abdullah- கருத்துகள்

அருமையான பதிவு.. நீங்காத நினைவுகள்..

எவ்வளவு தான் பணம் இருப்பின்.. ஒருவரின் குணத்தை வாங்கிவிட முடியாது..

(((உமக்காய் ....
தன் சொந்தம் விட்டு
தன் பெற்றோர் விட்டு
தன் கனவை விட்டு
தன் வீட்டை விட்டு
வாழவருகிறாள்..... அவள்
உணர்வை மதித்து வாழப்பழகுங்கள்....))) உணர்வான வரிகளுக்கு நன்றி...!!! தொடரட்டும்!

நிதர்சனம்..?.. படிப்பினை உண்டு..! நாம் அன்பு செலுத்துவோம்.. அவ்வாறு அன்பு தேடுபவர்களுக்கு..

நிதற்சன உண்மை.. வாழ்த்துக்கள்

(((என் தாடிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரிந்தும்
ஏன் பெண்ணே என்னை தேடி வந்தாய், ))) அருமை.. தொடரட்டும் 👍

உணர்வான காதல் வரிகள்.. தொடரட்டும் வாழ்த்துக்கள்!

ஆழமான உணர்வு!


abdullah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே