ஒரு ஆன்மீகக்கவிதை..!

பூப்பதை காத்திக்கோண்டிருக்கிறது ...
தேனீ ...
பழுப்பதை பார்த்துக்கூகொடிருக்கிறது ..
அணில் ...
விதைப்பதை காத்துக்கொண்டிருக்கிறான் ..
விவசாயி ...
கடவுளை தேடிக்கொண்டிருக்கிறான்
மனிதன் ...
மனிதா வெளியே தேடுவதும் காத்திருப்பதும் இல்லை கடவுள் ...
தேடு ...
உன்னுள் ..
உன்னுள் ...
உன்னுள் ....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Apr-13, 8:11 pm)
பார்வை : 102

மேலே