நவீனா- கருத்துகள்

ஏன் ஓடுகிறாய்? என்னை கண்டு
நடந்து சென்றாய் பின் தொடர்ந்தேன்
ஒளிந்து நின்றாய் தேடி பிடித்தேன்
கடலாய் மரின்னை ஆறாக வந்து கலந்தேன்
மலையாய் எழுந்தாய் அருவியாய் பிறந்தேன்
மொழியாய் மாறினாய் எழுத்தாய் வந்தேன்
பூக்களாய் பூத்தாய் பனித்துளிகளாய்
மிதந்தேன்
ஓவியமாய் மாறினாய் வண்ணங்களாய்
மின்னிநேன்
என்றாலும் உன் விழிகள் என்னை காணவில்லை
உன் நிமிடங்கள் என்னை சிந்திக்கவில்லை
உன் கண்கள் தேடும் காவியமாய் நான் இல்லையா?
உன் உணர்வுகள் தேடும் உறவாய் நான் இல்லையா?
வலிகள் பல தந்தாய்.ஏன் என்றேன்?
''வெற்றி என்றும் வலியோடு பிறந்திடும்'' என்றாய்.
உன் பிறபிற்காக காத்திருகின்றேன்..............
கண்ணீர்த்துளிகள் கலந்த நம்பிக்கையோடு


உண்மை காதல் காத்திருக்கும் தோழியே..............உங்கள் கண்ணன் உங்களை வந்து சேர்வான்...என் மனமார்ந்த வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழி................உங்கள் வாகு நிறைவேறும் என்று நம்புகிறேன்

வாழ்த்துகள் நண்பா......இவ்வரிகளை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தி வெற்றி பெறுங்கள்

நல்ல சிந்தனை நண்பா...
சிலிர்க்க வைத்தது

நன்றி தங்களுக்கு நான் நண்பர் விண்ணப்பம் anupalaama


நவீனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே