மலர்91- கருத்துகள்
மலர்91 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- யாதுமறியான் [15]
- hanisfathima [12]
மலர்91 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மிக்க நன்றி கவிஞரே. 100% உண்மை தான்.
Wife of Manu is called Manavi
மல்லிகை என்றுமே வெண்மை. ரோஜாவின் மணம் மல்லிகையின் மணத்தோடு போட்டியிட முடியாது. மல்லிகையின் வெண்மையை அருமையாகக் கவி புனைந்துள்ளீர் கவிஞர் கவின் சாரலரே. வாழ்த்துகள்.
மிக்க நன்றி கவிஞரே.
பெரும்பால தமிழர்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு இந்திப் பெயர்களைச்
சூட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.
அவர்கள் இன்னும் வைக்காதது வால், வால்
போன்ற பெயர் இணைப்புகள். தங்கள் கருத்துகக்கு மிக்க நன்றி கவிஞரே
ஃபோனில் பேசிக்கொண்டே தேநீர் அருந்தினாளா? அவள் இதழில் பால் வாசம் தான்
வரும். தேன் சுவையை எதிர்பார்க்கலாமா காதல்
கவிஞரே, கவின் சாரளரே?
மிக்க நன்றி கவிஞரே.
மீண்டும் வருவாள் தங்கள் மனக்கண் முன்னே.
தங்கள் விடுகைக்கு மிக்க நன்றி. நலமாக இருக்க தினம் 10 விதமான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். பணியில் இருந்தபோது அதிக பணிச்சுமை. உடல் நலனைப் பேணத் தவறிவிட்டேன். 2014ல் பணிநிறைவு பெற்றேன். இப்போது வயது 73 துவங்கிவிட்டது. வீட்டோடு முடங்கிக் கிடக்கிறேன். நீண்ட நாட்கள் சென்றபின் தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் மிக்க நன்றி.
நாக்கேஷ், பல்லேஷ், வாயேஷ், நெஞ்சேஷ், இது போல் பல பெயர்களை உருவாக்கலாம்
பல் பொருள் தரும் சிறப்பான படைப்பு கவிஞரே..
வாழ்த்துகள்.
.
நன்றி கவிஞரே. உடல்நிலையில் சரிவு. சிறுநீரகம் அதிக பாதிப்பு. 13/03/25 முதல் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளேன். நாளை மாலை வீட்டிற்குச் செல்கிறேன். என்னக் கவனித்துக் கொள்ளும் உதவியாளர் மூலம் உள்ளத்தில் தோன்றுவதைப் பதிவிடச் செய்தேன். ஓரிரு நாட்கள் ஓய்விற்குப் பிறகு தங்கள் படைப்புகளப் பார்க்கிறேன்.
...நல்லா இருக்குமா?
திருத்தம்:
...நல்லாவா இருக்குது?
.... நல்லா இருக்கமா?
********************
படைப்பில் திருத்தம் செய்தால் சில சொற்களோ,
சொற்றொடர்களோ, வாக்கியங்களோ,
பத்திகளோ மறைந்துவிடுகின்றன.
நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிஞரே.
Sadak = Road
Manthi = Thoughtful. Feminine name.
நாங்கள் மேடான இலாசுப்பேட்டைப் பகுதியில் வசிப்பதால் புயலின் சீற்றம் தெரிந்தது. ஆனால் நீர் தேங்கவில்லை. கிருஷ்ணா நகர், ரெய்ன்போ நகர் பொன்ற பகுதியில் சூழ்ந்திருந்த செந்நீரைப் படங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ந்து. எங்கள் துன்பம் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை. இன்று திங்கள் (04-11-24) மாலை 06.௦௦ மணியிலிருந்து மின் தொடர்பு உள்ளது. நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்களோ? நினத்துப் பார்க்க முடியவில்லை.
....ஒருவர் அப்பெயரில்...