிகள் வாழ்த்துக்கள் அன்புத் தோழி தொடரட்டும் இந்த கவிப்பயணம் 07-Apr-2014 5:06 pm
நன்றி தோழரே..... 18-Mar-2014 10:25 am
நன்று. 18-Mar-2014 1:19 am
சுகுணாகணேஷ் - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2014 11:16 am

இங்கே பெண்ணாய் பிறக்கவே
உரிமையில்லை
பிறந்தால் வீட்டிலும்
ஆணுக்கு நிகராய்
மதிப்பு இல்லை
கல்வி வேலை
காதல் திருமணம் எதிலும்முடிவெடுக்கும்
உரிமை இல்லை
அரசியலிலும் கூட
சரி நிகர் சமானமல்ல
விளையாட்டில் கூட
ஆதரவில்லை
பெண் என்பவள்
மதுவை போல
ஒரு போகப் பொருள்
கட்டிலில் அனுசரித்து
தொட்டிலை நிரப்பும்
வேலைக்காரி
வீதியில் இறங்கி
தனித்து நடக்க இயலா
பாவப் பட்ட பெண் பிறவி
பெண்ணின் உடலிலா
சொர்க்கம் புதைதந்திருக்கு
கண்ணுக்கு தெரிந்து
ஒரு உமா மகேஸ்வரி
கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ?
பெண்ணுக்கு விழா வைத்து
கொண்டாட வேண்டாம்
மகளிர் தினம் என்னும்
வெளிப்பூச்சு வேண்டாம்
சதை கொண்ட உடலாய்
உயிர் கொண்ட ஜீவனாய்
எண்ணி நடந

மேலும்

இனிய வரிகள் .ஆனால் இந்த ஒரு நாளாவது பெண்கள் இருப்பது உலகுக்கு தெரியட்டும்.தவறு இருப்பின் மன்னிக்கவும் . 09-Mar-2014 12:38 pm
நன்றி பாரதி 09-Mar-2014 9:53 am
மெய் சிலிர்க்க வைத்த தங்கள் கருத்துக்கு நன்றி 08-Mar-2014 10:47 pm
அருமையான வரிகள் யோசிக்கவேண்டிய விடயம் அல்ல, யாசிக்க வேண்டிய பொக்கிஷம்... பாசத்தின் பெட்டகம் .. வாழ்த்துக்கள் தோழி.... 08-Mar-2014 4:37 pm
சுகுணாகணேஷ் - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2014 10:34 pm

அதிகாலையில் தூவும்
அழகிய பனித்துளி நீ
அதை ஏந்தி நிற்கும்
அருகம் புல் நான
****
மலர்ந்து விரிந்த
ரோஜா மலர் நீ
உனை பாதுகாக்கும்
கூரிய முள் நான்
*****
ஒற்றையாய்
ஒரு நிலா நீ
உனக்கு துணையாய்
ஓராயிரம் விண்மீன் நான்
*****
மூங்கிலில் செய்த
குழல் நீ
மூச்சில் வெளிவரும்
நாதம் நான்
*****
சுட்டெரிக்கும்
சூரியன் நீ
சுகமாய் ஏற்கும்
கடுங்குளிர் நான்
*****
உனக்காகவே
காவியம் பாடுகிறேன் நான்
எனைக் காணவே
வெறுக்கிறாய் நீ
******

மேலும்

நன்றி தோழி சுகுணா அவர்களே 07-Mar-2014 12:25 pm
மிகவும் அருமை தோழியே .... 07-Mar-2014 11:28 am
கருத்துகளுக்கு மிக்க ந்ன்றி 07-Mar-2014 11:04 am
கருத்துரைக்கு நன்றி 07-Mar-2014 10:50 am
சுகுணாகணேஷ் - Ganeshvasudevan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2014 6:56 pm

எனக்காக
நீ எழுத நினைத்த
கவிதை ஒன்றை
நான் எழுதி
உனக்காக சமர்ப்பிக்கிறேன்..,

நீ சொல்வதாய் எழுதுகிறேன் -
நீ படிப்பதற்கு!

எனக்கு கவிதை எழுதத் தெரியாது..!
என் கவிதை உனக்கு புரியாது..!

என் காதலை
நீயே சொல்வாய் என்றே
நான் சொல்லமால் இருக்கிறேன்..!

உன்னிடம் பேச வேண்டியதை
ஓராயிரம் முறை உச்சரிக்கிறேன்
என்னை மறந்து
உன் பேச்சில் கரைகிறேன்..!

எனக்குத்தான் தைரியம் இல்லை
உனக்கு இதயமே இல்லையா..?

உன் இதயம்
என் மார்பில்
துடிப்பதை நீ அறிவாயா..?

நான் பார்ப்பவை எல்லாம் நீதான். நம்புவாயா..?

உன் கனவுகளாலேயே
என் கண்கள் படைக்கப் பட்டிருகின்றன....

நீ திருடிய

மேலும்

வரிகள் நன்று 19-Feb-2014 6:44 pm
Romba Romba Pidichuruku...... 19-Feb-2014 3:23 pm
அருமை தோழரெ 09-Feb-2014 7:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

jothi

jothi

Madurai
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Ganeshvasudevan

Ganeshvasudevan

banglore

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Ganeshvasudevan

Ganeshvasudevan

banglore
jothi

jothi

Madurai
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
jothi

jothi

Madurai
Ganeshvasudevan

Ganeshvasudevan

banglore
மேலே