ஜில்லுனு ஒரு ஷாகுல்- கருத்துகள்
ஜில்லுனு ஒரு ஷாகுல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [98]
- மனக்கவிஞன் [39]
- கவின் சாரலன் [35]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [24]
யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் கூபிடுங்க,,பட் சண்டை போடதிங்க
நான் கோழை வீரம் பேச உங்களுகே உரிமை இல்லாத பொழுது நீங்கள் அதை பேச உங்களுக்கு உரிமை இல்லை,,உங்கல் படைப்பை பகிருந்துகொண்டேன்,,இது தவறு என்றல் தவறாக இருந்து விட்டு போகட்டும் ,,ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்க நான் தயாராக இல்லை ,,நான் ஒன்னும் உங்களை போல வலயத்தில் வருகிறது என்று விளம்பரம் தேட ஆசை படவில்லை,,enudaiya karuthai pathiya அன்கு உரிமை இருக்கு,,அதற்காக நான் கோழை என்றோ இல்லை உங்களை போல சுய விளம்பரம் தேடிக்கொள்ள எனக்கு ஒன்றும் அவசியம் இல்லை,,ஒரு வேலை இதே கவிதையை நீங்கள் அந்த facebook பதிப்பில் இருந்து திருடி இருக்கலாம் என்று தோன்றுகிறது
நீங்கள் என்னிடம் சொல்வதற்கு முன்பே என்னை அசிங்கமாக 4 பேர் படித்து தெரிந்து கொள்ளும் படி செய்து உள்ளீர்கள் ,,நான் இதை facebook என்ற இணைய தளத்தில் aathikka அஸ்ரின் என்ற penmani potu irunthathai padithu rasikum படி irunthathal அதை இங்கு பகிருந்து கொண்டேன்,,இங்கு ungalukku piditha rasitha vatrai பகிருந்து கொள்ளவும் என்று அவர்களே தலைப்பில் இட்டுளார்கள்..நான் படித்ததை நால்வர் படிக்க vendum என்பது என் எண்ணம், அதுதான் உங்கள் கவிதைக்கு கிடைக்கும் பரிசு,,ஆனால் இதற்க்கு என்ன கிடைத்தது எனக்கு என்றால் திருடன் என்ற peyar. தவறில்லை,, நான் செய்த தவறினால் நீங்கள் கூறுவது போல் நான் எழுதிய ஒரு சில படைப்புகளும் திருடன் என்ற பட்டம் பெற்று உள்ளது..தவறுக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்..தவறுக்கு naney suyamaaga varunthugiren,,என் தவறு இனி தொடராமல் இருக்க என்னால் முடிந்தது என் ஜில்லுனு ஒரு ஷாகுல் ஒன்றும் இல்லாமல் அழித்து விடுகிறேன்,,இதனால் யாருக்கும் லாபமோ நட்டமோ இல்லை
SARINGA THANGACHI MIKKA NANDRI
நன்றி தோழிகளே
நிலாமகள் என்ன மொக்கைய இருக்கா
நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழி ,,ஆனால் இன்னும் எனக்கு மனம் ஆகவில்லை
அருமை மென்மேலும் படைக்க வாழ்த்துக்கள்
நீங்க வாங்கி தந்தால்தான் அவர் போடுவாரம்
நகைச்சுவையில் மட்டும்தான் கணவன் மனைவி பங்கு அதிகம் உள்ளது ..இது சிரிக்க மட்டுமே ..சிந்திக்க அல்ல தோழி..சிந்திக்கும் அளவிற்கு இருந்தால் அது நகைச்சுவையாக இருந்திருக்காது ..நிஜ வாழ்வில் கணவனும் மனைவியும் சந்தோஷமாகவே இருக்கின்றனர்..
மாற்றிவிடுவோம்
என்னது மாவு பத்தலையா
கொசு வ அடிச்சு கொல்லலாம் பொண்டாட்டிய அடிக்க முடியாதுல
கனவுல கூட புருஷனுக்கு நிம்மதி இல்ல பாருங்க
நல்ல கதை நல்ல கருத்து நல்ல சிந்தனை நல்ல படைப்பு நல்ல கேள்வி இப்படி பல கருத்தினை பதுப்பித்த வர்களும் இதனை நடை முறையில் கடை பிடிப்பார்களா என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்
உள்ளது உள்ளபடி சிந்திக்க வைத்தமைக்கு ப்ரியாக்கு வாழ்த்துக்கள்
இருவரும்
மிக்க நன்றி தோழா