மயில் அமுது- கருத்துகள்

தங்கள் ருத்து முற்றிலும் சரி நண்பரே

அருமை. அந்த சக்தியையும் எல்லாம் கொடுத்த அம்மாதான் கொடுப்பாள்.

நன்று அய்யா. திருவிளையாடல் புகழ் "அஞ்சிறைத் தும்பி" பாடல்தானே அய்யா?

பூடகம் மிகுந்திருந்தாலும், கவிதை ரசிக்கும்படி இருக்கிறது, கவிஞரே!

வெள்ளந்தி மனிதர்களின் உள்ளம் தான் கவிதை.

நீங்க வேற, மருத்துவர்னு நெனச்சுக்கிட்டா பரவாயில்ல, கவிதை எழுதுபவர்களுக்கெல்லாம் கடவுள் என்று நினைப்பு. அதனால்தான் கடவுளைப் போல் அவர்களும் போலியாக இருக்கிறார்கள். காணாததைக் கண்ட மாதிரி எழுதுகிறார்கள். கவிதை சரியில்லை என்று பக்கத்தில் போய் சொன்னால் கடித்து விடுவார்கள்.
நல்ல பதிவு கோடங்கியாரே!

நல்ல எண்ணம். பகிர்வு.

வேலு பிரபாகரன் போன்ற கடவுள் மறுப்பாளரின் படத்துக்கும், வீரமணி நிதி உதவி செய்ய மறுத்த போது, உதவியவர் ரஜினி. இதுபோன்ற பல உதவிகளை அவர் வெளியில் தெரியாமல் செய்வதும் உண்மைதான் நண்பரே!

நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார். கொடுத்தாரா நண்பரே! (கேட்டால் இணைக்கும் போது கொடுக்கிறேன் என்பார்)
ராகவேந்திரா கல்யாண மண்டபம் மக்களுக்காக எழுதிக்கொடுத்ததாகச் சொன்னார்.

இன்றைக்கு வரை வாடகை யாருக்குப் போகிறது?

அவர் குடும்பம் நடத்தும் பள்ளியின் பக்கம் பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் எட்டிப் பார்க்க முடியாதாம். ஏழைகளுக்கான 25% இலவச சேர்க்கை இதுவரை நடந்ததில்லையாம். செவி வழிச் செய்தி நண்பரே. சரியான தகவல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி கவித்துவமாய் கருத்திட்டமைக்கு.

நன்றி கோடங்கியாரே! புதுவிசை இப்போதும் வருகிறதா? உங்களுடைய அந்தப் பதிப்பை முடிந்தால் அஞ்சலில் அனுப்புங்கள்!

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

கவிதை எழுதுபவர்களுக்கெல்லாம் கடவுள் என்று நினைப்பு போலிருக்கிறது. அதனால்தான் கடவுளைப் போல் அவர்களும் போலியாக இருக்கிறார்கள். காணாததைக் கண்ட மாதிரி எழுதுகிறார்கள். இந்தக் கோபத்தை கொஞ்சம் காட்டமான வரிகளில் காட்டியிருக்கிறார். அதீதத்தின் ருசி.


மயில் அமுது கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே