ஆயிரம் தாமரை மலரட்டுமே.....!
அகம் என்ற தாமரையில்
அன்பு இதழ் மலரட்டும்.......
ஆண்டவன் வந்தமர்ந்தே
அருள்கூர்ந்து வரமளிப்பான்..
அகிலமது சொர்க்கமாகும்
அன்பு என்பது இன்பமாகும்....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
