harishraghav- கருத்துகள்

மெல்லிய வரிகளால்
மனதை வருடிய
காதல் கவி!
காதலின் தாக்கமோ என்னவோ
கவிதை தித்திப்பாய் அமைந்தது !
வாழ்த்துக்கள்
காதலுக்கும்!
கவிதைக்கும்!

அடக்க முடியாத கோபத்தை கட்டுரை கொண்டு வெளிப்படுத்தி உள்ளீர் போலும்??? @சௌம்யா

போலி டாக்டர் நு நெனைக்கறேன்...ஹ ஹ

கல்லூரி காதலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது....

ஹ ஹ ஹ :) நல்ல படைப்பு தோழி சௌம்யா

உண்மையில் போதும் என்ற எண்ணம் மனித மனதிற்கு வராது


harishraghav கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே