Manjula - சுயவிவரம்
(Profile)
 
                                
வாசகர்
| இயற்பெயர் | : Manjula | 
| இடம் | : சென்னை | 
| பிறந்த தேதி | : 26-Dec-2000 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 02-Jul-2016 | 
| பார்த்தவர்கள் | : 195 | 
| புள்ளி | : 11 | 
பள்ளிக்கூடம் படிக்கும் மாணவி
வெற்றரையில் பறக்கும் காகிதத்தை பற்றி
முதல் வார்த்தையை அவன் எழுத 
அக்காகிதமே சிவப்பு வண்ணம் பூசிக் கொண்டது....
சிவப்பு ஆற்றை ஓட விட்ட அவனோ 
கண்ணீர் சிந்தினான் 
அன்று கல்வெட்டில் எழுதிய கைகளும் 
இன்று கல்லறையில் எழுதும் கைகளும் 
ஒன்று தான்...
அவை கரைக் கொண்ட கைகள் 
அனைவரையும் காக்க பிறந்தவன் 
என்பது மாறி 
அனைத்தையும் அழிக்க எழுந்தவன் 
என்பதற்கு உதாரணமாய் 
திகழ்கிறான்....
   " மனிதன்! "
பெற்றவள் யாரென்று தெரியாமல் 
எடுத்து வளர்க்க யாரும் இல்லாமல் 
ஒவ்வொரு பருகிருக்கும் ஏங்கி ஏங்கி 
மழைத்துளியை தாகத்தின் தீர்வாய் கொண்டு 
உயர்ந்து வரும் உலகத்தில் 
ஈனமற்ற கொடூர பாவிகள் விளையாடி 
உயிர் வாழ போராடிக் கொண்டிருப்பவளின் வயிற்றில் 
ஓர் உயிரைச் சுமக்கச் செய்து 
பிறப்பின் அர்த்தம் தெரியாமல் 
வாழ்வதன் காரணம் புரியாமல் 
இருப்பவளை....
இருளில் தள்ளி மூழ்க விட்டு 
அவள் வாழ்வு என்னும் கேள்விக்குறிக்கு 
இவ்வுலகம் தரும் பட்டம் 
"பாவம் செய்தவள்"   "சாபம் வாங்கி வந்தவள்"
ஹ்ம்ம் .... உண்மை தான்...
ஏதும் இல்லாமல் தோன்றியது 
அவள் செய்த பாவம் !
ஈரமற்ற இவ்வுலகில் பிறந்தது 
அவள் வாங்க
நான் சுவாசிக்கும் எனதுயிர் நீயன்றோ 
ஏன் எனை நீயும் பிரிந்து சென்றாய் 
விரல் பிடித்து நடக்கும் சிறு வயதினிலே 
உனை நானும் தங்கினேன் நெஞ்சினிலே 
இருளிலே வாழ்ந்தேன் இருளிலே 
ஒரு ஒளி கண்டேன் அது நீயடி 
தேடலும் என் தேடலும் 
நீயடி எனதன்பே 
உன்னோடு நான் வாழ்ந்த நொடிகள் அது - என் 
நினைவிலிருந்து அழியாதே 
என் வாழ்வில் உனை பிரியும் நொடியை 
நரகத்தை போலவே உணருகிறேன்
இதயம் துடிப்பதிங்கே உன் பார்வையினால் 
இமைகளை மூடாதே.....
வாழ்விலே என் வாழ்விலே 
வானவில் நீயடி 
வானவில் என் வானவில் 
அதன் வண்ணமும் நீயடி ....
மனிதன் கூறும் மூன்று வார்த்தை அல்ல 
என் காதல் !
எந்தன் காதல் 
உன் விழி வழி நான் பாக்கிற 
என் உயிராகும் !
பெண்ணே.....
உன் மௌனத்தில் பின்னால் காதலை மறைத்து வைத்துள்ளாய் !
நம் இருவர் மனது ஒன்றே....
அனால் எதையோ - நீ 
மனதில் மறைகிறாய் !
உன் மௌனம் பேசும் 
வார்த்தைக்கு அர்த்தமென்ன !
காதலே உன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்....
உன் மௌனத்தை கலைத்து
உன் காதலை கூற 
ஓர் யுகம் வேண்டுமானாலும் 
எடுத்துக்கொள் !
ஏழு யுகம் ஆனாலும் உன் காதலுக்காக 
இங்கு நான் காத்திருப்பேன் !
உன்னை என்றும் நீங்க மாட்டேன்
என் இறுதி சுவாசிப்பு நின்றாலும் !
காதலே விரைவில் வா.......
நீ தொலைபேசியில் பேசும் போது 
சின்னதாய் உன் குரலில் 
மாற்றமென்றாலும்
நான் துடித்துப் போன காலங்கள்...
உன் முகம் காணாவிட்டாலும் கூட
உன் முகவாட்டம் அறிந்து
என்னாச்சு என்னாச்சு என்று 
இடைவிடாது நலம் விசாரித்த காலங்கள்....
ஒரு நாளாவது உன் குறுந்தகவல்
வரவில்லையென்றால் 
சின்னதாய் செல்லசெல்லமாய்
சண்டையிட்ட காலங்கள்......
பேருந்தில் செல்லும் வேளைகளில் 
கண்ணாடிக்கு அருகில் அமர்ந்து
தரிப்பிடத்தில் நிற்கும் உன்னை   கடைக்கண்ணால் பார்த்து தலையசைத்துச் சென்ற காலங்கள்..... 
இப்படி இன்னும் சொல்லாமல் 
மனதோடுமட்டும்  பூட்டி வைத்து
அழகு பார்க்கும் சம்பவங்கள்.... 
இவற்றையெல்லாம் தினம் தினம்
மனதுக்குள் மீட்டிப்
காதலை(லே) தேடி-22
யாருமறியாத காதல் மொழியில்
பேசிக்கொண்டிருக்கிறேன் 
என் இதயத்தால் உன் இதயத்தோடு....
யாருமறியாத போதும் 
காதல் மட்டுமே வார்தைகளாகி
காதல் மட்டுமே பாஷையாய் மாறி
காதல் மட்டுமே ஒலியென விரிந்து
காதல் மட்டுமே உன் காதுக்குள் நுழைந்து
நம் காதல் மட்டுமே பேசி கொள்ளும்
நம் காதல் மொழி ஒன்றே போதும்
என் சகியே .......
நான் காலமெல்லாம் 
உன்னோடு வாழும் நம்
காதல் வாழ்க்கைக்கு.....
சகியின் புன்னகையை பருகிக்கொண்டே விமானத்தில் பறந்துகொண்டிருந்தேன், என்றுமில்லா திருநாளாய் இன்று மனதுக்குள் அத்தனை குதூகலம், நேற்று இருந்த கவலைகள் எல்லாம் எங்கோ தந்தி அடித்துக்கொண்டு ஓடிவிட்டதை போல் மன
பொய்களின் தாலாட்டில்,
உண்மைகள் உண்மையாய்,
உறங்குவதில்லை...
சிந்திய சிரிப்பை
அவள் வாரியணைக்கும்
பொழுதுகளில்;
நீட்டிய கைகளில்
அவள் கரம் புதைக்கும்
பொழுதுகளில்;
மழைவிழும் நேரம்
அவள் என் மார்பில் விழும்
பொழுதுகளில்;
காலைச் சூரியனுக்கே
காதல் காட்டி என்
நெஞ்சில் தீமூட்டும்
பொழுதுகளில்;
லேசாக வந்து செல்கிறது
எனக்குள் பெண்மை;
உன் மல்லி பூ தேகத்தை 
அல்லி  தூக்க சிணுங்குறியோ!
 
அவ மடிபடுத்து பால் குடிக்க 
பசியினு அலுவுறியோ !!
உன் ஆடம் பாட்டம் பாக்கலைனு ஆதங்கத்தில் சிணுங்குறியோ !!!
அவ மடியேறி ஆடணும்னு 
வேசம் போட்டு அலுவுறியோ!!!
சின்னவனே நீ சிணுங்கயில 
சிவப்பு ரோசா கன்னம் பூக்கும் ...
மன்னவனே உன்ன சிரிக்கவைக்க 
அம்புலியும் வேஷம் காட்டும் ...
நண்பர்கள் (4)
 
                                                    ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
 
                                                    பச்சைப்பனிமலர்
திருகோணமலை
 
                                                    அ பெரியண்ணன்
தருமபுரி,காமலாபுரம்
 
                                                    முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (4)
 
                                                    ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
 
                                                    அ பெரியண்ணன்
தருமபுரி,காமலாபுரம்
 
                                                    முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (4)
 
                                                    முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
 
                                                    அ பெரியண்ணன்
தருமபுரி,காமலாபுரம்
 
                                                     
                     
 
					 
 
					 
 
					