brinchal- கருத்துகள்

மிக்க நன்றி அப்படியே செய்கிறேன்

நன்றி நட்பே . எப்படி வீடியோ லிங்க் பண்றதுன்னு தெரியுமா தெரிஞ்சாகொஞ்சம் சொல்லுங்க

ஓகே ஓகே . நண்பா .நானும் வியாபார நோக்கத்தோடு கருத்து பதியவில்லை . நன்றாக இருப்பதை அப்படி சொன்னேன் . ஆனால் அழகு கெட்டுவிடும் என்று தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தாயின் தவறுதான் . ஆபரேஷன் செய்து குழந்தை எடுப்பதும் அந்த தாயின் தவறா ? . உங்கள் கவிதை நலம். என் கருத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும் .

அருமையிலும் அருமை . உங்கள் எண்ணம் வெகு திண்ணம் . இந்த தொடுதல் மிக அவசியம் . கண்டிப்பாக இது மெகா ஹிட்

ம் ஓகே . தலைகளை வீழ்த்துபவன் வீற்றி வீரனல்ல .

அருமை . ஆனால் நிதி இல்லாதவனை மட்டுமே ஏழை என்பது சரியல்ல .

நன்று , ஆனால் நண்பரே இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம்

மிக்க நன்றி

மிக்க நன்றி . இந்த தலத்தில் என் கவிதைக்கு கிடைத்த முதல் கருத்து இதுதான் நன்றி


brinchal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே