Vibranthan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Vibranthan
இடம்:  Ariyalur
பிறந்த தேதி :  07-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2014
பார்த்தவர்கள்:  238
புள்ளி:  27

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கும் தமிழன்

என் படைப்புகள்
Vibranthan செய்திகள்
Vibranthan - எண்ணம் (public)
26-Mar-2015 12:23 am

பிரிவுக்கு மேலும் சில தமிழ் சொற்களை சொல்லுங்கள்

மேலும்

நேற்று/இப்பொழுது/இறப்பு/அழிவு/இன்மை/அல்லா/இல்லை... 26-Mar-2015 8:24 am
Vibranthan அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Oct-2014 10:36 pm

உன் கண்ணோடு
பேச காத்திருந்தேன்!
என்
கண்ணுக்குள் நீ
நுழைந்தாய்!
உன் இதழோரம்
வாழ்த்து வந்தேன்!
புன்கையால் என்னை
சிறைப்பிடித்தாய்!
உன்பக்கம் நெருங்க
தயங்கினேன் - பக்கம்
வந்து தொட்டுப்பேசி
பயமுறுத்தினாய்!
என் காதலை
சொல்ல நினைக்கிறன்!
ஏனென்றால்,
அதையும் நீயே
சொல்வாய் என்று!
தவம் இருக்கிறேன்
பெண்ணே- உன்
கண்கள் என்னை
தேடாதா என்று!
பெண்ணே,
உன்னை கண்ணுக்குள்
போதிவைப்பேன்
இமைகளின் உதவியோடு!
இதயத்தில் இடம்தருவேன்
என் இ

மேலும்

நன்றி தோழரே.... 22-Oct-2014 5:37 pm
"என் பேனாவிற்கு உந்தன்மீது வருத்தமாம்-ஆமாம் உன் வெட்கத்தை எந்த நிறத்தில் எழுதுவதென்று!!!" ரசித்த வரிகள்.. அருமை தோழரே... வாழ்த்துக்கள்... 22-Oct-2014 4:14 pm
அருமை !!! வெற்றி பெற வாழ்த்துக்கள் ! 21-Oct-2014 10:40 pm
Vibranthan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 10:36 pm

உன் கண்ணோடு
பேச காத்திருந்தேன்!
என்
கண்ணுக்குள் நீ
நுழைந்தாய்!
உன் இதழோரம்
வாழ்த்து வந்தேன்!
புன்கையால் என்னை
சிறைப்பிடித்தாய்!
உன்பக்கம் நெருங்க
தயங்கினேன் - பக்கம்
வந்து தொட்டுப்பேசி
பயமுறுத்தினாய்!
என் காதலை
சொல்ல நினைக்கிறன்!
ஏனென்றால்,
அதையும் நீயே
சொல்வாய் என்று!
தவம் இருக்கிறேன்
பெண்ணே- உன்
கண்கள் என்னை
தேடாதா என்று!
பெண்ணே,
உன்னை கண்ணுக்குள்
போதிவைப்பேன்
இமைகளின் உதவியோடு!
இதயத்தில் இடம்தருவேன்
என் இ

மேலும்

நன்றி தோழரே.... 22-Oct-2014 5:37 pm
"என் பேனாவிற்கு உந்தன்மீது வருத்தமாம்-ஆமாம் உன் வெட்கத்தை எந்த நிறத்தில் எழுதுவதென்று!!!" ரசித்த வரிகள்.. அருமை தோழரே... வாழ்த்துக்கள்... 22-Oct-2014 4:14 pm
அருமை !!! வெற்றி பெற வாழ்த்துக்கள் ! 21-Oct-2014 10:40 pm
தினேஷ்n அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Apr-2014 8:04 pm

பட்டம் முடித்த
பெண் வேண்டும்
கல்லூரி சென்றால்
"களவானி சிறுக்கி"
காதல் பாடம் பயில்கிறாள்

வேலை பார்க்கும் பெண்
வேளை வந்து
வீடு சேர்ந்தால்
"விபச்சாரி"

அன்று முதல்
அழகான பெண் வேண்டும்
அலங்கரித்தால்
"ஆட்டக்காரி"

மழலை வடிவில் மாது
மன்னன் மடியில் சாது
மணம் முடிந்து
மாதங்கள் கழிந்தால்
"மலடி"

சீதை குணம் கொண்டவள்
சிநேகம் கண்டாள்
சிரித்து மகிழ்ந்தால்
சிறிது நேரத்தில்
"பாஞ்சாலி"

சில்லறை போல்
சிரிக்கும் பெண்
சிலநாட்கள் கழித்து
ஸ்ரீதேவியும்
"மூதேவி"

காதலிக்கும் வரை
கற்புக்கரசி
காதல் கலைந்தால்
கனவிலும்
"காமஅர

மேலும்

வித்தியாசமான படைப்பு ஆனால் அத்தனையும் உண்மை... இந்த காலத்தில் சில இடங்களில் நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை மிக அழகாக சொல்லி உள்ளது அருமை... வாழ்த்துக்கள்... 22-Oct-2014 4:19 pm
மலர்களின் கழுத்தில் மண்டையோட்டு மாலைகளா.....? பூக்களின் மார்பில் புலி நக கீறல்களா.....? சிறப்புப் படைப்பு ! 19-Apr-2014 3:35 pm
ஆம் ஆம் .... நன்றி கவியே 11-Apr-2014 7:09 pm
தோழா ! வியாசர் பாரதத்தில் நான் வரவில்லை ! நீங்கள் சொல்ல வருவது பாஞ்சாலி தாசி என்றா ?? ஆம் , இல்லை எண்டு முடித்துவிடுங்கள் ! நன்றி . 10-Apr-2014 9:39 pm
Vibranthan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 5:54 pm

[குடிபோதையில் இருந்த நண்பர்கள் ]

நீதிபதி : இங்கே எதற்கு வந்தீர்கள்??
நண்பன் 1:சும்மா சுத்தி பார்க்க!
நண்பன் 2:ஹி!ஹி!
நீதிபதி : இங்கே எதுக்கு வந்தீர்கள்??[கோபமாக]
நண்பன் 1:சுத்தி பாக்க தான் வந்தோம்!
நண்பன் 2:ஆமாம்! ஆமாம்!
நீதிபதி :இது என்ன சுற்றுலாத்தலமா ??
[மக்கள் சிரிக்க!]
நீதிபதி :அமைதி !அமைதி![சுத்தியை தட்டுகிறார்]
நண்பன் 2:அது எங்களுக்கும் தெரியும் நாங்க அந்த 'சுத்தி'ய தான் பார்க்க வந்தோம்!
நீதிபதி :!!!!!!

மேலும்

Vibranthan - Vibranthan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2014 7:57 pm

உன்னைப்பற்றி கவிதை
எழுத நினைத்தேன்!
உன் பெயரே கவிதை
என்று விட்டுவிட்டேன்!
உன்னை ஓவியமாக
வரைய நினைத்தேன்!
உன் முகமே ஓவியம்
என்று விட்டுவிட்டேன்!
உன்னை சிலையாக
செதுக்க நினைத்தேன்!
உன் எழில்வதனமே போதும்
என்று விட்டுவிட்டேன்!

நான் என்ன செய்ய???
உன்னிடமே கேட்கிறேன்!!

உன்னைப்போல் ஒரு பெண்
வேண்டுகிறேன்-நீயோ
அசலாக நான் இருக்க
நகல் எதற்கு என்கிறாய்!!
நான்!!!!!

மேலும்

இருப்பினும் அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடு உள்ளது தோழரே! 04-Apr-2014 5:07 pm
நன்றி!தோழரே!! 04-Apr-2014 5:06 pm
நன்று,,,, 03-Apr-2014 11:23 pm
நகல் தானையா குழந்தை 03-Apr-2014 10:54 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2014 2:32 pm

இரு இதயம் இடம் மாறும்
இரு விழிகள் கவி பாடும்
இருப்பதுவும் களித்த பின்னும்
இல்லாதக் கனவில் வீழும். . . . .
**********

கனவினிலே மனம் கரையும்
காதலிலே தினம் உறையும்
கவிதைகள் பிறக்கும் களம்
காதலுக்கு இதுதான் குணம். . . .
**********

ஏனென்றும் தெரியாமல்
என்னவென்றும் புரியாமல்
எப்பொழுதும் புது புதிரை
ஏந்தி மனம் தினம் கிறங்கும். . . . .
**********

புத்தம் புது நினைவுகளும்
மொத்தமாக குடி ஏறிவிடும்
அத்தனையும் உண்ட பசி
பத்துடனேப் பறந்து விடும். . . . .
**********

சொல்லச் சொல்ல வாய் மலரும்
மெல்ல மெல்ல மனம் மணக்கும்
தள்ளத் தள்ள தேடி வரும்
அள்ள அள்ளக் கவித

மேலும்

நன்றி தோழமையே. 12-Nov-2014 6:46 pm
நன்றி தோழமையே. 12-Nov-2014 6:46 pm
அருமை 24-Oct-2014 10:47 pm
அருமை !!!! 24-Oct-2014 10:04 pm
Vibranthan - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2014 7:57 pm

உன்னைப்பற்றி கவிதை
எழுத நினைத்தேன்!
உன் பெயரே கவிதை
என்று விட்டுவிட்டேன்!
உன்னை ஓவியமாக
வரைய நினைத்தேன்!
உன் முகமே ஓவியம்
என்று விட்டுவிட்டேன்!
உன்னை சிலையாக
செதுக்க நினைத்தேன்!
உன் எழில்வதனமே போதும்
என்று விட்டுவிட்டேன்!

நான் என்ன செய்ய???
உன்னிடமே கேட்கிறேன்!!

உன்னைப்போல் ஒரு பெண்
வேண்டுகிறேன்-நீயோ
அசலாக நான் இருக்க
நகல் எதற்கு என்கிறாய்!!
நான்!!!!!

மேலும்

இருப்பினும் அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடு உள்ளது தோழரே! 04-Apr-2014 5:07 pm
நன்றி!தோழரே!! 04-Apr-2014 5:06 pm
நன்று,,,, 03-Apr-2014 11:23 pm
நகல் தானையா குழந்தை 03-Apr-2014 10:54 pm
Vibranthan - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2014 3:44 am

முதலமைச்சர் அம்மாவிற்கு...
----------------------------------------------

முதுகெலும்புள்ள கவிஞன்
கூன் விழாத தமிழன் நான்..!
வணங்குகிறேன் முதலமைச்சரே...!

உங்கள் மீதான
குற்றப்பத்திரிக்கை ஒன்று
வாசிக்க வந்திருக்கிறேன்.
கேளுங்கள்..!


அம்மா என்று அழைக்கவைத்து
அம்மம்மா என்று அலறவிடுவது ஏனோ ?
தமிழக அரசு கொள்கையென்ன
தமிழனை மயக்கி கொள்ளையடிப்பதோ?

மதுபானக்கடை திறந்து விட்டு
குடி’மக்களின் குடி மூழ்க வைப்பீரோ?
தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு
கூலிக்கு மகளிரை விதவையாக்குவீரோ?

வாழ வைக்கும் தமிழனத்தை
மது போதையில் சாவடிப்பது ஏனோ ?
தமிழ்நாடு என்று மார்தட்டிய நாங்கள்
குடிகாரநா

மேலும்

நன்றிகள் தோழா..! உணர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் 14-Mar-2014 12:58 pm
அம்மா...! ஒரே ஒரு கோரிக்கை..! பத்து ரூபாய் அம்மா குடிநீர் புட்டியுடன் விலையில்லா விஷமருந்து தாருங்கள் மொத்த தமிழர்களும் செத்து தொலையட்டும். ///// நல்ல கோரிக்கை... செத்து விடலாம் தான் வேறெதுவும் சொன்னால் ??? என்னமோ ஏதோ தான்.... 12-Mar-2014 8:34 am
நன்றிகள் தோழரே....! 11-Mar-2014 8:24 pm
நன்றி தோழரே....! பிராத்தியுங்கள் 11-Mar-2014 8:24 pm
saro அளித்த படைப்பை (public) தீப்சந்தினி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Feb-2014 12:07 pm

திருமண வீட்டில் மாப்பிள்ளையின் சின்ன வீடு
வந்து கலவரம் செய்கிறாள் !

பெண் வீட்டார் : மாப்பிளையின் சின்ன வீடு
செய்தியை ஏப்பா சொல்லாமல் மறைச்சீங்க ??

மாப்பிள்ளைவீட்டார் : நாங்க எங்கே மறைச்சோம்
அப்பவே சொன்னோமே மாப்பிள்ளைக்கு ஒரு
பெரியவீடும் , இரண்டு சின்னவீடும் இருக்குன்னு ! அதில் ஓன்று இதுதான் !!!
இதை கேட்டதும் பெண் மயக்கமடைகிறாள்
பெண்ணை பரிசோதித்த டாக்டர் சொன்னார் ,
அவள் 3மாதம் முழுகாமல் இருப்பதாக !
இந்த செய்தியை ஏன் நீங்க மறைத்தீங்க என்று
பெண்வீட்டாரிடம் கேட்க ,

பெண்வீட்டார் : நாங்க எங்க மறைச்சோம் !
பேச்சு வார்த்தையில் சொன்னமுல்ல

மேலும்

உங்கள் வருகை ,கருத்து , வாழ்த்து மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! மிக்க நன்றி . 17-Apr-2014 8:06 pm
நகைச்சுவை கலந்த கலகல கலிகால உண்மையை அழகா சொன்னவிதம் மிக அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் இந்த நகைச்சுவை பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன் 17-Apr-2014 4:48 pm
மகிழ்ச்சி . மிக்க நன்றி அய்யா . இடைவேளைக்கு பின்னால் காண்பதில் மகிழ்ச்சி 17-Apr-2014 8:04 am
அருமையான நகைச்சுவைச சொல்லாட்டம் 16-Apr-2014 10:56 pm
Vibranthan - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 11:56 pm

கோவிலுக்குள் நுழையமுடியாதவனும்
சாமி ஆகிறான்
மார்கழியில் மாலை போட்டதால்

மேலும்

sirantha hikku 09-Mar-2014 1:04 pm
ஏக்கம் - அருமை ! 07-Mar-2014 1:23 pm
Vibranthan - Vibranthan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 12:06 am

சிந்திக்க மறுக்கிறேன்
சிந்தையில் அவள் இருப்பதனால்
நித்திரையை மறந்துவிட்டேன்
நித்தமும் அவள் இருப்பதனால்

பெரும்பாடு படுகின்றேன்
எல்லாம் இந்த பெண்ணாலே!
என் நிலை உணரவில்லை
எல்லாம் உன் கண்ணாலே!

துடித்த இதயம் கூட
துயில் கொள்கிறான்!
கொதித்த குருதியும் கூட
குளிர்ந்து விடுகிறான்!

இனியாவது வரம் தருவாயா
பெண்ணே!

உன் இதழில் என் பெயர் மலர??...




(இது என்னுடைய முதல் படைப்பு .தவறு இருந்தால் அதனை பொருத்து கொள்ளவும்.கருத்துரையை எதிர்பார்க்கிறேன்)

மேலும்

நன்று !!!! 21-Oct-2014 10:41 pm
தளத்தில் இணைந்த நட்பே வருக..! சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும் தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..! உங்கள் பதிவுகள் நன்று..! எழுத்துப்பிழை தவிர்க்கவும்..! தொடருங்கள்..! நட்பாய் நான் தொடர்கிறேன்... 10-Mar-2014 10:55 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (22)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

manikandan.tpr

avinasi

இவரை பின்தொடர்பவர்கள் (22)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே