சாராவதி- கருத்துகள்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு..
விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணு க்களை அழித்து நம் நலன் பேனுவ தோடு பிறருக்கும் அந்த விஷகிருமி கள் பரவாது தடுக்கிறது.

வாழ்கை முழுவதும் துணையாக இருக்க வேண்டும் ...!!

ஆம் ...... கவி என்றால் ஆண் குரங்கு என்று பொருள்

நன்றி தோழமையே ...!!!!

தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன் கிட்ட தமிழ் பேச கூடாதுனு தெரிஞ்ச உங்களுக்கு
இங்கிலீஷ் தெரியாத பச்சை தமிழன் கிட்ட
இங்கிலீஷ் ல பேச கூடாதுன்னு ஏன் தெரில ..??


p.s : Jus for fun boss

ஏங்குகிறேன் நீ என் பக்கமில்லை ....

Which தமிழ் song you like the most

one doubt ...u dont knw hw to start thn hw u post tis question

படித்தால் தான் முதல் மதிப்பெண் கிடைக்குமா என்ன பாடத்தை கவனித்தாலும் வாங்கலாமே ..!! அவர்கள் சொல்வதில் குற்றம் இல்லையே

புரிந்தும் கொல்கிறார் ...

தன்னையே தனக்கு உணர்த்தும் பெண்ணை .....!!!!!!

விழியோரம் கண்ணீர் கசிகிறது படித்து முடிக்கும் முன்னரே !!!!!

சிறிது நேரம் சிலையானேன் உங்கள் கவிதையில்.....மிகவும் அருமை தோழரே.......!!!!

இதயத்தின் வலி எடுத்துரைக்க பட்ட விதம் அருமை தோழரே..!!!

மிகவும் அருமை ....!!!!!!!!!!!!


சாராவதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே