தண்டாயுதபாணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தண்டாயுதபாணி
இடம்:  மோசகுடி, கீரனூர், புதுக்கோ
பிறந்த தேதி :  20-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jan-2013
பார்த்தவர்கள்:  138
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில் மனிதன் கடவுளை கண்டதில்லை...... சோதனைக்கும் வேதனைக்கும் நடுவே மனிதன் சந்தோஷ சாரல்களை ரசித்ததில்லை.... இவன் இருட்டிலே விடியல் தேடும் விண்மீன் அல்ல.... "எழுத்திலே" கவிதை பாடும் சூரியன் ....... என்றுமே மறையாது நம் எழுத்துகளின் முகவரி... எழுதுங்கள் என் கவிதையை பற்றி சில வரி...
அன்புடன் ..
சி. தண்டாயுதபாணி rn

என் படைப்புகள்
தண்டாயுதபாணி செய்திகள்
தண்டாயுதபாணி - priyatharisini அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2014 4:24 pm

என் தோழி ஒருவனை காதலித்தாள். அவனும் நல்லவன் தான். இவளுடைய நலனில் மிகுந்த அக்கறை காட்டுவான். சில நாட்களுக்கு முன் அவனின் பள்ளி தோழி அறிமுகம் ஆனாள். அவளுடன் இருவருமே பேசுவார்கள். இவர்களை பற்றி அந்த பெண்ணுக்கும் தெரியும்.இப்போது அந்த பெண் என் தோழி காதலிக்கும் ஆணை கல்யாணம் பண்ண போவதாக அவளின் வீட்டிலும் கூறிவிட்டாள்.அதுமட்டும் அல்லாமல் அவனுக்கு எப்படியாவது வீட்டை விட்டு உன்னிடம் வந்துவிடுவேன் என செய்தி அனுப்பி இருக்கிறாள். அவன் இப்போது எனக்கு யாரும் வேண்டாம் என இருவரையும் விட்டு விலக பார்கிறான். என் தோழிக்கு அறிவுரை கூறுங்கள். இவர்கள் காதலிப்பது தெரிந்தும் அந்த பெண் ஏன் இப்படி செய்தாள் என எனக்கும்

மேலும்

இது உங்களுக்கு ...........காதல்(கள்),கணவன் - மனைவி......இதுபோன்ற விசயங்களில் கொஞ்சம் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.....நாளை அவர்கள் சேர்ந்துகொண்டு உங்களை எடைபோடக்கூடும்......உதவிசெய்ய வேண்டுமானால், நடப்பின் உண்மைநிலை,உங்கள் தோழியின் மனோபலம் ஆகியவை கொண்டு ஆனதை செய்யுங்கள்....இதற்கு நியாயம்,விதிகள் செல்லாது. ஏனெனில் விருப்பம் சார்ந்தே நடக்கும்,பின் வருவதையும் அவ்வண்ணமே எடுத்துக் கொள்ள வேண்டும்..............உங்கள் தோழிக்கு "வாழ்த்துகள்" 26-Jun-2014 8:23 am
அப்போ காதலித்தவர்கள் எல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன? இதற்கு ஒரே தீர்வு நீங்கள் மூன்று பேரையும் தனி தனியாக அழைத்து பேசுங்கள். பிறகு மூன்று பேரையும் ஒன்றாக அழைத்து பேசி ஒரு முடிவெடுங்கள்..... பிறகு அந்த பையனை முடிவெடுக்க சொல்லுங்கள். அவன் உண்மையாக காதலித்து இருந்தால் அவர் தோழியின் மனதையும் கலங்கடிப்பதர்கான நிலை ஏற்பட்டிருக்காது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். 26-Jun-2014 6:59 am
நீங்கள் சொல்லி பாருங்கள். அந்த பெண்ணை நீங்கள் சந்தியுங்கள். தோழியின் காதலனை காதலிக்கும் பெண்கள் பலரை கண்டு6 இருக்கிறேன். தற்கொலை செய்து கொண்டவரும் உண்டு. என் அருகாமையில்..... அவன் இருவரில் யாரை முழுவதும் நம்புகிறான். யாரை முழுவதும் புரிந்து வைத்திருக்கிறான். நீங்கள் அவனை சந்தியுங்கள். முடிவு உங்களுக்கு தெரியும்............... 25-Jun-2014 11:22 pm
உங்கள் தோழியிடம் கூறுங்கள் ,நம்மை வேண்டாதவரிடம் நமக்கு வேலை இல்லை.. காதல் உண்மையானது என்றால் சூழ்நிலை ஒரு தடையல்ல.. இது என் எண்ணம் மட்டுமேதான் .. 25-Jun-2014 11:15 pm
தண்டாயுதபாணி - தண்டாயுதபாணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2014 5:43 pm

அடம்பிடித்தே,
அழகான உன் விரல் பிடித்தேன்...

இம்சை செய்யும் உன் இடை வருடி,
கடற்கரை மணலில் கால் புதைத்தேன்...

கவிதைகள் பல உனக்காய் படைத்தேன்-அதை
கடலின் கண்ணீர் துளிகள் முத்தமிட்டது..

என் சோகங்களை அலைகளின் நுரைகளில் கலந்தேன்-அது
மேகத்திடம் முறையீட்டு மோகமழை பொழிந்தது உன்னுள்....

என் சோகங்களை, உன்னை தொட்டு சொல்ல வந்த மழை துளியை குடைபிடித்து தடுக்குறாய் நீ....
குற்றால சாரலாய் அழுகிறது என் மனம்....

தெத்துப்பல் சிரிப்பினில் என் சோகம் களைந்தாய் - என்
ஒற்றை இதயத்தில் நீதான் நுழைந்தாய்...

அழுது தொலைத்த நிமிடங்கள் மறந்தோம்
அழகான நொடிகளின் அன்பினில் கலந்த

மேலும்

தண்டாயுதபாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2014 5:43 pm

அடம்பிடித்தே,
அழகான உன் விரல் பிடித்தேன்...

இம்சை செய்யும் உன் இடை வருடி,
கடற்கரை மணலில் கால் புதைத்தேன்...

கவிதைகள் பல உனக்காய் படைத்தேன்-அதை
கடலின் கண்ணீர் துளிகள் முத்தமிட்டது..

என் சோகங்களை அலைகளின் நுரைகளில் கலந்தேன்-அது
மேகத்திடம் முறையீட்டு மோகமழை பொழிந்தது உன்னுள்....

என் சோகங்களை, உன்னை தொட்டு சொல்ல வந்த மழை துளியை குடைபிடித்து தடுக்குறாய் நீ....
குற்றால சாரலாய் அழுகிறது என் மனம்....

தெத்துப்பல் சிரிப்பினில் என் சோகம் களைந்தாய் - என்
ஒற்றை இதயத்தில் நீதான் நுழைந்தாய்...

அழுது தொலைத்த நிமிடங்கள் மறந்தோம்
அழகான நொடிகளின் அன்பினில் கலந்த

மேலும்

கருத்துகள்

மேலே