எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்முடைய தோல்வி மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டே இருப்பதில் இருந்து தொடங்குகிறது...,

மேலும்

ஏனோ !

மறுபடியும் 
அடித்தல்கள் , திருத்தல்கள் மீது 
மனமானது 
ஆசை கொள்கிறது ..

கருப்பு துணிப் போட்டு 
மறைத்து வாய்த்த 
என் வெள்ளை காதிங்கள் 
தன் விடுதலை நாள் 
விரைவில் காண  உள்ளது..

பேனாக்கள் ஒருபோதும் 
தன் உறக்கத்தைக் கொண்டதில்லை ..
நான் மட்டும் ஏனோ !
நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறேன் ...

எதை ? பற்றி எழுதுவது 
என்று தெரியவில்லை ..
கண்ணில் கண்டதை எல்லாம் 
கவிதையாக  எழுதவா ?
அல்லது 
கற்பனையை எழுதவா ?

மேலும்

வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்" என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான்! இன்று, ஏன் ஏதற்கு எப்படி? என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது.
"ஹ்யூமர் தெரபி" என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சிரிப்பு மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி உலகின் பல மூலைகளிலும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. "எண்பத்தைந்து சதவிகித நோய்களை குணப்படுத்துவதற்கு நம் உடலிலேயே இயற்கையான மெக்கானிசம் இருக்கிறது. அதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு! என்று வந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபமாக மேலும் வேகம் எடுத்து "சிரிப்பதை ஒரு உடற்பயிற்சியாக கருதி தினமும் செய்துவந்தால், அன்றாட வாழ்வ (...)

மேலும்

ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்
Hydroponics
முனைவர் க.மணி - 16 February, 2010

பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டியவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவீதமும் எரிபொருளில் 20 சதவீதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டிட விவசாயம்தான் ஒரே பதில்.
நிலத்தை உழுது, பாசனம் செய்து, உரமிட்டதால் (...)

மேலும்

நன்றி 10-Dec-2013 10:47 am
நன்று. 10-Dec-2013 10:46 am

மனதை இளமையாக வை‌‌த்திருக்க சில ஆலோசனைகள் -How to live young

மனதை இளமையாக வை‌‌த்திருக்க சில ஆலோசனைகள்

மனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அதெ‌ப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.
முடியு‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எ‌ந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.

ஒரு நகை‌ச்சுவை இரு‌க்‌கிறது. அதாவது ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்...எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய் (...)

மேலும்

தோழி அவர்களே அது ஒரு நகைச்சுவை என்று குறிப்பிட்டு உள்ளது. அதனால் நீங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் ..! 09-Dec-2013 9:03 am
நரக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல்... அ‌ங்குதா‌ன் உ‌ங்களது ஏராளமான ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌ப்பா‌ர்களே.. அவ‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌த்தே கால‌த்தை ‌க‌ழி‌க்கலாமே ... இதை என்னால் ஒத்துகொள்ள இயலாது .... 08-Dec-2013 7:31 pm





தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்..... காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங (...)

மேலும்

யாரும் யாருக்கும் சமாதி கட்டிவிட்டுப் போகட்டுமைய்யா! பாபர் மஸ்ஜித்தை உடைத்து, இந்துக் கோயில் பிரச்னையை எழுப்பிய பாரதிய ஜனதாக் கட்சி, தேர்தல் நேரத்தில் இப்படியொரு செய்தியை வைத்துக் கொண்டு தாஜ்மஹாலை இடிப்பார்களா என்று தூண்டிவிடுவதற்கான நோக்கத்துடன் இதுபோன்று எழுதப்படுகின்றதா? மதப் பிரச்சினைக்கு அடிகோலி இந்தியாவில் அமைதிக்குச் சமாதி கட்ட யார் முயல்கின்றார்கள் என்பதை முதலில் ஆய்வு செய்தாக வேண்டும்! 04-Dec-2013 12:19 pm

தத்துவங்கள்:-

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன்....
---மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...
---ஹிட்லர்

எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...
--ஆபிரஹாம் லிங்கன்

வெற்றிக்கு மூன்று வழிகள்:
1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்
-- வில்லியம் ஷேக்ஸ்பியர்

வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாத (...)

மேலும்


மேலே