ஆகா சிறந்த மாணவன் .......

ஆசிரியர் ::::::: மாணவர்களே இன்று எனக்கு மிகவும் சோம்பலாக இருக்கிறது

பாடம் நடத்த.......................................

உங்களுக்கும் சோம்பலாக உள்ளதுபோல் எனக்குத்தெரிகிறது,

பயம் வேண்டாம் சோம்பலாக உள்ளவர்கள் கையை உயர்த்துங்கள்.

மாணவர்கள் ::::: ( ஒரு மாணவனைத்தவிர எல்லா மாணவர்களும் கையை

உயர்த்துகின்றனர்)

ஆசிரியர் ::::::::::: (அந்த கை உயர்த்தாத மானவனைப்பர்த்து) உனக்கு சோம்பலாக

இல்லையா இப்படித்தான் இருக்கவேண்டும் ஆகா நீதான் சிறந்த

மாணவன் .

அந்த மாணவன் :::::::: இல்ல சார் எனக்கு கை உயர்த்தவே சோம்பலாக உள்ளது .......

ஆசிரியர் :::::: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : அபினயன் (10-Feb-13, 1:24 am)
சேர்த்தது : ABINAYAN
பார்வை : 263

மேலே