ஜார்ஜ் தமிழா- கருத்துகள்

அருமையான வரிகள்
காதலின் ஆழம் காண முயற்சி ... ம் நடக்கட்டும்...

பார்த்தால் நிச்சயம் சொல்லுகிறேன் நண்பா..

அப்படிதான் இருந்திருக்கும் நண்பா!

உங்கள் வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்... நானும் அந்த நாளுக்காகதான் காத்திருக்கின்றேன்.நட்பே..

நானும் காதலிக்கிறேன்... கடக்கும் கணங்களில் எல்லாம் வேதனைதான் விஞ்சுகின்றது....இது தான் காதலோ?

வலி தானே வாழ்கை ...
ஆனால் வலி மட்டுமே வாழ்கையில் அமைந்து விட்டால்..

அருமை நண்பா.. அன்னை கூட 10 மாதம் தான் சுமப்பாள். ஆனால் நாம் ஆயுள் முழுவதும் நம் காதலை சுமப்போமே...

கவிதை அருமை... தேன் கூட சுவைதர மறந்துவிடலாம்
ஆனால் நம் கல்லூரி நினைவுகள் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும்

கவிதை அருமை நண்​பரே....
காதலுக்கு மட்டும்தான் கண்ணீரைக்கூட காதலிக்க தெரியும்....


ஜார்ஜ் தமிழா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே