vasan001 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vasan001
இடம்:  chennai
பிறந்த தேதி :  19-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2012
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் கவிதை rasipavanaaga இருக்க விரும்புகிறேன்

என் படைப்புகள்
vasan001 செய்திகள்
vasan001 - vasan001 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 8:54 pm

மரணம்

தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாலிக்கு
மட்டும் அல்ல

அந்த தீர்ப்பை
எழுதிய பேனாவுக்கும் தான்......

மேலும்

கொன்றுவிட்டீர்கள் 27-Aug-2014 2:48 pm
மிக நன்று.... 27-Aug-2014 12:42 am
yeah... it's ture...! 26-Aug-2014 11:09 pm
vasan001 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 8:54 pm

மரணம்

தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாலிக்கு
மட்டும் அல்ல

அந்த தீர்ப்பை
எழுதிய பேனாவுக்கும் தான்......

மேலும்

கொன்றுவிட்டீர்கள் 27-Aug-2014 2:48 pm
மிக நன்று.... 27-Aug-2014 12:42 am
yeah... it's ture...! 26-Aug-2014 11:09 pm
vasan001 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 8:51 pm

அவ்வளவு சந்தை
இரைச்சலிலும்

தெளிவாக கேட்கிறது

என்னவளின் கொலுசொலி

மேலும்

vasan001 - எண்ணம் (public)
26-Aug-2014 8:46 pm

மரணம்

தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாலிக்கு
மட்டும் அல்ல

அந்த தீர்ப்பை
எழுதிய பேனாவுக்கும் தான்.......

மேலும்

தீர்ப்பு எழுதி முடித்ததும் பேனாவின் முனையை ஏன் உடைத்து விடுகிறார்கள் . 26-Aug-2014 8:55 pm
vasan001 - பாரதி நீரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 3:17 am

நெடிய பேருந்து பயணம் கூட
நொடியில் முடிந்து போகிறது
நீ எதிரில் நிற்கும் தருணங்களில்.....

மேலும்

நன்றி தோழரே.... 27-Aug-2014 7:50 am
ஆம் நண்பா... 27-Aug-2014 7:50 am
அருமை... நட்பே.... தொடருங்கள்.... 27-Aug-2014 3:22 am
மறுக்க முடியாத உண்மை தருணம் 26-Aug-2014 8:35 pm
vasan001 - senthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 8:15 pm

நான் சொல்லவில்லை
எனக்கு சொல்லத்தெரியவில்லை
நான் சொல்லியிருக்கலாம்
வேண்டாம் இனி சொல்லப்போவதும் இல்லை ..

மேலும்

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் நட்பே.... 27-Aug-2014 1:34 am
nandri thozha :) 26-Aug-2014 8:35 pm
இபோழுதும் என் மனதில் இருக்கும் வார்த்தைகள்... அருமை தோழரே..! 26-Aug-2014 8:27 pm
vasan001 - சதுர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 1:20 am

என் முகத்தைக்காட்டி..
முழுமனதாய் சில உணர்வுகளை..
எழுத்துகளில் எடுத்துரைக்க..!

முகமறியாத..
தோழிகளும் தோழர்களும்..
அருமை என்று ஆங்கிலத்தில்..
பதில் அனுப்ப பெருமை கொள்கிறது மனம்..!

என் வாழ்கையின்..
வண்ணங்களில் வசிக்கும்..
நட்புக்காக...!

சில நேரங்களில் வருந்துகிறேன்...
அவர்கள் என் அருகில் இல்லாததை உணரும்போது..!

மேலும்

சதுர்த்தி அளித்த படைப்பில் (public) sathurthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Aug-2014 12:48 am

தனிமை..
என் இரண்டாவது உலகம்...!

மேலும்

ஆமாம் உண்மை நண்பரே... 25-Aug-2014 11:51 pm
மிகவும் சரி நாமாக எடுத்து கொண்டால் அது இரண்டாம் உலகம் தான் 25-Aug-2014 5:12 pm
ஏன் அப்படி ? 25-Aug-2014 1:08 am
நன்றி தோழா 25-Aug-2014 1:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

mathumathi

colombo
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே