mathee- கருத்துகள்

நன்றிகள் உரித்தாகட்டும் நேசவேணி

என்றும் கவிதை ....
என் பாடசாலை புத்தகத்தில்
மட்டும் ........
உய்ர்த்து மரித்தது
இன்று எனையும் எழுத சொன்னது....
'எழுத்து.கொம்'
என்றும் எனது கவிதை.....
நான் இன்றியும் உயரோடு இருக்கும் என்ற நம்பிகியல்......
இனியவள்
க.டீனு மதி

சாம்பலாய் போன தந்தையை.
நான் நேற்றுவரை நினைத்தேன்..!
பிரயோசனம் அற்ற நினைப்பு அது..
என்னால் வாழ்வை சாம்பலாக்கிய
என் தாய்யை. இன்று நினைத்தேன்..
பிரயோசனமற்ற கண்ணீரோடு..!

ஆம் இன்னும் எவளவோ ..... நன்றி ரமேஷலம் அண்ணா

வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றி அண்ணா

நன்றி செஞ்சுரியன் ,,,, கட்டாயம் தொடரும் .

எங்க ஊர்ல நடந்தவை என் தாத்தா வின் பெயரை வைத்து கொண்டு என் சிறு கற்பனை ........ பார்த்தவருக்கு நன்றி

உங்கள் கவிதை நயம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

என்னையும் உன் நட்பில் இணைதற்கு எழுத்து . கொம் நன்றி

இது பாடசாலை புத்தகத்தில் வந்த என் முதல் கவிதை இதை மட்டும் யாரும் கோப்பி பண்ண வேண்டாம்


mathee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே